<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840</id><updated>2012-02-10T12:07:31.091-08:00</updated><title type='text'>கனா காணும்  காலங்கள்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>192</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-2184954932236658131</id><published>2008-08-18T06:44:00.000-07:00</published><updated>2008-08-18T06:48:04.202-07:00</updated><title type='text'>எம்.ஜி.ஆர் படங்கள்: பரபரப்பு தீர்ப்பு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2008/08/mgr250_17082008.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px;" src="http://thatstamil.oneindia.in/img/2008/08/mgr250_17082008.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எம்.ஜி.ஆர் தயாரித்து நடித்த மூன்று சூப்பர் ஹிட் படங்களான நாடோடி மன்னன்,  அடிமைப்பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகியவற்றின் முழு உரிமையும் எம்ஜிஆர்  பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு மட்டுமே சொந்தம் என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு  அளித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எம்.ஜி.ஆர் தனது எம்ஜிஆர் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து  நடித்த படங்கள் நாடோடி மன்னன், அடிமைப் பெண், உலகம் சுற்றும் வாலிபன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த  3 படங்களையும் திரையிடும் உரிமை தங்களுக்குத்தான் சொந்தம் என்று சேலம் சாந்தி  பிலிம்ஸ் உரிமையாளர் ராஜமாணிக்கம், சேலம் கற்பகம் சர்க்யூட் உரிமையாளர் கவிதா,  எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் நிர்வாகி நிர்மலா ரவீந்திரன் ஆகியோர் தனித்தனியாக மனு தாக்கல்  செய்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த 3 படமும் எங்களுக்குத்தான் சொந்தம், எங்களைத் தவிர  வேறுயாரும் இந்தப் படங்களை வெளியிடக்கூடாது என இவர்கள் தங்கள் மனுக்களில்  வலுயுறுத்தியிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நீதிபதி எம்.ஜெயபால் இவற்றை விசாரித்தார். இந்த 3  படங்களையும் திரையிட சாந்தி பிலிம்ஸுக்கும், கற்பகம் சர்க்யூட்  நிறுவனத்துக்கும்தான் உரிமை உள்ளது என்று தீர்ப்பு கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை எதிர்த்து,  எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. அதில்,  இந்தப் படங்கள்  அனைத்தும் எங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறி ஆவணங்களையும் தாக்கல்  செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை எதிர்த்து சாந்தி பிலிம்ஸ், கற்பகம் சர்க்யூட் ஆகியோர் எதிர்  மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, கே.கே.சசிதரன் ஆகியோர்  விசாரித்து தீர்ப்பு கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கில் இருதரப்பிலும் தாக்கல்  செய்த ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டது. சாந்தி பிலிம்ஸ், கற்பகம் சர்க்யூட் தாக்கல்  செய்த ஆவணங்கள் தவறானது என்பது தெளிவாக தெரிகிறது. எனவே இந்த 3 படங்களும்  எம்.ஜி.ஆர். பிக்சர்ஸுக்கே சொந்தம். அவர்கள் இந்த 3 படங்களையும் திரையிடலாம் என்று  அனுமதி அளிக்கிறோம், என தீர்ப்பு கூறிவிட்டனர் நீதிபதிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தீர்ப்பை  எதிர்த்து உச்சநீதி மன்றத்துக்குப் போகப்போவதாக சாந்தி பிலிம்ஸ், கற்பகம் சர்க்யூட்  சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-2184954932236658131?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/2184954932236658131/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=2184954932236658131' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/2184954932236658131'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/2184954932236658131'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2008/08/blog-post_4933.html' title='எம்.ஜி.ஆர் படங்கள்: பரபரப்பு தீர்ப்பு'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-4555318374424314798</id><published>2008-08-18T06:43:00.000-07:00</published><updated>2008-08-18T06:44:49.047-07:00</updated><title type='text'>நமீதாவின் அரசியல்: அரை நிர்வாணத்தில் சுந்தர்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2008/08/namitha2500_17082008.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px;" src="http://thatstamil.oneindia.in/img/2008/08/namitha2500_17082008.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இது என்ன... தலைப்பை மாற்றிப் போட்டு விட்டார்களோ என யோசிக்க வேண்டாம்.  நிஜம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;விரைவில் வெளிவரவுள்ள தீ படத்தில் நமீதா அரசியல்வாதியாக  நடிக்கிறார். அவரது நாயகன் சுந்தர் சி முதல்முறையாக இரட்டை வேடத்தில்  நடிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் விசேஷம் (ரொம்ம்ப்ப விசேஷம்...!), படத்தின் ஆரம்பக்  காட்சியில் சுந்தர் சி கிட்டத்தட்ட நிர்வாணமாக வருவதுதானாம்!&lt;br /&gt;&lt;br /&gt;இது என்ன  நமீதாவுக்கு வந்த சோதனை... என்ற யோசனையுடன், படத்தில் அப்படியொரு காட்சிக்கு என்ன  அவசியம், ஏன் இந்த விபரீத யோசனை என்றோம் சுந்தரிடம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அவர்  கூறியதாவது:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கதைப்படி ஹீரோ சென்னை நகருக்கு ஒன்றுமே இல்லாமல்  வருகிறான். படிப்பு கிடையாது, பணம் கிடையாது, அட போட்டுக்க துணிகூட  கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியொரு மோசமான நிலையிலிருந்து இரண்டே மாதங்களில் பெரிய  பணக்காரனாக, அரசியல்வாதியாக மாறுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் நான் ஏற்றுள்ள  இரண்டு வேடங்களுமே, மிகவும் பேசப்படக் கூடியவை. அந்த அளவு சிறப்பாக வந்துள்ளது. என்  நடிப்பு வாழ்க்கையில் மிகச்சிறந்த வேடங்களாக இவை அமையும், என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;'சண்ட'  படத்தில் சுந்தருக்கு ஜோடியாக அறிமுகமான ராகினி இந்தப் படத்திலும் நடிக்கிறார்.  இவர் ஒரு விதத்தில் குஷ்பு மற்றும் சுந்தரின் தூரத்து உறவினர் என்பது  குறிப்பிடத்தக்கது. இன்னொரு ஜோடி நமீதா.&lt;br /&gt;&lt;br /&gt;அதிரடி அரசியல்வாதியாக அறிமுகமாகி,  சுந்தர் மீது காதலாகிக் கசிந்துருகும் வேடமாம். கவர்ச்சியில் இதுவரை எந்தப்  படத்திலும் நடிக்காத அளவு புகுந்து விளையாடி இருக்கிறாராம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-4555318374424314798?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/4555318374424314798/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=4555318374424314798' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/4555318374424314798'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/4555318374424314798'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2008/08/blog-post_18.html' title='நமீதாவின் அரசியல்: அரை நிர்வாணத்தில் சுந்தர்!'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-939606915752597115</id><published>2008-08-18T06:35:00.000-07:00</published><updated>2008-08-18T06:36:52.182-07:00</updated><title type='text'>குசேலனால் நஷ்டம்-ரூ.10 கோடி திருப்பி தரும் ரஜினி?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2008/08/kuselan-250_18082008.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px;" src="http://thatstamil.oneindia.in/img/2008/08/kuselan-250_18082008.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span class="tamfont12"&gt;குசேலன் படம் தமிழ்நாட்டில் சரியாகப் போகவில்லை என்றும், அந்த நஷ்டத்தை ஈடுகட்ட  படத்தின் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினி ரூ.10 கோடியைத் திருப்பித் தருவதாகவும்  பரபரப்பாகப் பேசப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குசேலன் திரைப்படத்தை ரஜினியின் குருநாதர்  பாலச்சந்தரும், செவன் ஆர்ட்ஸ் விஜயகுமாரும் தமிழில் தயாரித்திருந்தனர். இதன்  தெலுங்குப் பதிப்பை விஜயகுமாரும் அஸ்வினி தத்தும் தயாரித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில்  நடித்ததற்காக பாலச்சந்தரிடம் சம்பளம் வாங்கிக் கொள்ளாத ரஜினிகாந்த், தெலுங்குப்  பதிப்புக்கு மட்டும் சம்பளம் பெற்றுக் கொண்டார். தமிழில் அந்தப் பணம் முழுமையாக  பாலச்சந்தருக்கே சேரட்டும் என்றும் பெரிய அளவில் லாபம் வரும்பட்சத்தில் பார்த்துக்  கொள்ளலாம் என்றும் கூறிவிட்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தை ரூ.65 கோடிக்கு பிரமிட் சாய்மீரா  நிறுவனம் வாங்கி வெளியிட்டது. வழக்கமான ரஜினி படமாக குசேலன் இல்லாததால், நல்ல  விமர்சனங்களைப் பெற்றாலும், ரசிகர்களின் ஆதரவைப் பெறமுடியவில்லை  குசேலனால்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒகேனக்கல் விவகாரத்தில் தன்னுடைய பேச்சுக்கு கன்னடர்களிடம்  ரஜினி வருத்தம் தெரிவித்த பிரச்சினையும் பூதாகரமாகி படத்தின் வசூலைப்  பாதித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் பிரமிட் சாய்மிரா நிறுவனத்திடம்,  தங்கள் பணத்தை திரும்பத் தருமாறு கேட்டதாகக் கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில்,  அமெரிக்காவிலிருந்து சமீபத்தில் திரும்பிய ரஜினி படத்தின் வசூல்  பாதிக்கப்பட்டுள்ளதால், ரூ.10 கோடியை திருப்பித் தருவதாக பிரமிட் சாய்மிராவுக்கு  குசேலன் தயாரிப்பாளர்கள் சார்பில் ரஜினிகாந்த் உறுதியளித்துள்ளதாகக்  கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து சாய்மிரா நிறுவனத் தலைவர் சாமிநாதன் அளித்துள்ள  பேட்டியில், குசேலன் இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூ.21 கோடி வசூலித்துள்ளதாகவும்,  வரும் நாட்களில் போட்ட பணம் திரும்பக் கிடைத்துவிடும் என்றும் கூறியுள்ளார்.  விரைவில் குசேலன் வசூல் குறித்து முழு விபரங்களையும் வெளியிடவிருப்பதாகவும் பிரமிட்  சாய்மிரா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாபா  பாணியில்...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கெனவே பாபா திரைப்படத்துக்கு வசூல் பாதித்தபோது,  படத்தின் தயாரிப்பாளரான ரஜினி விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும்,  மறைந்த ஜீவி முன்னிலையில் நஷ்டத்தை ஓரளவுக்கு ஈடுகட்டும் வகையில் பணத்தை திருப்பித்  தந்தது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு முன் இயக்குநர் மணிரத்னமும், தனது  இருவர் பட நஷ்டத்தை இதே பாணியில்தான் ஈடுகட்டினார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-939606915752597115?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/939606915752597115/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=939606915752597115' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/939606915752597115'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/939606915752597115'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2008/08/10.html' title='குசேலனால் நஷ்டம்-ரூ.10 கோடி திருப்பி தரும் ரஜினி?'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-1390328377982736756</id><published>2008-08-18T06:19:00.000-07:00</published><updated>2008-08-18T06:31:56.982-07:00</updated><title type='text'>கள்ள நோட்டைத் தடுக்க பாலிமர் ரூபாய் நோட்டு-அரசு திட்டம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2008/08/indian-currency-250_18082008.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px;" src="http://thatstamil.oneindia.in/img/2008/08/indian-currency-250_18082008.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;டெல்லி: கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்க, ஆஸ்திரேலியாவில் உள்ளதைப் போல,  இந்தியாவிலும் பாலிமரால் ஆன ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு  திட்டமிட்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பாலிமர் கரன்சி குறித்த தொழில்நுட்பத் தகவல்களை  அளித்து உதவுமாறு ஆஸ்திரேலிய அரசுக்கு கோரிக்கை விடுக்கவும் அரசு  திட்டமிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பாலிமர் கரன்சிகள் மூலம் கள்ள நோட்டை அடியோடு தடுக்க  முடியும்.  மேலும் ரூபாய் நோட்டுக்கள் கிழியாது என்பதால், கிழிந்த நோட்டு, கசங்கிய  நோட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர்  தெரிவிக்கையில், ஆஸ்திரேலிய ரூபாய் நோட்டுக்கள் பாலிமரில் ஆனவை. வழக்கமான தாளில்  இல்லாமல் பாலிமரில் அவை அச்சிடப்படுகின்றன. அவை மிகவும் பாதுகாப்பானவை. இதன்  காரணமாக அங்கு கள்ள நோட்டுக்களே கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்திரேலிய ரூபாய் நோட்டுக்கள்  சிறப்பு பாலிமரில் அச்சிடப்படுகின்றன. இது மிகவும் மெலிதாக இருக்கும். ஆனால் கள்ள  நோட்டுக்கள் மிகவும் அடர்த்தியாக இருக்கும். இதை வைத்து எளிதில் கள்ள நோட்டுக்களை  அடையாளம் கண்டு கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், பெரும்பாலான கள்ள நோட்டுக்கள்  தாளில்தான் அச்சிடப்படுகின்றன. இவற்றை எளிதில் கிழித்து விடலாம். ஆனால் பாலிமர்  நோட்டுக்களை அவ்வளவு சுலபமாக கிழிக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதவிர சுற்றுச்சூழலுக்கும்  பாலிமர் ரூபாய் நோட்டுக்கள் உகந்தவையாகும். நீண்ட நாட்களுக்கு இவை பாதுகாப்பாக  இருக்கும். ஆனால் வழக்கமான தாளில் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் சீக்கிரம்  கிழிந்து விடும். கசங்கியும் விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரண தாளினால் ஆன கரன்சியை விட  பாலிமர் ரூபாய் நோட்டுக்கள் நான்கு மடங்கு காலம் நீடித்த ஆயுளைக் கொண்டதாகும்  என்றார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில், உ.பி. மாநிலம் சித்தார்த் நகர் மாவட்டம்  தும்ரியாகஞ்ச் என்ற இடத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் கிளை கருவூலத்தில் ரூ.1.25 கோடி  கள்ள நோட்டுகள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இது அரசையும் மக்களையும் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;கருவூலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ரூபாய்  நோட்டுகளில் இருந்த வரிசை எண்கள், நிஜ ரூபாய் நோட்டின் வரிசை எண்ணை ஒத்திருந்தது.  இது தொடர்பாக ஷெகாவத் அலி என்பவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைத்  தொடர்ந்து பஞ்சாப்-பாகிஸ்தான் எல்லையான கல்ரா செக்டர் பகுதியில் ரூ.10 லட்சம்  இந்திய போலி ரூபாய் நோட்டுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில்  இதுபோல கள்ள நோட்டுக்களின் புழக்கம் மிகப் பெரிய அளவில் உள்ளது. இந்திய  பொருளாதாரத்தை சீர்குலைப்பதற்காக பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயும் தீவிரவாத அமைப்புகளும்  சேர்ந்து கள்ள நோட்டுகளை இந்தியாவில் புழக்கத்தில் விடுகின்றனர் என்று புலனாய்வு  அமைப்புகள் தெரிவித்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்தே கள்ள நோட்டுக்களை ஒழிக்க பாலிமருக்கு  மாறுவது குறித்து அரசு யோசித்து வருகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-1390328377982736756?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/1390328377982736756/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=1390328377982736756' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/1390328377982736756'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/1390328377982736756'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2008/08/blog-post.html' title='கள்ள நோட்டைத் தடுக்க பாலிமர் ரூபாய் நோட்டு-அரசு திட்டம்'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-3879433393896856965</id><published>2008-04-04T10:29:00.000-07:00</published><updated>2008-04-04T10:32:58.866-07:00</updated><title type='text'>மீண்டும் நூறாவது நாள்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2008/04/Sathyaraj-MeghaNair-250_04042008.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2008/04/Sathyaraj-MeghaNair-250_04042008.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சத்யராஜின் மொட்டை நடிப்பில் பரபரப்பாக ஓடிய நூறாவது நாள் ரீமேக் ஆகிறது. சத்யராஜ் கேரக்டரில் அவரே நடிக்கவுள்ளாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;மணிவண்ணன் இயக்கத்தில் உருவான மிரட்டல் படம் நூறாவது நாள். மோகன், நளினிதான் இப்படத்தின் ஜோடி. விஜயகாந்த்தும் கெஸ்ட் ரோலில் வந்திருப்பார். ஆனால் பெயர் முழுவதையும் தட்டிச் சென்றவர் வில்லனாக வந்த சத்யராஜ்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஜானுபாகுவான சத்யராஜ் இப்படத்துக்காக போட்ட மொட்டை கெட்டப் படு பாப்புலர். இந்தப் படத்திற்குப் பிறகுதான் சத்யராஜ் சூப்பர் டூப்பர் வில்லன் ஆனார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நூறாவது நாளை ரீமேக் செய்யத் திட்டமிட்டுள்ளாராம் மணிவண்ணன். சத்யராஜ் கேரக்டரில் சத்யராஜே நடிக்கவுள்ளதாக தெரிகிறது. முன்பு இளமையாக இருந்தார் சத்யராஜ். இதனால் அவரது மொட்டை இளசாக இருந்தது. இப்போது வயது ஏறி விட்டதால் மொட்டையும் படு மிரட்டலாக இருக்கும் என நம்பலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;விஜயகாந்த், மோகன் கேரக்டர்களுக்கு ஆட்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம். மோகன் கேரக்டரில் நடிக்க நான் ரெடி என்று கூறியுள்ளாராம் சத்யராஜின் மகன் சிபிராஜ். இதுகுறித்து சத்யராஜும், மணிவண்ணனும் யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நளினி கேரக்டருக்கு பேசாமல் நமீதாவை புக் செய்துடலாமே?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-3879433393896856965?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/3879433393896856965/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=3879433393896856965' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/3879433393896856965'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/3879433393896856965'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2008/04/blog-post_8890.html' title='மீண்டும் நூறாவது நாள்!'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-6989678360958071736</id><published>2008-04-04T10:26:00.000-07:00</published><updated>2008-04-04T10:29:09.105-07:00</updated><title type='text'>நயனிடம் சிம்பு 'இம்ப்ரஸ்' முயற்சி!</title><content type='html'>உண்ணாவிரதம் இருக்க வந்த இடத்தை பயன்படுத்திக் கொண்டு நயனதாராவை இம்ப்ரஸ் செய்ய முயற்சித்தார் சிம்பு. ஆனால் அவரோ சிம்பு பக்கமே திரும்பாமல் எஸ்கேப் ஆகி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் முறிந்து, வார்த்தைப் போரும் வலுத்து, ஒரு வழியாக எல்லாம் ஓய்ந்து, ரசிகர்களும் கிட்டத்தட்ட மறந்து போன விஷயம் சிம்பு - நயனதாரா காதல்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சிம்புவால் மட்டும் இன்னும் நயனதாராவை மறக்க முடியவில்லை போலும். இன்று சென்னையில் நடந்த திரையுலகினரின் உண்ணாவிரதப் போராட்டத்தில் பிரதிபலித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியும் நயனதாரா வந்துதானே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருந்தாரோ என்னவோ, சிம்புவின் பார்வையில் ஒரு அலை காணப்பட்டது. நயனதாரா வந்தபோது அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்ற சிம்பு, நயனதாரா அருகில் இருந்த சீட்டில் டக்கென்று உட்கார்ந்து கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நயனதாராவின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க அவர் பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் நயனதாரா அந்தப் பக்கமே திரும்பவில்லை. மேலும் அருகில் இருந்த பிற கலைஞர்களுடன் பேசத் தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்டத்தில் திரிஷாவுடன் ஜாலியாக பேசத் தொடங்கினார். இம்ப்ரஸ் செய்ய எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்ததால் சற்றே வருத்தம் அடைந்த சிம்பு, ஏமாற்றத்துடன் எழுந்து கர்நாடகம் தண்ணீர் கொடுக்காதது தவறு என்று மைக்கைப் பிடித்து பேச ஆரம்பித்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-6989678360958071736?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/6989678360958071736/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=6989678360958071736' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/6989678360958071736'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/6989678360958071736'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2008/04/blog-post_2229.html' title='நயனிடம் சிம்பு &apos;இம்ப்ரஸ்&apos; முயற்சி!'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-5594269153738246043</id><published>2008-04-04T10:24:00.000-07:00</published><updated>2008-04-04T10:26:28.992-07:00</updated><title type='text'>“உலகத்தை தமிழன் ஆளுவான்”  -டென்மார்க் தமிழர் எடுக்கும் படம</title><content type='html'>“உலக நாடுகள் முழுவதும் ஈழத்தமிழர்கள் இருக்கிறோம். ஆனால் எங்களுக்கென்று சொல்லிக் கொள்ளதான் ஒரு நாடு இல்லை” கண்களில் கனவுகளும் ஏக்கங்களும் மின்ன பேச ஆரம்பிக்கிறார் கி.செ.துரை. ஆனால், உலகத்தையே ஒரு குடையின் கீழ் ஆளப்போகிறான் தமிழன். இது என் கனவு மட்டுமல்ல. திருமூலரும், திருவள்ளுவரும் கூட இதைதான் சொன்னார்கள் என்கிறார் துரை. டென்மார்க்கில் வசிக்கும் இந்த இலங்கை தமிழர், தனது கனவை திரைப்படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். படத்தின் பெயர் இளம் புயல். &lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தை தமிழால் வாழ வைப்போம் என்பதுதான் படத்தின் மையக்கரு. இன்டர்நெட் மூலம் உலகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வர பாடுபடும் ஒரு இளைஞன் ஒரு தனி தீவில் தனது திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறான். இதை தடுத்து அழிக்க நினைக்கும் வில்லன், செயற்கை சுனாமியை உருவாக்கி அந்த தீவையே மூழ்கடிக்க நினைக்கிறான். வில்லனின் யுக்தியை முறியடிக்கிற ஹீரோ எப்படி தனது லட்சியத்தை நனவாக்கினார் என்பது முடிவு. தொண்ணூறு சதவீத படத்தை டென்மார்க்கில் எடுத்திருக்கிறார் துரை. அங்கே ஐநூறுக்கும் மேற்பட்ட குட்டி தீவுகள் இருக்கிறதாம். அதில் ஒரு தீவை தேர்ந்தெடுத்து மிகப்பெரிய வள்ளுவர் சிலையையும் அங்கே நிர்மாணித்திருக்கிறார் படப்பிடிப்புக்காக. மீதியுள்ள பத்து சதவீத படப்பிடிப்பு விருதுநகர் அருகில் உள்ள கிராமத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஹீரோவாக நடித்திருக்கும் வசந்த், மற்றும் அவரது நண்பர்களாக நடித்திருக்கும் சிந்துராஜ், ரவிஷங்கர் ஆகியோர் டென்மார்க்கை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள் பூர்ணிதா, சுஜிபாலா ஆகியோர். காமெடிக்கு கருணாசும், வில்லனாக ஸ்ரீமனும் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு கிச்சாஸ், நடனம் காதல் கந்தாஸ், சண்டைப்பயிற்சி அனல் அரசு, எடிட்டிங் சதீஷ் குரோசோவா என்று முக்கிய தொழில் நுட்ப கலைஞர்களை தமிழகத்திலிருந்து தேர்வு செய்திருக்கும் துரை, ஜுன் மாதம் இளம் புயலை வெளியிடும் முடிவில் இருக்கிறார். கதை, திரைக்கதை, பாடல்கள், இயக்கம் என்று நான்கு வேலைகளை ஏற்றுக் கொண்டிருக்கும் துரை, நான்கு திசைகளில் மட்டுமல்ல... எட்டு திசைகளும் பேசப்படுகிற ஒரு இயக்குனராக வர வாழ்த்துவோமே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-5594269153738246043?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/5594269153738246043/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=5594269153738246043' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/5594269153738246043'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/5594269153738246043'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2008/04/blog-post_1395.html' title='“உலகத்தை தமிழன் ஆளுவான்”  -டென்மார்க் தமிழர் எடுக்கும் படம'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-7004413134465504913</id><published>2008-04-04T10:20:00.001-07:00</published><updated>2008-04-04T10:24:00.871-07:00</updated><title type='text'>குருவியோடு மோத விரும்பாத படங்கள்  -முன்கூட்டியே ரிலீஸ</title><content type='html'>குட்டி ரஜினியாகவே கருதப்படுகிறார் விஜய். ரஜினி படங்கள் வெளிவரும் போது எப்படி தங்கள் படங்களை ரிலீஸ் செய்யவே அஞ்சுவார்களோ, அப்படி அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் விஜய் நடித்த படங்கள் வருகிற நேரத்திலும். குருவி படம் மே 10-ந் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. அதற்கு முன்பாகவே முக்கியமான சில படங்களை வெளியிட முடிவு செய்துவிட்டார்கள் தயாரிப்பாளர்கள். தமிழ் புத்தாண்டு தினத்தை சித்திரை ஒன்றாம் தேதிக்கு மாற்றியிருப்பதால் அவசரப்பட்டு ஒரே தேதியில் ரிலீஸ் ஆக துடிக்காமல் ஏப்ரல் மாதம் முழுவதும் படங்கள் வெளிவர இருக்கின்றன. ஆனால், இந்த புத்தாண்டு தின மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் விஜயகாந்த் தனது அரசாங்கம் படத்தை ஏப்ரல் 11-ந் தேதி ரிலீஸ் செய்யப் போகிறாராம். ஏப்ரல் 4-ந் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட யாரடி நீ மோகினி அன்று திரைப்பட அமைப்புகள் உண்ணாவிரதம் இருப்பதாலும், திரையரங்குகளுக்கு விடுமுறை விடப்பட்டிருப்பதாலும் மறுநாள் வெளியாக இருக்கிறது. நேபாளி ஏப்ரல் 11-ந் தேதியும், அறை எண் 305-ல் கடவுள் ஏப்ரல் 12-ந் தேதியும் ரிலீஸ் ஆகவிருக்கிறது. குருவியோடு மோத எந்த படங்களாவது விரும்புகிறதா? அதுதான் இல்லை. பிழைக்கத் தெரிந்தவர்கள்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-7004413134465504913?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/7004413134465504913/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=7004413134465504913' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/7004413134465504913'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/7004413134465504913'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2008/04/blog-post_04.html' title='குருவியோடு மோத விரும்பாத படங்கள்  -முன்கூட்டியே ரிலீஸ'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-1498733243175639147</id><published>2008-04-04T10:13:00.000-07:00</published><updated>2008-04-04T10:19:14.576-07:00</updated><title type='text'>“அவங்களை உதைக்க வேண்டாமா?”  கன்னட வெறியர்கள் மேல் ரஜினி பாய்ச்சல்!</title><content type='html'>இதுவரை எத்தனையோ உண்ணாவிரதங்களையும், போராட்டங்களையும் பார்த்திருக்கிறது சேப்பாக்கம். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக திரையுலகம் நடத்திய இந்த உண்ணாவிரத பந்தலில் உணர்வுகளும், உணர்ச்சிகளும் பிரவாகமெடுத்து ஓடியது. தமிழ் திரையுலகை சேர்ந்த அத்தனை நடிகர், நடிகைகளும் ஆஜராகியிருந்தார்கள். தமிழ்நாட்டை சேர்ந்த இளம் நடிகர்கள் வந்த வேகத்தில் மைக்கை பிடித்து நாலு வார்த்தைகள் பேசிவிட்டு இடத்தை காலி செய்ய, துவங்கிய நேரம் முதல் இறுதிவரை உட்கார்ந்திருந்தது அர்ஜுன், பிரகாஷ்ராஜ், முரளி ஆகிய கன்னடத்தை பிறப்பிடமாக கொண்ட நடிகர்கள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாருக்கும் பேச வாய்ப்பளித்தது பாராட்ட வேண்டியதும், கண்டிக்க வேண்டியதுமான விஷயமாகிவிட்டது. மன்சூரலிகானை மேடையில் ஏற்றிவிட்டு எப்போது இறங்குவார் என்று அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். இங்கு அரசியல் வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட விஜயகுமாரை, தள்ளிவிடாத குறையாக தவிர்த்துவிட்டு வளவளத்தார் மன்சூர். நடிகர் சங்கம் ஒரு நல்ல விஷயத்தை செய்திருக்கிறது. அதற்காக நான் சங்கத்தின் மேல் தொடர்ந்த வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறியது அவரது பேச்சின் ஆறுதலான விஷயம். இன்று நடிகைகள் மேக்கப் போட்டுக் கொண்டு வருவார்களா? குஷ்பு கால் கால்போட்டு அமருவாரா? ஸ்ரேயா குட்டை பாவாடையுடன் வருவாரா? என்றெல்லாம் ஒரு எப்.எம் சேனலில் விமர்சித்தார்களாம். தனது பேச்சில் அதை குறிப்பிட்ட ஃபாத்திமாபாபு, நாங்கள் உணர்வுபூர்வமாக இங்கே ஒன்று கூடியிருக்கிறோம். கொச்சைப்படுத்தாதீர்கள் என்று கொந்தளித்தார். அந்த கால லதா, மஞ்சுளா ஆகியோருக்கும் வாய்ப்புகள் கொடுத்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பகலில் மேடைக்கு வந்தார் ரஜினி. அவர் வந்து சிறிது நேரம் கழித்து வந்தார் விஜயகாந்த். அவரை பார்த்ததும் எழுந்து நின்று வரவேற்ற ரஜினியின் பண்பு, பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதே மாதிரி, பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் வந்தபோது அவரது காலை தொட்டு வணங்கினார் ரஜினி. விஜயகாந்த் வரும்போது வடிவேலு பேசிக் கொண்டிருந்தார். வடிவேலுவுக்கு கைதட்டிய கூட்டம் அப்படியே விஜயகாந்துக்காகவும் குரல் எழுப்பியது. அதை கவனிக்காதவர் போல தானும் ஓஓஓஓ...வென்று குரல் எழுப்பினார் வடிவேலு. பின்பு ஓ, அண்ணனா? என்று ஆச்சர்யப்பட்டுவிட்டு பேச்சை தொடர்ந்தார். (இவருக்கும் விஜயகாந்துக்கும் பிரச்சனை ஏற்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது) இங்கே சூப்பர் ஸ்டார் ரஜினி, அர்ஜுன், பிரகாஷ்ராஜ் ஆகிய கன்னடத்தை சேர்ந்தவர்களும் வந்திருக்காங்க. இவங்க எல்லாரையும் ஒற்றுமையாக்கி இங்கே உட்கார வைத்ததற்காக கர்நாடக போராளிகளுக்கு நன்றி என்றார் வடிவேலு.&lt;br /&gt;&lt;br /&gt;நயன்தாரா பக்கத்தில் இடம் காலியாக இருந்ததும் அங்கே உட்கார்ந்து கொண்டார் சிம்பு. இவர் அவரையே பார்த்துக் கொண்டிருக்க, சிம்பு பக்கம் திரும்பாமலே உட்கார்ந்திருந்தார் நயன்தாரா. தனுஷ், விஷால், பருத்திவீரன் கார்த்தி, ஆகியோர் தலைகாட்டிய வேகத்தில் திரும்பி போனார்கள். வீட்டிலிருந்து தான் பேசப்போகும் உரையை தயார் செய்து கொண்டு வந்து படித்தார் சூர்யா. தமிழர்கள் குனிய குனிய குத்திக் கொண்டேயிருப்பார்கள். அவர்களை திருப்பி அடிக்க வேண்டும் என்றார் சேரன். நான் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவன். ஆனால் தமிழகம்தான் என்னை வாழ வைத்துள்ளது. தண்ணீர் பிரச்சனை அரசியல் தொடர்புடைய பிரச்சனை. அதற்கு பேச்சு வார்த்தை மூலம்தான் தீர்வுகாண முடியும். சட்டத்தை கையில் எடுக்காதே என சமூக விரோதிகளை கேட்டுக் கொள்கிறேன். வன்முறை ஆப்கானிஸ்தானில் நடந்தாலும், கர்நாடகாவில் நடந்தாலும் அது தவறுதான். இதை இத்துடன் கைவிட்டு விட வேண்டும் என்றார் பிரகாஷ்ராஜ்.&lt;br /&gt;&lt;br /&gt;மேடையை விட்டு எதற்கோ கோபித்துக் கொண்டு போனார் கவுண்டமணி. அவரை பின்தொடர்ந்து அழைத்தவர்களையும் புறக்கணித்துவிட்டு அவர் சென்றது அதிர்ச்சியளித்தது பார்வையாளர்களுக்கு. ரயில் வண்டியின் வேகம் போல மெல்ல மெல்ல சூடுபிடித்தது பிற்பகல்!&lt;br /&gt;&lt;br /&gt;வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று எத்தனை காலத்துக்கு சொல்லிக் கொண்டிருக்க முடியும்? இங்கே வந்து பிழைப்பவர்கள் வாலை நீட்டினால் ஒட்ட நறுக்கவும் தெரியணும். மும்பையிலே பால்தாக்கரே என்பவன் தமிழனை தாக்கினான். இலங்கையிலே தமிழனை சுட்டுக் கொல்கிறான். இப்போ கர்நாடகத்திலே அடிக்கிறான். உரிமையோடு கேட்பதற்கு என்ன பயம்? எங்களுக்கு உரிமையுள்ள தண்ணீரை எங்க இடத்திலே எடுத்துக் கொள்வதை நீ எப்படி தடுக்க முடியும்? என் பொண்டாடியிடம் நான் படுக்க கூடாதுன்னு சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கு? என்று ஆவேசமாக பேசிய சத்யராஜ், மிகவும் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை எக்குதப்பாக பிரயோகிக்க, அதிர்ச்சியில் உறைந்து போனது மேடை. இலங்கை பிரச்சனையில் வாய் திறக்கவே அஞ்சுகிறவர்களுக்கு மத்தியில் சத்யராஜ் பேச்சில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக அனல் பறந்தது. பேசிவிட்டு அமர்ந்தவருக்கு எங்கிருந்தோ போன் வர, தலையாட்டி கேட்டுக் கொண்டார் அவர். நீண்ட நேரமாக ரஜினியை லைவ்வாக டி.வி யில் பார்த்த அவரது மகள் சௌந்தர்யா, விழா மேடைக்கே வந்துவிட்டார். காரணம், எல்லாருடைய பேச்சையுமே உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தார் ரஜினி. சிலர் பேசும்போது அவரது புருவத்தில் இறுக்கமான முடிச்சுகள். அப்பா டென்ஷன் ஆகிவிடக் கூடாதே என்ற காரணமாகவும் இருக்கலாம் சௌந்தர்யாவின் வருகைக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக பேச வந்தார் ரஜினி. அதுவரை அவரது ஒவ்வொரு செயலையும் ஆர்வத்தோடு கவனித்து வந்த பத்திரிகையாளர்களும், பொதுமக்களும் ரஜினி என்ன பேசுவாரோ? என்ற ஆர்வத்தில், காதுகளை கூர்மையாக்கிக் கொண்டார்கள். இது விழா அல்ல. ஒரு சந்திப்பு. அதிகமாக பேசி மக்களிடம் மதிப்பும் மரியாதையும் வாங்கிறது கஷ்டம். அதே கொஞ்சமா பேசி மதிப்பும் மரியாதையும் வாங்கிறது கஷ்டம். நடந்த சம்பவங்களை நினைச்சு பார்த்தால் வேதனையா இருக்கு. கஷ்டமா இருக்கு. ஒகேனக்கல் குடிநீர் விஷயத்தில் கர்நாடகாவின் செயலை வன்மையா கண்டிக்கிறேன். இதையெல்லாம் பார்க்கும் போது நாடு எங்கே போயிட்டு இருக்கு? கவர்மென்ட் இருக்கா? சட்டம், நீதிமன்றங்கள் இருக்கா? இரண்டு பேருக்கும் சொந்தம், ஆளுக்கு பாதி பாதின்னு மத்திய அரசு முடிவெடுத்த பிறகும், தண்ணியை எடுக்க கூடாதுன்னு அவங்க சொன்னா, அவங்களை உதைக்க வேண்டாமா? கர்நாடகாவில் இருக்கிற ஒரு தேசிய தலைவர் தேர்தல் வருது என்பதற்காக மக்களை தூண்டி விடறார். இது ரொம்ப கேவலம். உண்மையை பேசுங்க. சத்தியத்தை பேசுங்க. சுயநலம் இல்லாம பேசுங்க. நான் கர்நாடகாவில் இருக்கிற பங்காரப்பா, எடியூரப்பா, தரம்சிங், போன்ற அரசியல் தலைவர்களை கேட்டுக் கொள்கிறேன். இந்த விஷயத்துல அரசியலை கலக்காதீங்க. நான் கலைஞரிடம் கேட்டுக் கொள்கிறேன். இந்த விஷயத்தை ஆரம்பத்திலேயே தடுக்கணும். விரலால் கிள்ளி எறியுற பிரச்சனையை கோடாலியால் வெட்டி சாய்க்கும்படி வச்சிட வேண்டாம். இவ்வாறு ரஜினி பேச, அதுவரை ரஜினியை கன்னட வெறியர்களுக்கு ஆதரவானவர் என்று நினைத்திருந்த பலரின் இமேஜ் பொடிப்பொடியாக தகர்ந்து போனது.&lt;br /&gt;&lt;br /&gt;இதே நாளில் கர்நாடகாவில் நடந்த உண்ணாவிரதத்தில் தமிழில் நடிக்கும் ரம்பா, திவ்யா ஆகியோர் கலந்து கொண்டது பலரது புருவத்தையும் உயர வைத்திருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-1498733243175639147?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/1498733243175639147/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=1498733243175639147' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/1498733243175639147'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/1498733243175639147'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2008/04/blog-post.html' title='“அவங்களை உதைக்க வேண்டாமா?”  கன்னட வெறியர்கள் மேல் ரஜினி பாய்ச்சல்!'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-8897648482668339475</id><published>2008-02-02T23:32:00.000-08:00</published><updated>2008-02-02T23:34:24.476-08:00</updated><title type='text'>கருணாநிதியிடம் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்கும் சுவாமி</title><content type='html'>சென்னை: எனது தொலைபேசியை ஒட்டு கேட்க உத்தரவிட்ட முதல்வர் கருணாநிதி மீது ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப் போவதாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் இன்று நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய செல்போன், தொலைபேசி மற்றும் சில எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசிகள் சட்ட விரோதமாக ஒட்டு கேட்கப்படுகின்றன. இது குறித்து தமிழக தலைமை செயலருக்கு நான் ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் சட்ட விதி 19ன் கீழ் எனக்குள்ள அடிப்படை உரிமையை மீறியதற்காக முதலமைச்சர் கருணாநிதி மீது ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர உள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே கடந்த 1988 ஆம் ஆண்டு கர்நாடக முதலமைச்சர் ராமகிருஷ்ண ஹெக்டே, தொலைபேசி ஒட்டு கேட்கும் விவகாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஏற்பட்ட கதிதான் முதலமைச்சர் கருணாநிதிக்கும் ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;1997 ஆம் ஆண்டு தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி குல்தீப்சிங் தீர்ப்பு ஒன்றை கொடுத்துள்ளார். ஒரு தொலைபேசி ஒட்டு கேட்பதற்கான வரைமுறையையும் கொடுத்துள்ளார். அந்த வரைமுறையை முதலமைச்சர் கருணாநிதி பின்பற்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சேது சமுத்திர திட்டம் தற்போது ICUக்கு ('தீவிர சிகிச்சை பிரிவு) போய்விட்டது. முதலமைச்சர் கருணாநிதிதான் அதற்கு ஆக்சிஜன் கொடுத்து தக்க வைத்துள்ளார். அந்த திட்டம் கைவிடப்படுவது உறுதி.&lt;br /&gt;&lt;br /&gt;டி.ஆர்.பாலு எனக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அவர் நேர்மையற்றவர் என்று நீதிமன்றம் மூலம் நிரூபிக்க முடிவு செய்துள்ளேன். அவர் மீது லஞ்ச ஒழிப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு தொடர அனுமதி கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உரிமையை மீறி விட்டதாக அவர் மீது உரிமை மீறல் அரசு கொண்டு வந்துள்ளது. இதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உச்சநீதிமன்ற தீர்ப்பை சட்டசபையில் படித்ததற்காக உரிமை மீறல் கொண்டு வர முடியாது. அதற்கு சட்டத்தில் இடமில்லை. உரிமை மீறல் கொண்டு வந்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் சுவாமி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-8897648482668339475?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/8897648482668339475/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=8897648482668339475' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/8897648482668339475'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/8897648482668339475'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2008/02/1.html' title='கருணாநிதியிடம் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்கும் சுவாமி'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-5392898112437455162</id><published>2008-01-29T11:56:00.000-08:00</published><updated>2008-01-29T11:58:17.414-08:00</updated><title type='text'>பாரீஸ் அழகிகள்-செலவு ரூ.2 கோடி!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2008/01/Shanthanu-Ishitha-250_29012008.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2008/01/Shanthanu-Ishitha-250_29012008.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சக்கரக்கட்டி படத்துக்காக ரூ. 2 கோடி செலவில் பத்து பாரீஸ் அழகிகளை வைத்து படு பிரமாண்டமாக ஒரு பாட்டைப் படமாக்கியுள்ளாராம் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.&lt;br /&gt;&lt;br /&gt;தாணுவின் தயாரிப்பில் உருவாகும் படம் சக்கரக்கட்டி. பாக்யராஜின் மகன் சாந்தனு இப்படம் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுக்கிறார். அவருக்கு இப்படத்தில் இரண்டு ஜோடிகள். ஒருவர் இஷிதா, இன்னொருவர் வேதிகா.&lt;br /&gt;&lt;br /&gt;முனி படத்திற்கு முன்பாக வேதிகா நடிக்க வந்த படம் சக்கரக்கட்டிதான். ஆனால் முனி முன்னாடி எடுக்கப்படவே, அவர் 'முனி' நாயகி வேதிகா என்று அழைக்கப்படலானார். இப்போது காளை படத்தில் சிம்புவுடன் ஜோடி சேர்ந்த பின்னர் 'காளை' வேதிகா என்று அவருக்கு புது நாமகரணம் கிடைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வேதிகாவும், இஷிதாவும் சேர்ந்து சக்கரக்கட்டியில் செமையாக நடித்துள்ளனராம். கிளாமரில் வேதிகா சூறாவளி என்றால், இஷிதா சுனாமியாக மாறியிருக்கிறாராம். இப்படத்துக்காக ஒரு ஆடம்பரமான பாடலை சமீபத்தில் படமாக்கியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது 500 வருடத்திற்குப் பிறகு நியூயார்க் நகரம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து, அந்த கற்பனையை செட் போட்டு அதில் இந்தப் பாடலை படமாக்கினார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடல் படு ரிச் ஆக இருக்க வேண்டும் என்பதற்காக பாரீஸிலிருந்து பத்து 'பப்ளி' அழகிகளை கூட்டி வந்து ஆட விட்டுள்ளனர். அவர்களும் பம்பரமாக சுழன்று, 'பப்பளபளவென' ஆட்டம் போட்டுள்ளனராம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பாடலில் ஆடியவர்கள் சாந்தனுவும், வேதிகாவும். 'ஐ மிஸ் யூ டா' என்று ஆரம்பிக்கும் இந்த 'தமிழ்' பாடலை எழுதியவர் நா. முத்துக்குமார் (முழுக்க முழுக்க தமிழ்ல்லேயே பாட்டு எழுதினா வரி விலக்கு தருவாங்களாண்ணே?).&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு பாட்டை எடுத்தால் எவ்வளவு செலவாகும். ஆனதாம், கிட்டத்தட்ட ரூ. 2 கோடி செலவாகி விட்டதாம். செட்டுக்கே ஏகப்பட்ட லட்சங்கள் ஆனாதம், பாரீஸிலிருந்து வந்த அழகிகளுக்கும் கணிசமான லட்சங்களை வாரி விட நேரிட்டதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இந்த 'கோடி வெறி' என்று இயக்குநர் கலாபிரபுவிடம் கேட்டால், பாடல் ரிச் ஆக இருக்க வேண்டும், பிரமிப்பாக இருக்க வேண்டும், இளைஞர்களை சட்டென்று கவர வேண்டும். அதனால்தான் செலவைப் பற்றிக் கவலைப்படாமல் எடுத்து விட்டோம் என்று விளக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கலாபிரபு வேறு யாருமல்ல தாணுவின் செல்லப் புதல்வன்தான். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படம் முழுக்க முழுக்க இளைஞர்களுக்கானதாம். எனவே துள்ளலும், துடிப்புமாக இளசுகளை கிறங்கடிக்குமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;படம் 'கெட்டி'யா இருந்தா சரிதான்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-5392898112437455162?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/5392898112437455162/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=5392898112437455162' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/5392898112437455162'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/5392898112437455162'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2008/01/2.html' title='பாரீஸ் அழகிகள்-செலவு ரூ.2 கோடி!'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-6849885631462755457</id><published>2007-12-20T22:22:00.000-08:00</published><updated>2007-12-20T22:23:14.215-08:00</updated><title type='text'>PLEASE HELP..................................................................</title><content type='html'>தமிழ்மணத்தில் பதிவுகளை  எவ்வாறு இனைப்பது என்று யாராவது எனக்கு தெளிவாகக்  கூறுங்களேன் என்னுடைய மின்னஞ்சல்:khemkarpaka@yahoo.co.in please....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-6849885631462755457?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/6849885631462755457/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=6849885631462755457' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/6849885631462755457'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/6849885631462755457'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/12/please-help.html' title='PLEASE HELP..................................................................'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-6610433284963708732</id><published>2007-12-20T00:24:00.000-08:00</published><updated>2007-12-20T00:26:03.058-08:00</updated><title type='text'>''ராமேஸ்வரம்''-சீமான் பாய்ச்சல்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/12/bhavana-jeeva-250_17122007.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2007/12/bhavana-jeeva-250_17122007.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;என்று தாயகம் திரும்புவோம், எப்போது நமது துயரங்கள் தீரும் என்ற கவலையில் இருக்கும் இலங்கை அகதிகளை மோசமாக சித்தரிக்கும் வகையில் ராமேஸ்வரம் படம் எடுக்கப்பட்டிருப்பதாக இயக்குநர் சீமான் கோபத்தை வெளியிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;புதுமுக இயக்குநர் செல்வம் இயக்க, ஜீவா, பாவனா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ராமேஸ்வரம். அங்குள்ள இலங்கை அகதிகள் முகாமின் பின்னணியில் நடிக்கும் காதல் கதை இது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு சீமான் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீமான் கூறுகையில், இலங்கை இனப் பிரச்சினை குறித்த முழுமையான விவரங்கள், உண்மைகள் நமக்கு தெரியாது. எனவே அந்த விவகாரத்தை திரைப்படமாக எடுக்க நினைப்பதையே தவிர்க்க வேண்டும். அதுதான் இலங்கைத் தமிழர்களுக்கு நாம் செய்யும் மரியாதை.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையிலிருந்து அகதியாக வந்தவர்களின் நிலையை இழிவுபடுத்தும் விதமாக, அவர்களை அவமரியாதை செய்யும் வகையில் படம் எடுப்பது தவறு.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையிலிருந்து அகதியாக வந்த ஒரு வாலிபன், காதலிப்பது போல காட்டுவது சரியான செயலன்று. மீண்டும் எப்போது தாயகம் திரும்புவோம், பிரச்சினைகள் எப்போது தீரும் என்ற ஆதங்கத்தில், தவிப்பில் இருப்பவர்கள் காதலிப்பது போல காட்டினால் அது அவர்களை மோசமாக சித்தரிப்பது போலாகும் என்று கூறியிருந்தார் சீமான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு செல்வம் பதில் கொடுத்துள்ளார். இதுகுறித்து செல்வம் கூறுகையில், இலங்கைத் தமிழர்கள் மீது தான் மட்டுமே பாசத்துடன் இருப்பதாக காட்டிக் கொள்கிறார் சீமான். அடுத்தவர்கள் இலங்கைத் தமிழர்கள் குறித்ுத பாசம் காட்டினால் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால்தான் எனது படம் குறித்து அவர் விமர்சித்துள்ளார். முதலில் எனது படத்தை அவர் பார்க்கட்டும், பிறகு பேசட்டும் என்று கூறியுள்ளார் செல்வம்.&lt;br /&gt;&lt;br /&gt;செல்வம், சீமான் மீது பாய்ந்தாலும் கூட, ராமேஸ்வரம் படத்திற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதையும், கதையின் போக்கு, கேரக்டர்கள் குறித்து ஆங்காங்கு சில அதிருப்திகளும் தலை தூக்கியிருப்பதை செல்வம் உணர வேண்டும். இது கூட சீமானின் கோபத்திற்குக் காரணமாக இருக்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-6610433284963708732?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/6610433284963708732/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=6610433284963708732' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/6610433284963708732'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/6610433284963708732'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/12/blog-post_1260.html' title='&apos;&apos;ராமேஸ்வரம்&apos;&apos;-சீமான் பாய்ச்சல்'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-3352087482131548486</id><published>2007-12-20T00:22:00.000-08:00</published><updated>2007-12-20T00:24:22.570-08:00</updated><title type='text'>'அரவாணி' ஆகும் ஆச்சி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/12/manorama-250_18122007.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2007/12/manorama-250_18122007.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆச்சி மனோரமாவின் நீண்ட நாளைய ஆசை ஒரு வழியாக நிறைவேறப் போகிறது. புதிய படம் ஒன்றில் ஆச்சி, அரவாணி வேடத்தில் நடிக்கப் போகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கின்னஸ் சாதனை படைத்த ஆச்சி மனோரமா, நடிக்காத வேடங்களே இல்லை. அத்தனை வேடங்களிலும் நடித்துக் கலக்கியுள்ள மனோரமா மனதில், அரவாணி வேடத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. அது கை கூடாமல் இருந்து வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதுதான் அது நிறைவேற காலம் கனிந்துள்ளது. ஜான் என்று பெயரிடப்பட்ட புதிய படத்தில் அரவாணி வேடத்தில் நடிக்கிறார் மனோரமா.&lt;br /&gt;&lt;br /&gt;சோலைக்குயில், மலைச்சாரல், காதலே நிம்மதி ஆகிய படங்களை இயக்கிய இந்திரன் தான் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நீலகிரி மலைப் பகுதியில் வாழும் படுகர் இனத்தவரின் வாழ்க்கைச் சூழலில், உருவாகும் படம் ஜான். ஞாயிற்றுக்கிழமை இப்படத்தின் தொடக்க விழா ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்தபோது படுகர் இனத்தைச் சேர்ந்தவர்கள் திரளாக வந்திருந்து விழாவைச் சிறப்பித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ஆச்சி மனோரமாவையும் அவர்கள் நடனமாடி வரவேற்றனர். உற்சாகத்தில் ஆச்சியும் அவர்களுடன் சேர்ந்து ஒரு ஆட்டத்தைப் போட்டு அசத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் நாயகனும், நாயகியும் புதுமுகங்கள் ஆவர்.  ஆச்சியிடம் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறி கதையையும் சொன்னபோது முழு திருப்தி அடைந்தாராம். மேலும், அரவாணி கேரக்டர் குறித்து கூறியதுமே திருப்தி அடைந்து நடிக்க ஒப்புக் கொண்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சிக்கு, இந்தப் படம் நிச்சயம் ஒரு மைல் கல்லாக அமையும் என்கிறார் இந்திரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-3352087482131548486?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/3352087482131548486/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=3352087482131548486' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/3352087482131548486'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/3352087482131548486'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/12/blog-post_5907.html' title='&apos;அரவாணி&apos; ஆகும் ஆச்சி'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-989780333359587015</id><published>2007-12-20T00:20:00.000-08:00</published><updated>2007-12-20T00:22:09.889-08:00</updated><title type='text'>கல்லூரி கிளைமாக்ஸ் மாற்றம</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/12/Tamanna-Balaji-250_18122007.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2007/12/Tamanna-Balaji-250_18122007.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கல்லூரி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை ரசிகர்கள் மற்றும் மீடியாக்களின் அதிருப்தியைத் தொடர்ந்து மாற்றியுள்ளார் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ஷங்கரின் சிஷ்யரான பாலாஜி சக்திவேல் கொடுத்த முதல் படம் காதல். அந்த தாக்கத்திலிருந்து ரசிகர்கள் இன்னும் கூட மீளாத நிலையில், அடுத்த படமான கல்லூரி வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வெள்ளிக்கிழமை வெளியான கல்லூரிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், படத்தின் இறுதியில் வரும் கிளைமாக்ஸ் காட்சியில், தர்மபுரியில் நடந்தது போல, மூன்று பெண்களை ஓடும் பேருந்தில் உயிருடன் கொளுத்துவது போன்ற காட்சி வைக்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை ரசிகர்கள் ரசிக்கவில்லை. மீடியாக்கும் இதுகுறித்து அதிருப்தி தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டிருந்தன. பாலாஜியும் யோசித்துப் பார்த்தார். தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தின் தீர்ப்பு வெளியாகி விட்ட நிலையில் அதுதொடர்பான கோர்ட் காட்சிகளும் தேவையில்லை என்று நினைத்தார் பாலாஜி.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து கோர்ட் காட்சிகளை நீக்கி விட்டார் பாலாஜி சக்திவேல். மேலும், கிளைமாக்ஸ் காட்சியையும் கூட மாற்றியுள்ளார். புதிய மாற்றங்கள் கல்லூரிக்கு மேலும் விறுவிறுப்பைக் கூட்டும் என்ற நம்பிக்கையில் உள்ளார் பாலாஜி.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரியை திறந்து விட்ட கையோடு அடுத்த படத்திற்கு ஆயத்தமாகி விட்டார் பாலாஜி சக்திவேல். இந்தப் படத்தையும் ஷங்கரின் எஸ். பிக்சர்ஸ்தான் தயாரிக்கவுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-989780333359587015?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/989780333359587015/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=989780333359587015' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/989780333359587015'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/989780333359587015'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/12/blog-post_6264.html' title='கல்லூரி கிளைமாக்ஸ் மாற்றம'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-1976281233809455541</id><published>2007-12-20T00:18:00.000-08:00</published><updated>2007-12-20T00:20:16.747-08:00</updated><title type='text'>நாய்க்கு பாசம் காட்டிய சந்திரசேகர்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/12/chandrasekar-250_19122007.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2007/12/chandrasekar-250_19122007.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சற்றும் சம்பந்தம் இல்லாமல் தன்னிடம் பாசம் காட்டிய நாய் மீது அன்பு கொண்ட நடிகர் சந்திரசேகர் அதை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்று வளர்க்க ஆரம்பித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சந்திரசேகர் தனது குடும்பத்தினருடன் நெல்லையில் நடந்த திமுக இளைஞர் அணி மாநாட்டுக்காக கடந்த 14ம் தேதி காரில் சென்னையிலிருந்து நெல்லை சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;வழியில் திண்டிவனம் அருகே ஒரு மோட்டலில் காரை நிறுத்தி குடும்பத்தோடு சாப்பிட்டார். அப்போது ஒரு நாய் சந்திரசேகரிடம் வந்து நின்று பாசத்துடன் ஒட்டிக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதைப் பார்த்து ஆச்சரியமடைந்த சந்திரசேகர், நாய் யாருடையது என்று ஹோட்டல்காரர்களிடம் அவர் விசாரித்தபோது, எங்கிருந்தோ வந்த நாய் என்று தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து மாநாட்டுக்குப் போய் விட்டுத் திரும்பும்போது வீட்டுக்குக் கொண்டு வந்து வளர்க்கலாம் என திட்டமிட்டு நெல்லைக்குச் சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் நெல்லையிலிருந்து சென்னைக்குத் திரும்பும்போது அந்த ஹோட்டலுக்குப் போய் நாயைப் பற்றி விசாரித்தார். அதற்கு ஹோட்டலில் இருந்தவர்கள், அந்த நாயை வேறு யாரோ வந்து அழைத்துச் சென்று விட்டதாக தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏமாற்றமடைந்த சந்திரசேகர், அந்த நாயின் பாசத்தை மறக்க முடியாமல் ஒலக்கூர் காவல் நிலையம் சென்று எப்படியாவது அந்த நாயை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;போலீஸாரும் சந்திரசேகரின் 'நாயுள்ளத்தைப்' பார்த்து வியந்து அந்த நாயைத் தேடிக் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த நாயை வளர்த்து வருபவரிடம் பேசி அதைப் பெற்று சந்திரசேகரிடம் ஒப்படைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தோஷமடைந்த சந்திரசேகர், நாயுடன் சென்னைக்குத் திரும்பினார். அனாதரவாக திரிந்து கொண்டிருந்த அந்த திண்டிவனம் நாய் இப்போது சந்திரசேகரின் சென்னை வீட்டில் 'ஜம்'மென்று வளைய வந்து கொண்டிருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-1976281233809455541?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/1976281233809455541/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=1976281233809455541' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/1976281233809455541'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/1976281233809455541'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/12/blog-post_784.html' title='நாய்க்கு பாசம் காட்டிய சந்திரசேகர்!'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-433096707360443575</id><published>2007-12-20T00:15:00.000-08:00</published><updated>2007-12-20T00:18:34.061-08:00</updated><title type='text'>ஆக்கிரமிக்கும் ரீமிக்ஸ் பாடல்கள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/12/anjali-sundar-250_19122007.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2007/12/anjali-sundar-250_19122007.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழ் திரைப்படங்களில் ரீமிக்ஸ் பாடல்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. வரவேற்பு இருக்கிறதோ இல்லையோ படத்திற்கு ஒரு ரீமிக்ஸ் பாட்டு இருந்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தமிழ்த் திரையுலகம் தள்ளப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கோலிவுட்டில் தயாராகும் திரைப்படங்களுக்கு முதலில் டைட்டில்களுக்கு தான் திண்டாட்டம் இருந்தது. இதனால் பழைய படங்களின் டைட்டில்களையே மறுபடியும் சூட்ட ஆரம்பித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;திருவிளையாடல், பொல்லாதவன் என பழைய ஹிட் படங்களின் தலைப்புகளை சூட்ட ஆரம்பித்தனர். பின்னர் ரீமிக்ஸ் பாடல்கள் வந்தன. லேட்டஸ்டாக பழைய படங்களையே ரீமேக் செய்ய ஆரம்பித்து விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் நான் அவனில்லை அதே பெயரில் ரீமேக் ஆகி வெற்றி பெற்றது. சமீபத்தில் பில்லாவை ரீமேக் செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;படங்களை ரீமேக் செய்வதை விட ஹிட் பாடல்களை ரீமிக்ஸ் செய்வதில்தான் திரையுலகினர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;துள்ளுவதோ இளமை, ஆசை நூறு வகை, தொட்டால் பூ மலரும் என அந்தக் காலத்து ஹிட் பாடல்களை ரீமேக் செய்து அவை வெற்றி பெற்றதால் தொடர்ந்து எல்லாப் படங்களிலும் ரீமிக்ஸ் பாடல்கள் இடம் பெற ஆரம்பித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அதிலும் மன்மதன் படத்தில் என் ஆசை மைதிலியே பாடலின் ரீமிக்ஸ் சூப்பர் ஹிட் ஆனதால் கிட்டத்தட்ட அத்தனை படங்களிலும் ரீமிக்ஸ் பாடல்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளது..&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது ரிலீசுக்கு ரெடியாக உள்ள 8 திரைப்படங்களில் ரீமிக்ஸ் பாடல்கள் இடம் பெற்றுள்ளதாம். பழைய சிவாஜி நடித்த பராசக்தி பட பாடல் முதல், பிரபு நடித்த அக்னி நட்சத்திரம் பாடல் வரை ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சுந்தர்.சியின் பெருமாள் படத்தில் பராசக்தியில் இடம்பெற்ற ஓ ரசிக சீமானே வா என்ற பாடலும், சுந்தர்.சியின் சண்ட படத்தில் அலைகள் ஓய்வதில்லையில் வந்த வாடி என் கப்பக்கிழங்கே என்ற பாட்டும் ரீமிக்ஸ் ஆகியுள்ளதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிம்புவின் சிலம்பாட்டம் படத்தில் சிவாஜி நடித்த தில்லானா மோகனாம்பாள் படத்தில் இடம்பெற்ற நலந்தானா பாடலும், சிங்கக்குட்டி என்ற படத்தில் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படத்தில் வரும் ஆட்டமா....தேரோட்டமா... என்ற பாடலும்,&lt;br /&gt;&lt;br /&gt;உனது விழியில் என்ற படத்தில் வல்லவனுக்கு வல்லவனில் வரும் பளிங்கினால் ஒரு மாளிகை என்ற பாடலும், அர்ஜூன் நடிக்கும் துரை படத்தில் பிரபு நடித்த அக்னி நட்சத்திரம் படத்தின் ராஜா..ராஜாதிராஜன் இந்த ராஜா... என்ற பாடலும் இடம் பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சத்யராஜ் நடித்துள்ள தங்கம் படத்தில் நினைத்ததை முடிப்பவனில் வரும் பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த என்ற பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சிம்புவின் கெட்டவன் படத்தில் அவர் தந்தை நடித்த மைதிலி என்னை காதலி படத்தில் வரும் ராக்கால வேளையிலே... என்ற பாடலை ரீமிக்ஸ் செய்கிறாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;கற்பனை வளம் குன்றி விட்டதா அல்லது எதற்காக மூளையைக் கசக்கி கஷ்டப்பட வேண்டும் என்று நினைத்து விட்டார்களா என்று தெரியவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-433096707360443575?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/433096707360443575/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=433096707360443575' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/433096707360443575'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/433096707360443575'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/12/blog-post_2305.html' title='ஆக்கிரமிக்கும் ரீமிக்ஸ் பாடல்கள்'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-7311333966881580122</id><published>2007-12-20T00:14:00.000-08:00</published><updated>2007-12-20T00:15:37.601-08:00</updated><title type='text'>பெண்களுக்காக ஸ்பெஷல் 'மிருகம்'!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/12/padmapirya-athi-250_20122007.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2007/12/padmapirya-athi-250_20122007.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பெண்கள் கூட்டம் அதிகம் வராததால், மிருகம் படத்தின் சிறப்புக் காட்சியை பெண்களுக்காக சென்னையில் ஏற்பாடு செய்துள்ளனராம்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் சாமி இயக்கத்தில், புதுமுகம் ஆதி, பத்மப்ரியா நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள படம் மிருகம்.&lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு பிரச்சினைகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள இப்படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. இருப்பினும் படத்திற்கு பெண்களிடையே சரியான வரவேற்பு இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக சென்னை நகரில் பெண்கள் மிருகம் படத்திற்கு வராதது தயாரிப்பாளர் தரப்புக்கு சோர்வைக் கொடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து பெண்களைக் கவருவதற்காக பெண்களுக்காகவே சிறப்பு இலவசக் காட்சிக்கு தயாரிப்பாளர் கார்த்திக் ஜெய் ஏற்பாடு செய்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை உதயம் தியேட்டரில் 22ம் தேதி பகல் 3 மணிக்கு இந்த இலவச சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் காட்சியில் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஒரு பெண் துணைக்கு இன்னொரு பெண்ணை அழைத்து வரலாம். அவரும் இலவசமாகவே அனுமதிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சிறப்பு பெண்கள் காட்சியின்போது கண்டிப்பாக ஆண்களுக்கு அனுமதி இல்லையாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-7311333966881580122?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/7311333966881580122/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=7311333966881580122' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/7311333966881580122'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/7311333966881580122'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/12/blog-post_2276.html' title='பெண்களுக்காக ஸ்பெஷல் &apos;மிருகம்&apos;!'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-4223341365324986952</id><published>2007-12-20T00:09:00.000-08:00</published><updated>2007-12-20T00:14:11.394-08:00</updated><title type='text'>வர மறுத்த அனுஷ்கா!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/12/anuska-250_19122007.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2007/12/anuska-250_19122007.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழில் நடிக்க வந்த வாய்ப்பை வேண்டாம் என்று நிராகரித்து விட்டாராம் அனுஷ்கா.&lt;br /&gt;&lt;br /&gt;சரண் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த வட்டாரம் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகவிருந்தவர் அனுஷ்கா. ஆனால் கடைசி நேரத்தில் அனுஷ்காவை நிராகரித்தார் சரண்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் வருத்தத்தில் இருந்த அனுஷ்காவுக்கு ஆதரவு தரும் வகையில் சுந்தர்.சியின் ரெண்டு படத்தில் நடிக்க அழைக்கப்பட்டார் அனுஷ்கா. இப்படம் அவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படத்தில் ரீமா சென்தான் நாயகி. அனுஷ்கா இரண்டாவது நாயகியாகத்தான் நடித்தார். இருந்தாலும் ரீமாவுக்கு சமமாக அனுஷ்காவும் பேசப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்திற்குப் பின்னர் அனுஷ்கா தெலுங்குக்குப் போய் விட்டார். இப்போது தெலுங்கில் கை நிறைய வாய்ப்புகளுடன் பிசியாக உள்ளார் அனுஷ்கா.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் சமீபத்தில் பயணிகள் கவனத்திற்கு என்ற புதுப் படத்தில் நாயகியாக நடிக்க அணுகினர். இப்படத்தின் நாயகன் ஜீவன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இப்படத்தை நிராகரித்து விட்டாராம் அனுஷ்கா. எனக்கு தமிழ் சரியான வாய்ப்புகள் தரவில்லை. அப்போது என்னை கை தூக்கி ஆதரவு கொடுத்தது தெலுங்குதான். தெலுங்கில் எனக்கு திருப்திகரமான அளவுக்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே தெலுங்கிலேயே தீவிர கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். எனவே வேறு படத்தில் நடிக்க முடியாது என்று கூறி அனுப்பி விட்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைக் கேட்டு அப்செட் ஆகி திரும்பி வந்துள்ளனராம் பயணிகள் கவனத்திற்கு படத் தரப்பினர்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் தமிழைத் தேடி அனுஷ்கா வர நேரிடும். அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று கடுப்புடன் உள்ளனராம் தமிழ்த் திரையுலகினர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-4223341365324986952?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/4223341365324986952/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=4223341365324986952' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/4223341365324986952'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/4223341365324986952'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/12/blog-post_20.html' title='வர மறுத்த அனுஷ்கா!'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-6273509059761873508</id><published>2007-12-11T11:10:00.000-08:00</published><updated>2007-12-11T11:11:47.407-08:00</updated><title type='text'>குஷ்பு தொடங்கும் பட விழா</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/12/kushboo-250_10122007.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px;" src="http://thatstamil.oneindia.in/img/2007/12/kushboo-250_10122007.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span class="tamfont12"&gt;சென்னையில் வருகிற 14ம் தேதி தொடங்கும் 5வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவை நடிகை குஷ்பு தொடங்கி வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் கடந்த 4 ஆண்டுகளாக சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 5வது திரைப்பட விழா வருகிற 14ம் தேதி தொடங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குஷ்பு விழாவைத் தொடங்கி வைக்கிறார். இயக்குநர் கே.பாலச்சந்தர், நடிகை சுஹாசினி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். முதல் நாளன்று ஆஸ்கர் விருது பெற்ற ஜெர்மனிப் படமான தி லைவ்ஸ் ஆப் அதர்ஸ் திரையிடப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;14ம் தேதி தொடங்கி  21ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் 42 நாடுகளைச் சேர்ந்த 124 படங்கள் திரையிடப்படவுள்ளன. கோவாவில் சமீபத்தில் முடிந்த சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பெரும்பாலான படங்கள் இந்த விழாவிலும் கலந்து கொள்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்பட வர்த்தக சபை அரங்கம், உட்லண்ட்ஸ், பைலட் ஆகிய மூன்று திரையரங்கங்களில் படங்கள் திரையிடப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம், பருத்தி வீரன்,  அம்முவாகிய நான், எவனோ ஒருவன், மொழி ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;காங்கோ, நைஜீரியா, எகிப்து, லத்தீன் அமெரிக்க நாடுகள் ஆகியவற்றிலிருந்தும் பல்வேறு படங்கள் திரையிடப்படும் எனத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் கே.பாலச்சந்தர், கமல்ஹாசன், சத்யராஜ், மணிரத்தினம்,&lt;br /&gt;சுஹாசினி ஆகியோர் தொடக்க விழாவில் பங்கேற்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;விழாவின் நிறைவு நாளில் அடூர் கோபாலகிருஷ்ணனின் நாலு பெண்ணுகள் என்ற படம் திரையிடப்படுகிறது.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-6273509059761873508?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/6273509059761873508/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=6273509059761873508' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/6273509059761873508'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/6273509059761873508'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/12/blog-post_1933.html' title='குஷ்பு தொடங்கும் பட விழா'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-497831498945619719</id><published>2007-12-11T11:07:00.000-08:00</published><updated>2007-12-11T11:09:27.776-08:00</updated><title type='text'>துணை நடிகை-பெண் என்ஜினியர் கட்டிப் புரண்டு சண்டை</title><content type='html'>&lt;span class="tamfont12"&gt;சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் டிஸ்கோ ஆடியபோது, ஒரு பெண் என்ஜீனியர் தனது காலை மிதித்து விட்டதால், கோபமடைந்த துணை நடிகை ஒருவர் அந்த பெண் என்ஜீனியருடன் குடுமி பிடி சண்டை போட்டார். இதுதொடர்பாக போலீஸார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை நகர நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்கள் உள்ளிட்டவற்றில் நள்ளிரவில் நடைபெறும் பேயாட்ட நடனங்கள், காவல்துறைக்கு பெரும் தலை இடியாக மாறி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நடனங்களில் ஆபாசம் அளவுக்கு அதிமாக உள்ளதாக புகார்கள் வருகின்றன. இது போதாதென்று, அவ்வப்போது பிரபல பெண்கள் அதிகமாக குடித்து விட்டு சண்டை போடுவதும் அதிகரித்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்காகவே இதுபோன்ற நடன நிகழ்ச்சிகள் நடைபெறும் ஹோட்டல்கள், கிளப்கள், உல்லாச ஓய்வு விடுதிகளை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில், மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில், துணை நடிகை ஒருவருக்கும், பெண் என்ஜீனியர் ஒருவருக்கும் இடையே கடும் கட்டிப்பிடி சண்டை நடந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஹோட்டலில் உள்ள பாரில் மது அருந்தி விட்டு பலரும் ஜோடி ஜோடியாக தங்களை மறந்த நிலையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். அதில் பிரபல துணை நடிகையும் ஒருவர். இவர் அடிக்கடி இதுபோன்ற ஆட்டங்களில் கலாட்டா செய்வதில் பிரபலமானவர்.&lt;br /&gt;&lt;br /&gt;உல்லாச பானத்தை உள்ளே இறக்கி விட்டு, உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தார் துணை நடிகை. அவருக்கு அருகே கம்ப்யூட்டர் என்ஜீனியர் ஒருவர் தனது துணையுடன் ஆடிக் கொண்டிருந்தார். இருவருமே நல்ல மப்பில் இருந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது பெண் என்ஜீனியரின் கால், துணை நடிகையின் காலில் தெரியாமல் பட்டு விட்டது. அவ்வளவுதான் உக்கிரதாண்டவத்தை ஆரம்பித்து விட்டார் அந்த துணை நடிகை.&lt;br /&gt;&lt;br /&gt;பெண் என்ஜீனியரின் தலை முடியைப் பிடித்து இழுத்து ஆவேசமாக சண்டை போட்டார். பதிலுக்கு அந்தப் பெண்ணும், துணை நடிகையின் தலை முடியைப் பிடித்து ஆய்ந்து விட்டார். இருவரும் கட்டி உருண்டு சண்டை போட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;போதையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த திடீர் சண்டையைப் பார்த்ததும் மப்பு போய் விட்டது. மிரண்டு போய் சண்டையைப் பார்க்க ஆரம்பித்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள் உள்ளே பாய்ந்து இரு பெண்களையும் பிரித்து விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சண்டை அத்துடன் முடிந்தது என்று எல்லோரும் நினைத்தனர். ஆனால் சண்டையை முடித்து விட்டு வெளியே வந்த இருவரும் கார் பார்க்கிங் பகுதியில் மறுபடியும் கட்டி உருள ஆரம்பித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து இருவரையும் காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றனர். இருவரும் போலீஸில் புகார் கொடுத்தனர். இருவரது புகார்களையும் வாங்கிக் கொண்ட போலீஸார், இருவருக்கும் போதை தெளியும் வரை காத்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;போதை தெளிந்த நிலையில் தாங்கள் சண்டை போட்டது தவறுதான், இனிமேல் இதுபோல நடக்காது என்று இருவரும் போலீஸில் தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தொடர்ந்து இருவரையும் எச்சரித்த போலீஸார் இப்போது போங்கள், ஆனால் புகார் அப்படியேதான் இருக்கும். வழக்குப் பதிவு செய்துள்ளோம். இருவரும் சமாதானமாகப் போவதாக மீண்டும் தெரிவித்தால் புகாரை வாபஸ் பெற்றுக் கொள்ள அனுமதிப்போம் என்று கூறி இரு பெண்களையும் அனுப்பி வைத்தனர்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-497831498945619719?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/497831498945619719/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=497831498945619719' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/497831498945619719'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/497831498945619719'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/12/blog-post_8065.html' title='துணை நடிகை-பெண் என்ஜினியர் கட்டிப் புரண்டு சண்டை'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-4313261960130964940</id><published>2007-12-11T11:01:00.001-08:00</published><updated>2007-12-11T11:06:55.855-08:00</updated><title type='text'>விவேக்கை வாரிய சிம்பு!!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/12/simbu%20250_11122007.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px;" src="http://thatstamil.oneindia.in/img/2007/12/simbu%20250_11122007.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span class="tamfont12"&gt;&lt;br /&gt;வடிவேலு 2வது முறையாக நாயகனாக நடித்துள்ள படம் இந்திரலோகத்தில் நா. அழகப்பன். சூப்பரான 3 கெட்டப்களில் வடிவேலு கலக்கியிருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த விழாவில் ரஜினி, கமலைத் தவிர கிட்டத்தட்ட கோலிவுட்டின் முக்கியப் புள்ளிகள் பலரும் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;விஜய், சூர்யா, சிம்பு ஆகியோர்தான் நிகழ்ச்சியின் முக்கிய ஹைலைட்டாக இருந்தனர். சேரன், பார்த்திபனும் வந்திருந்து சிறப்பித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;படு வித்தியாசமாக, லிட்டில் பிளவர் பள்ளியைச் சேர்ந்த கண் பார்வையாற்ற, காது கேட்காத சிறுவர், சிறுமியர் முன்னிலையில் ஆடியோ கேசட் வெளியிடப்பட்டது டச்சிங்காக இருந்தது. ரஜினிக்குப் பிறகு சிறார் வட்டாரத்தின் ஆதரவு வடிவேலுவுக்குத்தான் என்பதைச் சொல்லாமல் சொல்வது போல இது இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு, விஜய், சூர்யா, சிம்பு என தமிழ்த் திரையுலகின் தூண்களுக்கு மத்தியில் இருந்ததை அந்தக் குட்டிப் பட்டாளம் படு குஷியாகவே அனுபவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;விஜய்யின் பெயர் நிகழ்ச்சி அழைப்பிதழில் இல்லை. திடீரெனத்தான் அவர் வந்தார். வடிவேலுவுக்கு இதில் பரம சந்தோஷம். தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கேட்டுக் கொண்டதன் பேரில் விஜய் வந்தாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல அதே தியேட்டர் வளாகத்தில் நடந்த பிரிவோம் சந்திப்போம் பட ஆடியோ வெளியீட்டு விழாவை முடித்து விட்டு சேரனும், வடிவேலு நிகழ்ச்சிக்கு வந்து வடிவேலுவை வாயார வாழ்த்தி விட்டுப் போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;விழாவில் சூர்யா ஆடியோவை வெளியிட சிம்பு பெற்றுக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;பேசியவர்களிலேயே முக்கியமான பேச்சு சிம்புவுடையதுதான். வழக்கம் போல சர்ச்சையை ஏற்படுத்தி விட்டுப் போனார் சிம்பு.&lt;br /&gt;&lt;br /&gt;சிம்பு பேசுகையில், இப்போதைய இளம் தலைமுறை ஹீரோக்களுக்கு இடையே எந்தவித போட்டி மனப்பான்மையும் இல்லை, நட்போடுதான் உள்ளனர் என்பதை நிரூபிக்கும் விழாவாக இது உள்ளது. இங்கு ஒரே மேடையில் விஜய் இருக்கிறார். கடவுள் மாதிரி வந்திருக்கிறார். சூர்யா இருக்கிறார், நான் இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலுவின் காமெடி எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய ரசிகன் நான். யாருடைய மனதையும் புண்படுத்தாமல் சிரிக்க வைப்பவர் வடிவேலு. ஆனால் சிலர் இருக்கிறார்கள். சக நடிகர்களையே கிண்டல் செய்து காமெடி என்ற பெயரில் மனதைப் புண்படுத்துகிறார்கள். ஆனால் வடிவேலு அப்படி அல்ல. யாருடைய மனதையும் புண்படுத்தாமல் சிரிக்க வைப்பார் வடிவேலு என்றார் சிம்பு.&lt;br /&gt;&lt;br /&gt;சிம்பு யாரை வாரினார் என்பதை விளக்கிச் சொல்லத் தேவையில்லை. ரஜினி நடித்த சிவாஜியில் விவேக், பேசிய விரல் வித்தை பஞ்ச் டயலாக், சிம்புவை மனதில் வைத்துத்தான் வைக்கப்பட்டது என்பது சிம்பு தரப்பு ஆதங்கம். அந்த ஆதங்கத்தைத்தான் நேற்றைய விழாவில் கொட்டி விட்டுப் போனார் சிம்பு.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சியின் நாயகனான வடிவேலு பேசுகையில், கொஞ்சம் உயரப் போனாலே பீதி வரும் என்பார்கள். எனக்கோ பயம்தான் வருகிறது. கை, கால் எல்லாம் அப்படியே உதறுகிறது. கரண்டு கம்பியைப் பிடித்து விட்டது போல இருக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;தப்பு பண்ணிட்டமோ, வேண்டாத வேலையோன்னு தெரியுது. சிவனேன்னு காமெடியனா மட்டும் இருந்திருக்காலமோ என்று கூடத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் ஒரு கிணற்றில் தள்ளி விட்டார்கள். அதில் கொஞ்சம் தண்ணி இருந்தது. இப்போது பாழுங்கிணற்றில் தள்ளி விட்டுள்ளனர். அத்தோடு நில்லாமல் ஏறி வா என்று வேறு கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இம்சை அரசனில் உக்கிரபுத்திரன் கேரக்டரில் நான் சிரிக்கவே கூடாது என்றார்கள். இந்தப் படத்திலோ உங்களுக்கு நீங்கதான் வில்லன் என்று கூறினார்கள். கஷ்டப்பட்டு பேசி நடிச்சிருக்கேன். படத்தை நீங்கள்லாம் பார்த்து ரசிக்கும் வரை எனக்கு திக் திக்குன்னு இருக்கும் என்றார் வடிவேலு.&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்திபன் வழக்கம் போல நகைச்சுவையால் அனைவரையும் நையப்புடைத்தார். அவர் கூறுகையில், வெளியூர் எங்காவது சென்றால் வடிவேலுவை கூப்பிட்டுட்டு வரலையா என்று கேட்கிறார்கள். ஏதோ அவர் என் பொண்டாட்டி போலவும், அல்லது நான் அவருக்குப் பொண்டாட்டி போலவும் நினைத்துக் கொண்டு விட்டார்கள் போல என்று அவர் கூறியபோது, அரங்கை கையலைகள் களேபரப்படுத்தின&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-4313261960130964940?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/4313261960130964940/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=4313261960130964940' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/4313261960130964940'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/4313261960130964940'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/12/blog-post_9890.html' title='விவேக்கை வாரிய சிம்பு!!'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-2971792737019005209</id><published>2007-12-11T10:57:00.000-08:00</published><updated>2007-12-11T10:59:43.500-08:00</updated><title type='text'>தியா கல்யாணம் என்னாச்சு?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/12/diya250_11122007.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px;" src="http://thatstamil.oneindia.in/img/2007/12/diya250_11122007.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span class="tamfont12"&gt;தித்திக்கும் தீயாக தமிழ் சினிமாவைக் கலக்க ஆரம்பித்து, சரியான முறையில் வாய்ப்புகள் கிடைக்காமல் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகி விடலாம் என்று நினைத்த தியாவுக்கு கல்யாணமும் சதி செய்து விட்டதாம் - அதாவது கல்யாணம் ஆகாமலேயே அவருக்கும், அவருடைய காதலருக்கும் இடையிலான பந்தம் முறிந்து விட்டதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அழகுப் பெட்டகமாக தமிழ் சினிமாவுக்கு வந்த நாயகியரிடம் தியாவும் ஒருவர். நல்ல அழகு, வாளிப்பான கவர்ச்சி என எல்லா வகையிலும் பொருத்தமாக இருந்த தியாவுக்கு வாய்ப்புகள்தான் சரிவர வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கும் இங்குமாக ஓரிரு படங்களில் தலை காட்டி வந்தார். கோடம்பாக்கம் படத்தில் அமைதியான நடிப்பாலும், ஆபாசம் கலக்காத அழகாலும் கவர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சமயத்தில்தான் காதலிலும் விழுந்தார். கப்பல் கேப்டன் ஒருவருடன் காதல் கொண்ட தியா, பேசாமல் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகி விடத் தீர்மானித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் புதிய வாய்ப்புகளை நிராகரித்த அவர் கையில் இருந்த ஓரிரு படங்களையும் வேகமாக முடித்துக் கொடுத்து விட்டு காதலருடன் கல்யாணத்திற்குத் தயாரானார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில்தான் காதலர் தரப்பிலிருந்து கல்யாணத்திற்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. தியாவை மணக்க காதலரின் குடும்பம் எதிர்ப்பு தெரிவிக்கவே, இப்போதைக்கு அமைதி காப்போம், பிறகு சம்மதம் வாங்கி விட்டு கல்யாணம் செய்து கொள்ளலாம் என்றார் காதலர்.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் பிடிப்பு ஏதும் இல்லாமல் இருந்தால் காதலர் கை நழுவிப் போய் விடுவாரோ என்று பயந்த தியா, காதலருடன் வீடு எடுத்து குடித்தனத்தை ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் சேர்ந்து வசிக்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் அதிரடித் திருப்பமாக இருவரும் பிரிந்து விட்டார்களாம். இந்த நிமிடம் வரை காதலர் குடும்பத்திலிருந்து பச்சைக் கொடி வரவே இல்லையாம். இதற்கு மேலும் இருவரும் சேர்ந்து வசிப்பது சரியாக இருக்காது. பிரிந்து விடலாம் என்று காதலர் கூறி விட்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் கல்யாணத்தில் முடியாமலேயே பிரிவு பட்டுப் போனதை எண்ணி பெரும் வருத்தத்தில் இருக்கிறாராம் தியா.&lt;br /&gt;&lt;br /&gt;வருத்தம் கரைந்து மீண்டும் அவர் நடிக்க வந்தாலும் வரலாம் என்று கோடம்பாக்கத்தினர் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-2971792737019005209?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/2971792737019005209/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=2971792737019005209' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/2971792737019005209'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/2971792737019005209'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/12/blog-post_11.html' title='தியா கல்யாணம் என்னாச்சு?'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-9044793876967958962</id><published>2007-12-08T09:07:00.000-08:00</published><updated>2007-12-08T09:09:14.777-08:00</updated><title type='text'>டைட் ஷெட்யூலில் சினேகா</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/12/sneha-250_08122007.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2007/12/sneha-250_08122007.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சினிமா, டிவி விளம்பரம் என படு பிசியாக ஓடிக் கொண்டிருக்கிறார் சினேகா. அடுத்த ஆண்டு பாதி வரை அவரது கால்ஷீட் டைரி புல்லாக இருக்கிறதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;புதுப்பேட்டைக்கு முன்பு கொஞ்சம் போல தமிழில் டல்லடித்திருந்தது சினேகாவின் மார்க்கெட். புதுப்பேட்டை வந்ததும் கொஞ்சம் போல நிமிர்ந்தார் சினேகா. நிறையப் பட வாய்ப்புகள், அடுத்தடுத்து நடிக்க ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் தவிர தெலுங்கிலும் சினேகாவுக்கென்ற உள்ள படங்கள் நல்ல இடைவெளியில் வந்ததால் இரு மொழிகளிலும் படு பிசியாக இருந்தார் சினேகா. கூடவே டிவி விளம்பரங்களும் சேர்ந்து கொண்டதால் படு டைட்டாகி விட்டது சினேகாவின் மார்க்கெட்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சினேகா சேரனுடன் பிரிவோம் சந்திப்போம், ஷாமுடன் இன்பா, ராகவேந்திரா லாரன்ஸுடன் பாண்டி என பிசியாக இருக்கிறார். தெலுங்கிலும் 2 படங்களில் நடிக்கவுள்ளார். இதுதவிர டிவி விளம்பரப் படங்களும் நிறையவே இருக்கிறதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி படு டைட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சினேகாவால் புதுப் படங்களுக்கு கால்ஷீட் கொடுப்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாம். அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதம் வரை கால்ஷீட் கொடுக்க தேதி இல்லையாம். அதன் பிறகுதான் புதுப் படங்களுக்குத் தரமுடியும் என்று கூறி வருகிறாராம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-9044793876967958962?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/9044793876967958962/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=9044793876967958962' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/9044793876967958962'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/9044793876967958962'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/12/blog-post_5937.html' title='டைட் ஷெட்யூலில் சினேகா'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-5097054803264571706</id><published>2007-12-08T09:06:00.000-08:00</published><updated>2007-12-08T09:07:44.692-08:00</updated><title type='text'>திரிஷாவின் குரலாசை!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/12/trisha-250_08122007.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2007/12/trisha-250_08122007.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;திரிஷா புது முடிவெடுத்துள்ளார். அது, இனிமேல் சொந்தக் குரலில்தான் வசனம் பேசி நடிக்கப் போகிறாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல அழகோடு, இனிய குரல் வளமும் படைத்தவர் திரிஷா. ஆனாலும் இதுவரை அவர் ஒரு படத்தில் கூட சொந்தக் குரலில் பேசியதில்லை. தமிழைக் கூட எப்போதாவதுதான் பேசுவார். வாயைத் திறந்தாலே ஏபிசிடிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் இனிமேல் தான் நடிக்கும் படங்களிலெல்லாம் சொந்தக் குரலில்தான் பேசி நடிக்கப் போகிறாராம் திரிஷா. முதல் முறையாக அபியும், நானும் படத்திலிருந்து சொந்தக் குரலுக்கு பிள்ளையார் சுழி போடுகிறாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;திரிஷாவின் இந்த முடிவுக்கு ஒரு பிரஸ்டிஜ் காரணமும் இருக்கிறது. எங்கிருந்தோ வந்த ஆசின், நயனதாரா ஆகியோரெல்லாம் சொந்தக் குரலில் பேசும்போது பச்சைத் தமிழச்சியான நாம் மட்டும் டப்பிங் குரலில் பேசுவது நியாயமில்லையே என்ற எண்ணம்தான் திரிஷாவின் இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அபியும், நானும் படத்தைத் தொடர்ந்து தான் நடித்து வரும் பிற படங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசப் போவதாக அந்தப் படங்களின் தயாரிப்பாளர்களிடம் தெரிவித்துள்ளாராம் திரிஷா.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் திரிஷாவை சொந்தக் குரலில் பேச விடுவதா, அல்லது வழக்கம் போல டப்பிங் ஆர்ட்டிஸ்டான சவீதாவையே பேச விடுவதா என்பது குறித்து இயக்குநர் ராதா மோகன் இன்னும் முடிவு செய்யவில்லையாம். இருந்தாலும் திரிஷாவையே அவர் டப்பிங் பேச வைக்கக் கூடும் என்று தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திரிஷாவின் சொந்தக் குரல் முடிவுக்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட வேண்டுமானால், சம்பந்தப்பட்ட கலைஞர்கள் சொந்தக் குரலில் பேசியிருக்க வேண்டும், இரவல் குரலில் பேசியிருந்தால் விருது கிடைக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அபியும் நானும் படத்தில் தனது கேரக்டருக்கு தேசிய விருது கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று திரிஷா எதிர்பார்ப்பதால்தான் சொந்தக் குரலில் பேச முடிவு செய்துள்ளதாக அந்த இன்னொரு தகவல் கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியோ, தனக்காக தானே பேசப் போகிறார் திரிஷா, அந்த வரைக்கும் சந்தோஷம்தானே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-5097054803264571706?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/5097054803264571706/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=5097054803264571706' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/5097054803264571706'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/5097054803264571706'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/12/blog-post_3776.html' title='திரிஷாவின் குரலாசை!'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-8099004275282754443</id><published>2007-12-08T09:03:00.000-08:00</published><updated>2007-12-08T09:06:08.478-08:00</updated><title type='text'>சந்தோஷத்தில் தமன்னா!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/12/kallloori-250_08122007.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2007/12/kallloori-250_08122007.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கல்லூரி படத்தில் தனது நடிப்பு சிறப்பாக இருப்பதாக பாராட்டுக்கள் குவிவதாலும், படத்தின் ஓபனிங் சிறப்பாக இருப்பதாலும் நாயகி தமன்னா படு சந்தோஷமாக இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கேடி படத்தில் அறிமுகமான தமன்னா அதன் பிறகு வியாபாரி உள்ளிட்ட ஓரிரு படங்களில் நடித்தார். நிறைய விளம்பரப் படங்களிலும் நடித்தார். ஆனால் தமிழில் அவருக்கு சரியான பிரேக்தான் கிடைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கிளாமராக நடிக்கத் தயாராக இருந்தும் கூட அவருக்கு சரியான வாய்ப்புகள் தமிழில் கிடைக்கவில்லை. மாறாக தெலுங்கில் நல்ல வாய்ப்புகள் வந்ததால் தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்தி வந்தார். அப்படியே தமிழிலும் நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில்தான் ஷங்கரின் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள கல்லூரி படத்தின் நாயகி வாய்ப்பு தமன்னாவுக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது கல்லூரி ஒரு வழியாக தியேட்டர்களுக்கு வந்து விட்டது. படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளதாம்,. குறிப்பாக தமன்னாவின் நடிப்பு அபாரம் என்ற பேச்சும் கிளம்பியுள்ளது. இதனால் தமன்னா சந்தோஷமாக உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பட்டணத்து கல்லூரி மாணவி ஷோபனாவாக இப்படத்தில் வருகிறார் தமன்னா. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரு சிறிய ஊருக்கு வரும் அவர் சந்திக்கும் நிகழ்வுகள்தான் படத்தின் கதை. தமன்னாவின் நடிப்பு சிறப்பாக இருப்பதாக படத்தைப் பார்த்த பத்திரிக்கையாளர்கள் புகழாரம் சூட்டி விடவே தமன்னா குஷியாகி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது தமன்னாவைத் தேடி பட வாய்ப்புகள் ஓடி வர ஆரம்பித்துள்ளதாம். குறிப்பாக இரண்டு பெரிய நிறுவனங்கள் தமன்னாவை தங்களது படங்களில் புக் செய்துள்ளனவாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் ஒன்று ஏவி.எம்.மின் படம். சூர்யாவுக்கு ஜோடியாக இதில் நடிக்கிறார் தமன்னா. படத்தை இயக்குவது கே.வி.ஆனந்த். இந்த செய்தியை ஏற்கனவே சொல்லி விட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த படத்தை தயாரிக்கப் போவது ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். இதில் பாய்ஸ் நாயகன் சித்தார்த் நயாகனாக நடிக்கவுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தனக்கு வந்த இந்தப் புது வாழ்வு குறித்து தமன்னா கூறுகையில், பாலாஜி சக்திவேல் சாருக்கு நான் பெரிய நன்றியைச் சொல்ல வேண்டும். கல்லூரி எனக்கு மிகப் பெரிய பெருமையைக் கொடுத்துள்ளது. நல்ல அறிமுகமாக இது அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தில் நடித்தது முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது. நிறையக் கற்றுக் கொண்டேன். புதுப் பட வாய்ப்புகள் நிறைய வருகின்றன. ஆனால் அவசரப்பட்டு எதையும் ஒத்துக் கொள்ள விரும்பவில்லை. இப்போதைக்கு தமிழில் 2 படங்களில் மட்டுமே ஒப்புக் கொண்டுள்ளேன். தெலுங்கில் இரண்டு படங்கள் உள்ளன என்றார் தமன்னா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-8099004275282754443?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/8099004275282754443/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=8099004275282754443' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/8099004275282754443'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/8099004275282754443'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/12/blog-post_3355.html' title='சந்தோஷத்தில் தமன்னா!'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-6323732193133848737</id><published>2007-12-08T09:02:00.001-08:00</published><updated>2007-12-08T09:02:59.127-08:00</updated><title type='text'>லஞ்ச வழக்கில் நடிகர் சரவணனின் தந்தை சிறையில் அடைப்ப</title><content type='html'>சேலம்: லஞ்சம் வாங்கிய வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நடிகர் சரவணனின் தந்தை சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;பருத்தி வீரன், நந்தா உட்பட பல திரைப்படங்களில் நடித்தவர் சரவணன். இவருடைய தந்தை வீரமுத்து (70). சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்று விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 1991ம் ஆண்டு சேலம், மெச்சேரி அருகேயுள்ள மனோரஞ்சிதம், சேசையா ஆகியோருக்கிடையே ஏற்பட்ட நிலத்தகராறில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த விவகாரம் குறித்து மனோரஞ்சிதம் மெச்சேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது மெச்சேரி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்த வீரமுத்து இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மனோரஞ்சிதத்திடம் ரூ.1,000 லஞ்சமாக கேட்டுள்ளார். மனோரஞ்சிதம் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனையடுத்து லஞ்சம் வாங்கும்போது வீரமுத்துவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர். இது தொடர்பான வழக்கில் கடந்த 2000ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி சேலம் நீதிமன்றம் வீரமுத்துவுக்கு 1 வருடம் சிறை தண்டனை விதித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வீரமுத்து மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனையடுத்து வீரமுத்து கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்தார். இதனால் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது. இந்நிலையில் திடீரென்று நேற்று முன்தினம் சேலம் தலைமை நீதித்துறை நடுவர் இளையராணி முன்னிலையில் சரணடைந்த அவர், பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-6323732193133848737?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/6323732193133848737/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=6323732193133848737' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/6323732193133848737'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/6323732193133848737'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/12/blog-post_8970.html' title='லஞ்ச வழக்கில் நடிகர் சரவணனின் தந்தை சிறையில் அடைப்ப'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-3893974819068186273</id><published>2007-12-08T09:00:00.000-08:00</published><updated>2007-12-08T09:01:59.688-08:00</updated><title type='text'>குவைத்திலிருந்து சானா...!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/12/SanaKhan-250_08122007.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2007/12/SanaKhan-250_08122007.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சிம்பு சிலம்பவுள்ள சிலம்பாட்டம் படத்தில் அவருக்கு ஜோடியாக ஐக்கிய அரபு தேசத்திலிருந்து அழகுக் குதிரை சானா கான் கோலிவுட்டுக்கு வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் சிலம்பாட்டம். இதில் சிம்பு நாயகனாக நடிக்கிறார். கேமராமேன் சரவணன் இப்படத்தின் மூலம் இயக்குநராகிறார். வருகிற 7ம் தேதி இப்படம் தொடங்குகிறது. லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு இது 25வது படம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தில் முதலில் சினேகா நாயகியாக நடிப்பார் என்று கூறப்பட்டது. பின்னர் இவர் அந்த சினேகா இல்லை, சினேகா உல்லல் என்று இன்னொரு பேச்சு கிளம்பியது. பிறகு இருவருமே நடிக்கிறார்கள் என்றும் கூறப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது இருவருமே படத்தில் இல்லையாம். மாறாக, குவைத்தைச் ேசர்ந்த அழகு மாடல் சானா கான் நாயகியாக நடிக்கவுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்க்க, நம்ம ஊர் பொண்ணு போல படு க்யூட்டாக இருக்கிறார் சானா கான். வசிப்பது குவைத்தாக இருந்தாலும், பிறந்தது மும்பையாம். பேஷன் டிசைனிங்கிலும், மாடலிங்கிலும் படு பிசியாக இருக்கும் சானா கானை கோலிவுட்டுக்குக் கூட்டி வருகிறார்கள் சிம்பு படம் மூலமாக.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளிக்கிழமை சிலம்பாட்டம் படப்பிடிப்பு தொடங்கியது. பாவாடை, தாவணியில் அச்சு அசல் தமிழ்ப் பெண் போல அம்சமாக தோன்றி நடித்தார் சானா.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் சீனை முடித்து விட்டு வந்த சானா நம்மிடம் பேசுகையில், எனது பெயரே சானா கான்தான். இந்தப் பெயரை படத்துக்காக மாற்ற விருப்பமில்லை. சானா கான் என்ற பெயர் ஏற்கனவே ரொம்ப பாப்புலரான பெயர்தான் என்பதால் மாற்ற விரும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குவைத்திலும், மும்பையிலும் 30 விளம்பரப் படங்களில் நடித்துள்ளேன். ஒரு மாடலாக, நான் சென்னைக்கு புதியவள் இல்லை. ஆனால் ஒரு சினிமா நடிகையாக இப்போதுதான் சென்னைக்கு வந்துள்ளேன். தமிழ்ப் படத்தில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சவாலுக்குரிய, கிளாமரான வேடங்களில் நடிக்க நான் ஆர்வமாக உள்ளேன். கிளாமருக்கும், செக்ஸியாக தோன்றுவதற்கும் என்ன அளவுகோல் என்று எனக்குத் தெரியவில்லை. கதைக்குத் தேவைப்பட்டால் கண்டிப்பாக கிளாமர் காட்டி நடிக்க யோசிக்க மாட்ேடன் (அபிராமி, அபிராமி!)&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும் முன்பு சிம்புவை சந்தித்தேன். ரொம்ப எனர்ஜடிக்கான கிரியேட்டர் அவர். சுவாரஸ்யமான மனிதர். சென்னைக்கு வருவதற்கு முன்பு அவருடைய மன்மதன், வல்லவன் ஆகிய படங்களைப் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிம்புவின் கிராமத்துக் காதலியாக நான் இப்படத்தில் நடிக்கிறேன். ரொம்ப க்யூட்டான, அனைவரும் விரும்பக் கூடிய வகையில் எனது கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எனது வாழ்நாளிலேயே நான் இப்போதுதான் பாவாடை, தாவணி காஸ்ட்யூமையே அணிகிறேன். இந்த காஸ்ட்யூம் எனக்கு ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது, எனது லுக்கையே மாற்றி விட்டது என்று அழகுப் புன்னகையுடன் கூறுகிறார் சானா.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தில் அப்பாவி இளைஞன் வேடத்தில் சிம்பு நடிக்கவுள்ளாராம். மன்மதன் படத்தில் வந்த அப்பாவி இளைஞன் போன்ற வேடமாம் இது. கோவில் பூசாரியாக வருகிறாராம் சிம்பு. சமய சந்தர்ப்பம் காரணமாக சட்டத்தைக் கையில் எடுக்க நேரிடுகிறதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள கோவில் நகரங்களில் இப்படத்தின் ஷூட்டிங் நடக்கவுள்ளது. படத்தில் லொள்ளு சபா சந்தானம், கஞ்சா கருப்பு, கருணாஸ் ஆகியோரும் இருக்கிறார்கள். தினா இசையமைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டு சிம்புவின் படம் எதுவும் திரைக்கு வரவில்லை. கடைசியாக வந்த படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸான வல்லவன். தற்போது காளை மற்றும் கெட்டவன் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் சிம்பு. இதில் கெட்டவன் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காளை அடுத்த ஆண்டு பொங்கலுக்குத் திரைக்கு வரக் கூடும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-3893974819068186273?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/3893974819068186273/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=3893974819068186273' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/3893974819068186273'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/3893974819068186273'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/12/blog-post_08.html' title='குவைத்திலிருந்து சானா...!'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-8178566833715859838</id><published>2007-12-02T13:03:00.000-08:00</published><updated>2007-12-02T13:06:28.712-08:00</updated><title type='text'>என்ன  விளையாட்டு இது</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.dinamalar.com/Tamilagaserapuseithigal/photos/10.jpg"&gt;&lt;img src="http://www.dinamalar.com/Tamilagaserapuseithigal/photos/10.jpg" border="0" alt="" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/a&gt;இடம் திண்டுக்கல்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-8178566833715859838?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/8178566833715859838/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=8178566833715859838' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/8178566833715859838'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/8178566833715859838'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/12/blog-post.html' title='என்ன  விளையாட்டு இது'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-2613772438935609287</id><published>2007-11-30T14:33:00.000-08:00</published><updated>2007-11-30T14:34:55.975-08:00</updated><title type='text'>கதாசியர்கள் ஸ்டிரைக்-ஸ்தம்பிக்கும் ஹாலிவுட</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/11/HollywoodSign-250_30112007.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2007/11/HollywoodSign-250_30112007.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஹாலிவுட்டில் திரைக்கதை எழுத்தாளர்கள் கடந்த இரு மாதங்களாக வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளதால் பல திரைப்படத் தயாரிப்புப் பணிகளும், தொலைக்காட்சி தொடர் தயாரிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் பல தொலைக்காட்சிகளின் சீரியல்கள் (நம் ஊர் மெகா சீரியல்கள் மாதிரி) நிறுத்தப்பட்டு, பழைய தொடர்களை தூசி தட்டி ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஸ்டிரைக்கு காரணமே இன்டர்நெட் தான். தாங்கள் எழுதும் படங்கள், சீரியல்களை இன்டர்நெட்டில் விற்பதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் தங்களுக்கும் லாபம் வேண்டும் என கொடி பிடித்துள்ளனர் இந்த எழுத்தாளர்கள். அதே போல டிவிடி விற்பனை மூலம் கிடைக்கும் லாபத்திலும் பங்கு கேட்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இன்டர்நெட் மூலம் படங்களை விற்று பணம் சம்பாதிப்பதில் பல சிக்கல்களை சந்தித்து வரும் ஹாலிவுட் படத் தயாரிப்பாளர்களும், தொலைக்காட்சி நிர்வாகங்களும் எழுத்தாளர்கள் கேட்கும் தொகையை தர தயாராக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் கேட்கும் ெதாகை இன்டர்நெட் மூலம் கிடைக்கும் லாபத்தை விட அதிகமாக உள்ளதாம். இதனால் பேசாமல் நெட்டில் படங்கள், சீரியல்களை விற்பதையே நிறுத்திவிடலாமா என்று கூட யோசிக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஸ்டிரைக்கால் படத் தயாரிப்பு, மெகா சீரியல்கள் தவிர டாக் ஷோக்கள் தயாரிப்பு கூட பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பழைய தொடர்களை போட்டு நேரத்தை ஓட்ட வேண்டிய நிலைக்கு பல தொலைக்காட்சி நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;நம் ஊராக இருந்தால் டைட்டிலை மட்டும் மாற்றி பழசையே புதிய தொடராகக் காட்டி விடுவார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-2613772438935609287?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/2613772438935609287/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=2613772438935609287' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/2613772438935609287'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/2613772438935609287'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_2155.html' title='கதாசியர்கள் ஸ்டிரைக்-ஸ்தம்பிக்கும் ஹாலிவுட'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-2829103921822674914</id><published>2007-11-30T14:31:00.000-08:00</published><updated>2007-11-30T14:33:28.125-08:00</updated><title type='text'>எய்ட்ஸ் விழிப்புணர்ச்சிக்கு கமல் குரல்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/11/kamalhasan250_30112007.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2007/11/kamalhasan250_30112007.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகமும், ஐ.நா. சபையும் இணைந்து மேற்கொள்ளும் எய்ட்ஸ் விழிப்புணர்ச்சித் திட்டப் பிரசாரத்தில் கமல்ஹாசனும் கை கோர்த்து, எய்ட்ஸ் விழிப்புணர்ச்சிப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி ஒரு விதி செய்வோம் என்ற பெயரிடப்பட்டுள்ள முதல் பகுதி பிரசாரம் நேற்று தொடங்கியது. சென்னை எஸ்.ஐ.டி.இ.டி மகளிர் கல்லூரி வளாகத்தில் இதை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகள் முன்பு எச்ஐவி பாதிப்புக்கு ஆளானவர்களின் உரிமையைக் காப்போம் என்று கமல்ஹாசன் உறுதி மொழி ஏற்றார். பின்னர் தானே இயற்றிய விழிப்புணர்வுக் கவிதையை கமல் வாசிக்க, மாணவிகள் திரும்பக் கூறி உறுதி மொழி ஏற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கமல்ஹாசன் இயற்றியுள்ள எய்ட்ஸ் விழிப்புணர்வுக் கவிதை:&lt;br /&gt;&lt;br /&gt;எச்.ஐ.வி. தாக்குண்ட ஒருவருக்கு&lt;br /&gt;எனக்குள்ள உரிமைகள் அனைத்தும்&lt;br /&gt;உண்டென வாழவும், வளரவும், கற்கவும்,&lt;br /&gt;களிக்கவும், கனவுகள் காணவும்,&lt;br /&gt;அவர் தம் உரிமைக்கு குரல் கொடுப்பதும்,&lt;br /&gt;உதவிக்கு தோள் கொடுப்பதும்&lt;br /&gt;என் தலையாய கடமை.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்காக&lt;br /&gt;இனி எத்தனை புதிய விதிகள் தேவையோ,&lt;br /&gt;அத்தனையும் செய்வேன்&lt;br /&gt;அதை எந்த நாளும் காப்பேன்...!&lt;br /&gt;&lt;br /&gt;எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளான பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் கமல்ஹாசன் பேசுகையில், எச்.ஐ.வி. பாதிப்போடு வாழும் மக்களுக்கு பரிவும், ஆதரவும், உதவியும் தேவை. எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளானவர்கள் மீது இந்த சமுதாயம் காட்டும் பாரபட்சமும், நிராகரிப்பும் அவர்களை வெளியே வர விடாமல் முடக்கிப் போட்டு விடுகின்றன. இதனால் அவர்கள் சமுதாயத்தில் மற்றவர்களைப் போல நடமாட முடியவில்லை, வாழ முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எச்.ஐ.வி. பாதிப்போடு உள்ளவர்கள், துணிச்சலோடு அந்த நோயை எதிர்த்துப் போராடுகின்றனர். அவர்களுடன் சேர்ந்து இந்த மேடையை நான் பகிர்ந்து கொள்வதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். தாங்கள் துணிச்சலுடன் இருப்பதைப் போல மற்றவர்களையும் மாற்ற அவர்கள் முயற்சிக்கிறார்கள். அது பாராட்டுக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விழிப்புணர்வுப் பிரசாரத்தின் தூதுவராக நான் தேர்வு செய்யப்பட்டிருப்பதைப் பெருமையாக கருதுகிறேன். இதுபோன்ற விளம்பரப் பிரசாரங்களில் நான் ஒருபோதும் கலந்து கொண்டதில்லை. ஆனால் இப்போது கலந்து கொள்வதற்காகப் பெருமைப்படுகிறேன் என்றார் கமல்.&lt;br /&gt;&lt;br /&gt;உலக எய்ட்ஸ் தினமான நாளை, தமிழகத்தின் 31 மாவட்டங்ளிலும் இந்த உறுதிமொழி எடுக்கப்படவுள்ளது. மேலும் ரேடியோ நிலையங்ளும் இந்த உறுதிமொழியை ஒலிபரப்பவுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இணைய தளம் மூலமாகவும் இந்த உறுதிமொழியை ஏற்க வசதி செய்யப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தின் முகவரி http://www.letsmakeitright.in/.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகத்தின் திட்ட இயக்குநர் சுப்ரியா சாஹு பேசுகையில், எச்.ஐ.வி பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருப்பினும், அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள&lt;br /&gt;முன்வருவோரின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கிறது என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா. ஒருங்கிணைப்பாளர் பீட்டல் போல்ட் கூறுகையில், எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் மீதான சமூகப் பார்வையை மாற்றும் நோக்கிலேயே இந்த பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இது அனைத்து மக்களையும் சென்றடைய நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;கமல்ஹாசன் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள தமிழர்களாகிய நாமும் நாளை மறவாமல் இந்த உறுதிமொழியை எடுத்துக் கொள்வோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-2829103921822674914?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/2829103921822674914/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=2829103921822674914' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/2829103921822674914'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/2829103921822674914'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_5262.html' title='எய்ட்ஸ் விழிப்புணர்ச்சிக்கு கமல் குரல்'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-6500629977410057960</id><published>2007-11-30T14:29:00.000-08:00</published><updated>2007-11-30T14:31:06.933-08:00</updated><title type='text'>என் வாழ்க்கையைக் கெடுக்கிறார்கள் .. குஷ்பு குமுறல</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/11/kushpoo1-250_30112007.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2007/11/kushpoo1-250_30112007.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சிலர் என்னையே கண்காணித்துக் கொண்டு, எனது அமைதியான வாழ்க்கையைக் கெடுக்கும் நோக்கில் நடந்து கொள்கிறார்கள். என் மீதான வழக்கு மிகவும் வேடிக்கையாக உள்ளது. சில வேலையில்லாதவர்களின் வேலை இது என்று குஷ்பு கடுப்புடன் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் நடந்த வல்லமை தாராயோ படத் தொடக்க விழாவின்போது செருப்புக் காலுடன், கால் மேல் கால் போட்டவாறு, முப்பெரும் தேவியர் சிலைகள் முன்பு அமர்ந்திருந்த குஷ்புவால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கும்பகோணத்தைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் குருமூர்த்தி என்பவர் கும்பகோணம் நீதிமன்றத்தில், குஷ்பு இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி விட்டார். முப்பெரும் தேவியரை அவமதித்து விட்டார் என்று கூறி வழக்கு தொடர்ந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கு குறித்து குஷ்புவிடம் நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இது கேலிக் கூத்தாக உள்ளது. குறிப்பிட்ட சிலர் என்னையே தொடர்ந்து கண்காணித்துக் கொண்டுள்ளனர். எனது அமைதியான வாழ்க்கையைக் கெடுக்க முயலுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்து கடவுள்களை நான் அவமதித்து விட்டதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. இது சில வேலையில்லாதவர்களின் வேலையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில், நான் சம்பவ நாளன்று சிலைகளுக்கு 4 அல்லது 5 அடி தொலைவில்தான் அமர்ந்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் அதை சந்திக்க நான் தயார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்துக்களின் உணர்வுகளை நான் ஒருபோதும் புண்படுத்தியுள்ளது. இந்துக் கடவுள்களையும் நான் அவமதிக்கவில்லை. உண்மையில் நான் தனிப்பட்ட வாழ்க்கையில் இந்து மத சம்பிரதாயங்களைத்தான் பின்பற்றி வருகிறேன். இந்துப் பெண்ணாகத்தான் குடும்பம் நடத்தி வருகிறேன். இந்து மதத்தின் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் என்றார் குஷ்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே, குஷ்புவின் வீட்டுக்கு ஏராளமான பத்திரிக்கையாளர்களும், டிவி நிருபர்களும் சென்று கருத்து கேட்க முயன்றனர். ஆனால் குஷ்பு யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்று கூறப்பட்டதால் அவர்கள் திரும்பி விட்டனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-6500629977410057960?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/6500629977410057960/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=6500629977410057960' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/6500629977410057960'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/6500629977410057960'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_6013.html' title='என் வாழ்க்கையைக் கெடுக்கிறார்கள் .. குஷ்பு குமுறல'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-4928360134551567283</id><published>2007-11-30T14:27:00.000-08:00</published><updated>2007-11-30T14:29:16.633-08:00</updated><title type='text'>கடவுள் வர்ராரு!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/11/bala-arya-250_29112007.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2007/11/bala-arya-250_29112007.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஒரு வழியாக கடவுளை கண்ணில் காட்ட முடிவு செய்து விட்டார் இயக்குநர் பாலா. பல மாதங்களாக அவர் இயக்கி வந்த நான் கடவுள், ஜனவரி 26ம் தேதி திரைக்கு வருகிறதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிதாமகனுக்குப் பிறகு பெரிய இடைவெளி விட்ட பாலா, அடுத்துத் தொடங்கிய படம் நான் கடவுள். ஆரம்பத்தில் அஜீத் நடிப்பதாக இருந்தது. ஆனால் டெர்ம்ஸ் சரிப்பட்டு வராததால் அஜீத்தை தூக்கி விட்டு ஆர்யாவை நாயகனாக்கினார். பின்னர் ஹீரோயின் சரிப்பட்டு வரவில்லை என்று பலமுறை பல நாயகிகளை மாற்றினார். இறுதியில் பூஜா செட்டிலானார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. இப்போது கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாம். இறுதிக் கட்ட வேலைகள் நட்து கொண்டுள்ளதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நான் கடவுள் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்படத்ைத ஆரம்பத்தில் தயாரித்து வந்த தேனப்பன் விலகிக் கொண்டார். பிறகு பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் ஒத்துழைப்புடன், ஸ்ரீவரி சீனிவாசன் இப்படத்தைத் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில், அனைத்தும் திட்டமிட்டபடி நடந்து வருவதால், பட ரிலீஸ் தேதி குறித்து பாலா பேசத் தொடங்கியுள்ளார். ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று படம் திரைக்கு வரும் என்று பாலா கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலாவின் மனம் கவர்ந்த இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள நான் கடவுளில் ஆர்யா வித்தியாசமான வேடம் ஏற்று நடித்துள்ளார். நாயகி பூஜாவுக்கும் படு வித்தியாசமான கேரக்டர்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளை தரிசிக்க தயாராவோம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-4928360134551567283?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/4928360134551567283/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=4928360134551567283' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/4928360134551567283'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/4928360134551567283'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_30.html' title='கடவுள் வர்ராரு!'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-5626100366031620842</id><published>2007-11-29T06:45:00.000-08:00</published><updated>2007-11-29T06:47:14.694-08:00</updated><title type='text'>ஐ.எஸ்.ஓ தர சான்றிதழ்  -முதன்முதலாக வாங்கிய சினிமா நிறுவனம்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://tamilcinema.com/CINENEWS/IMAGES1/Nagravi_pressmeet.jpg"&gt;&lt;img src="http://tamilcinema.com/CINENEWS/IMAGES1/Nagravi_pressmeet.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழ்சினிமாவில் வேறெந்த நிறுவனத்திற்கும் கிடைக்காத பெருமை இன்சைட் மீடியாவுக்கு கிடைத்திருக்கிறது. ஐ.எஸ்.ஓ 90001-2000 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழை சென்னைக்கே வந்து இன்சைட் மீடியாவின் உரிமையாளர் நாக்.ரவியிடம் வழங்கினார் ஐ.எஸ்.ஓ நிறுவன தலைவர் ஃபிரடரிக்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முன் பல்வேறு நிறுவனங்கள் முயற்சி செய்தும் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத இந்த சான்றிதழ் உங்களுக்கு மட்டும் கிடைத்தது எப்படி?. இந்த சான்றிதழ் வாங்குவதற்கு ஏராளமான விதிமுறைகள் இருக்கின்றன. அலுவலக நிர்வாகம் தொடங்கி, வங்கி கணக்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆராய்ந்துதான் இந்த சான்றிதழை கொடுப்பார்கள். சுமார் 8000 பக்கங்களில் தயாரிக்கப்பட்ட எங்கள் நிறுவனத்தை பற்றிய விபரங்களை பக்கம் பக்கமாக ஆராய்ந்து, அதிலிருந்து பல்வேறு கேள்விகளை எழுப்பி, திருப்தி அடைந்த பிறகுதான் இந்த சான்றிதழே வழங்கப்பட்டுள்ளது என்றார் ரவி.&lt;br /&gt;&lt;br /&gt;சான்றிதழ் வழங்கிய கையோடு இன்சைட் மீடியாவின் பங்களிப்பில் வெளிவந்திருக்கும் ஒன்பது ரூபாய் நோட்டு படத்தையும் பார்த்தார் ஃபிரடரிக். நல்ல படத்தைதான் வாங்கியிருக்கிறீர்கள் என்ற பாராட்டுகளையும் வழங்கிவிட்டு ஃபிளைட் ஏறினார் அவர்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-5626100366031620842?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/5626100366031620842/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=5626100366031620842' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/5626100366031620842'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/5626100366031620842'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_7635.html' title='ஐ.எஸ்.ஓ தர சான்றிதழ்  -முதன்முதலாக வாங்கிய சினிமா நிறுவனம்!'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-4343817725307563971</id><published>2007-11-29T06:43:00.000-08:00</published><updated>2007-11-29T06:44:34.247-08:00</updated><title type='text'>எஸ்.ஜே.சூர்யாவின் வில் பவர்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://tamilcinema.com/CINENEWS/IMAGES1/surya.jpg"&gt;&lt;img src="http://tamilcinema.com/CINENEWS/IMAGES1/surya.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஒருகாலத்தில் இவர் நடித்த படங்களின் சில ஏரியாக்கள் ரஜினி படத்தின் அளவுக்கு விலை போனது. ம்ம்ம்... அதெல்லாம் அந்த காலம் என்றுதான் கவலைப்பட வேண்டியிருக்கிறது எஸ்.ஜே.சூர்யாவை நினைத்தால். தொடர் தோல்விகள் சூர்யாவுக்கு எதை எதை கற்றுத்தர வேண்டுமோ, அதையெல்லாம் கற்றுக் கொடுத்திருக்கிறது. இனிமேல் நான் ஹீரேவாக நடிப்பேன். அதை நானேதான் இயக்குவேன். அப்படி அமையவில்லை என்றால், வேறு ஹீரோக்களை நடிக்க வைத்து அந்த படங்களை இயக்குவதோடு நிறுத்திக் கொள்வேன். இதுதான் என் திருத்தப்பட்ட கொள்கை என்கிறார் விரக்தி ப்ளஸ் நம்பிக்கையுடன்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது இவர் நடித்து வரும் வில் படத்தில் ஊனமுற்றவராக நடிக்கிறார். இதுவரை இருந்த டபுள் மீனிங் சூர்யா இந்த படத்தில் இல்லை. அதுமட்டுமல்ல, எனக்கென்று இதுவரை உருவாகியிருந்த இமேஜை இந்த படம் நிச்சயம் அழிக்கும் என்கிறார். இந்த படத்தின் வெற்றி எனக்கு ஆக்ஷன் ஹீரோ இமேஜை பெற்றுத்தரும். அதன்பின் நான் பெரிய ஹீரோ யாரையாவது வைத்து இயக்க வேண்டும் என்று நினைத்திருந்த புலி படத்தில் நானே நடிப்பேன். அதற்கு முன்னோட்டமாக என்னுடைய வில் இருக்கும் என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வில் பவர் என்பது இதுதானோ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-4343817725307563971?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/4343817725307563971/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=4343817725307563971' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/4343817725307563971'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/4343817725307563971'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_129.html' title='எஸ்.ஜே.சூர்யாவின் வில் பவர்!'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-6763861617718098749</id><published>2007-11-29T06:36:00.001-08:00</published><updated>2007-11-29T06:37:05.882-08:00</updated><title type='text'>கண்ணாவுக்கு பிரகாஷ்ராஜ் செக்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://tamilcinema.com/CINENEWS/IMAGES1/prakashraj04.jpg"&gt;&lt;img src="http://tamilcinema.com/CINENEWS/IMAGES1/prakashraj04.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பத்து நிமிடத்தில் கதை சொல்லுங்க என்றார் பிரகாஷ்ராஜ். நான் கதை சொல்லிக் கொண்டிருக்கும்போதே இந்த படத்திலே நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டார். அவர் சம்மதம் கொடுத்த அந்த நேரம், நான் கதை சொல்ல ஆரம்பித்த ஒன்பதாவது நிமிடம்! இப்படி ஹீரோ ஒருவருக்கு கதை சொன்ன விஷயத்தையே ஒரு பில்டப்போடு சொல்ல தெரிந்த கண்ணா படத்தின் இயக்குனர் ஆனந்துக்கு, பிரகாஷ்ராஜின் கால்ஷீட்டை வாங்கி படத்தை விரைவில் முடிப்பது மட்டும் அவ்வளவு எளிதாக இல்லை. பயங்கர ஜவ்வ்வ்வ்வு!&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணா படம் துவங்கி இரண்டு வருடங்கள் ஆகிறது. இரண்டு நாள், ஒரு நாள் என்று பிரகாஷ்ராஜிடம் கால்ஷீட் வாங்கிதான் படத்தை முடித்திருக்கிறார் ஆனந்த். டப்பிங் வேலைகளையும் ஆரம்பித்துவிட்டார்கள். இங்கேதான் பிரச்சனையே ஆரம்பம் ஆகியிருக்கிறது. அபியும் நானும் என்ற சொந்த படத்தை எடுத்து வருகிறார் பிரகாஷ். அதில் த்ரிஷாவுக்கு அப்பாவாக நடித்து வருகிறார். கண்ணாவில் ஷீலாவுக்கு அப்பாவாம். இரண்டு கதைகளின் மையக்கருத்தும் கிட்டதட்ட ஒன்றாகவே இருப்பதால், கண்ணா படத்தின் கதையை மாற்றி சில காட்சிகள் எடுங்கள். அப்படி செய்தால்தான் டப்பிங் பேசுவேன் என்கிறாராம் பிரகாஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;விஷயத்தை இயக்குனர்கள் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் பேசிக் கொண்டிருக்கின்றன. விரைவில் சுமூக முடிவு கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் ஆனந்த்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-6763861617718098749?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/6763861617718098749/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=6763861617718098749' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/6763861617718098749'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/6763861617718098749'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_8781.html' title='கண்ணாவுக்கு பிரகாஷ்ராஜ் செக்!'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-5442665103660226451</id><published>2007-11-29T06:32:00.000-08:00</published><updated>2007-11-29T06:34:13.926-08:00</updated><title type='text'>நான் ஒன்றும் கவர்ச்சி நடிகை அல்ல..</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://tamilcinema.com/CINENEWS/IMAGES1/Thoondil-Sham_Ramya38.jpg"&gt;&lt;img src="http://tamilcinema.com/CINENEWS/IMAGES1/Thoondil-Sham_Ramya38.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நான் ஒன்றும் கவர்ச்சி நடிகை அல்ல, அப்படி ஒரு இமேஜை உருவாக்க இங்கே சிலர் முயற்சிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார் திவ்யா. அவர் கைகாட்டுகிற திசை கே.எஸ்.அதியமான் நிற்கிற திசையாக இருப்பதுதான் வில்லங்கம்!&lt;br /&gt;&lt;br /&gt;தூண்டில் படத்திற்காக வெளிநாட்டிற்கு சென்றிருந்தார்கள். அப்போது தன்னுடைய லேப்-டாப்பை காணவில்லை என்று குமுறிய திவ்யா, அதற்கான பணத்தை தயாரிப்பாளர் கொடுத்தால்தான் மேக்கப்பே போடுவேன் என்று அறையை விட்டு வெளியே வர மறுத்துவிட்டார். வேறு வழியில்லாமல் திவ்யாவின் அஜாக்கிரதைக்கு தன் பணத்தை அழுதார் தயாரிப்பாளர். ஒருவழியாக படத்தை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பியதும் தூண்டில் பட இயக்குனர் அதியமான் செய்த முதல் வேலை, பாடல் காட்சிகளில் எடுக்கப்பட்ட திவ்யாவின் கவர்ச்சி படங்களை நெட்டில் உலவ விட்டதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால்தான் தனக்கு கவர்ச்சி இமேஜ் வந்துவிட்டதென்று கருதுகிறார் திவ்யா. பொல்லாதவன் படத்தில் கூட, கூடுதல் கவர்ச்சிக்கு நோ சொல்லிவிட்டாராம். தீபாவளிக்கு வந்த படங்களில் வெற்றிப்பட லிஸ்டில் பொல்லாதவனுக்கும் இடம் கிடைத்திருப்பதில் பெருமகிழ்ச்சி அடைந்திருக்கிறார் திவ்ஸ். அடுத்தடுத்த படங்களில் நல்ல நடிகை என்ற பெயர் வாங்க வேண்டும். வெறும் கவர்ச்சி காட்டுவார் என்று யாராவது வந்தால், இப்பவே சொல்லிட்டேன்... வராதீங்க! கட் அண் ரைட்டாக பேசுகிற திவ்யா, தானே டப்பிங் பேசுகிற அளவுக்கு தமிழ் பேசுகிறார் என்பதுதான் கூடுதல் தகவல்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-5442665103660226451?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/5442665103660226451/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=5442665103660226451' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/5442665103660226451'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/5442665103660226451'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_2344.html' title='நான் ஒன்றும் கவர்ச்சி நடிகை அல்ல..'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-6883532137772895966</id><published>2007-11-29T06:30:00.001-08:00</published><updated>2007-11-29T06:31:49.805-08:00</updated><title type='text'>ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பினால் சிறை-மாணவர்களுக்கு எச்சரிக்கை</title><content type='html'>சென்னை: பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சிபிசிஐடி டிஐஜி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டும், அதை அவர்கள் தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கவும் சமீபத்தில் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் உபயோகிக்க தடை விதித்தது தமிழக அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆபாச எஸ்எம்எஸ்கள் அனுப்புவதில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் தான் என்ற விவரமும் தெரியவந்துள்ளது. இந் நிலையில் சிபிசிஐடி டிஐஜி ஆறுமுகம் கூறுகையில்,&lt;br /&gt;&lt;br /&gt;வகுப்பறையில் மாணவர்கள் செல்போன்களை பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க தமிழகம் முழுவதும் 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படையில் போலீஸ் துறையை சேர்ந்தவர்களும், ஆசிரியர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் எந்த நேரத்திலும் பள்ளியின் எந்த வகுப்பறைக்குள்ளேயும் சென்று சோதனை நடத்த உரிமை உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;சோதனையின் போது மாணவர்கள் செல்போன்கள் வைத்திருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களின் செல்போன்களில் ஆபாச படங்கள் ஏதும் இருந்தால் அந்த மாணவர்களுக்கு 3 மாதங்கள வரை சிறை தண்டனை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு பள்ளி நிர்வாகத்தினரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மாணவ-மாணவியர்கள் மைனர் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பள்ளி கல்வித்துறையிடம் அனுமதி பெறப்படும் என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-6883532137772895966?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/6883532137772895966/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=6883532137772895966' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/6883532137772895966'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/6883532137772895966'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_4900.html' title='ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பினால் சிறை-மாணவர்களுக்கு எச்சரிக்கை'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-1700831488418624951</id><published>2007-11-29T06:30:00.000-08:00</published><updated>2007-11-29T06:31:46.305-08:00</updated><title type='text'>ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பினால் சிறை-மாணவர்களுக்கு எச்சரிக்கை</title><content type='html'>சென்னை: பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சிபிசிஐடி டிஐஜி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டும், அதை அவர்கள் தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கவும் சமீபத்தில் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் உபயோகிக்க தடை விதித்தது தமிழக அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆபாச எஸ்எம்எஸ்கள் அனுப்புவதில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் தான் என்ற விவரமும் தெரியவந்துள்ளது. இந் நிலையில் சிபிசிஐடி டிஐஜி ஆறுமுகம் கூறுகையில்,&lt;br /&gt;&lt;br /&gt;வகுப்பறையில் மாணவர்கள் செல்போன்களை பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க தமிழகம் முழுவதும் 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படையில் போலீஸ் துறையை சேர்ந்தவர்களும், ஆசிரியர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் எந்த நேரத்திலும் பள்ளியின் எந்த வகுப்பறைக்குள்ளேயும் சென்று சோதனை நடத்த உரிமை உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;சோதனையின் போது மாணவர்கள் செல்போன்கள் வைத்திருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களின் செல்போன்களில் ஆபாச படங்கள் ஏதும் இருந்தால் அந்த மாணவர்களுக்கு 3 மாதங்கள வரை சிறை தண்டனை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு பள்ளி நிர்வாகத்தினரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மாணவ-மாணவியர்கள் மைனர் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பள்ளி கல்வித்துறையிடம் அனுமதி பெறப்படும் என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-1700831488418624951?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/1700831488418624951/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=1700831488418624951' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/1700831488418624951'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/1700831488418624951'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_174.html' title='ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பினால் சிறை-மாணவர்களுக்கு எச்சரிக்கை'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-6949223865751615656</id><published>2007-11-29T06:29:00.000-08:00</published><updated>2007-11-29T06:30:45.287-08:00</updated><title type='text'>கருணாநிதி தலையிடக் கூடாது-மலேசிய அமைச்சர</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://tbn0.google.com/images?q=tbn:jMV8FdIMCnEprM:http://www.languageinindia.com/oct2004/karunanidhi2.jpg"&gt;&lt;img src="http://tbn0.google.com/images?q=tbn:jMV8FdIMCnEprM:http://www.languageinindia.com/oct2004/karunanidhi2.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கோலாலம்பூர் &amp;amp; சென்னை: மலேசியாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி தலையிடக்கூடாது என்று மலேசிய நாட்டு நீதித்துறை அமைச்சர் நஸ்ரி அஜீஸ் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மலேசிய தமிழர்களின் நலன் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். இந் நிலையில் மலேசிய அமைச்சர் அஜீஸ் கூறுகையில்,&lt;br /&gt;&lt;br /&gt;மலேசியாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து கருணாநிதி எதுவும் பேசாமல் கண்டிப்பாக விலகி இருப்பது தான் நல்லது. இந்த விவகாரத்தில் தலையிட இது ஒன்றும் தமிழ்நாடு கிடையாது, இது மலேசியா என்பதை அவர் முதலில் தெரிந்து கொள்ளட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மலேசியாவில் நடந்த விவகாரம் குறித்து கூச்சல் போட்டுக் கொண்டு நாடாளுமன்றத்தில் திமுக கேபினட் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மலேசியாவின் நடவடிக்கை எப்போதும் கடுமையாகத் தான் இருக்கும். அதற்காக எங்கள் நாட்டைப் பற்றி யார் கடுமையாக பேசினாலும் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன். நாங்கள் எங்களுடைய பணியை தான் செய்துள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளை முதலில் அவர் கவனிக்கட்டும், மலேசியா பற்றி அவர் கவலைப்பட வேண்டாம் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பதிலளிக்க கருணாநிதி மறுப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;மலேசிய அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு பதிலளிக்க முதல்வர் கருணாநிதி மறுத்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நிருபர்களிடம் அவர் பேசுகையில், இதற்கு பதில் சொல்ல நான் விரும்பவில்லை. மலேசிய தமிழர்களின் இன்னல்களை பிரதமரின் கவனத்துக்கு ெகாண்டு போவது என் கடமை. அதை இந்த மாநில மக்களின் சார்பில் நான் செய்தேன். மற்றபடி அந்த நாட்டு அமைச்சருக்கு பதில் சொல்லி பிரச்சனையாக்க விரும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மலேசிய அரசுக்கு எதிராகக் கூட நான் ஏதும் சொல்லவில்லை. அந் நாட்டு தமிழர் நலனைக் காக்க வேண்டும் என்று தான் சொன்னேன் என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-6949223865751615656?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/6949223865751615656/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=6949223865751615656' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/6949223865751615656'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/6949223865751615656'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_3548.html' title='கருணாநிதி தலையிடக் கூடாது-மலேசிய அமைச்சர'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-7428939044095994213</id><published>2007-11-29T06:27:00.000-08:00</published><updated>2007-11-29T06:28:50.587-08:00</updated><title type='text'>'முக்யமந்திரி'க்கு திவ்யா நோ</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/11/ramya-250_29112007.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2007/11/ramya-250_29112007.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கன்னப் படம் ஒன்றில் முதல் மந்திரியின் காதலியாக நடிக்கும் வாய்ப்பை குத்து ரம்யா என்கிற திவ்யா மறுத்து விட்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடகத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ரவி பெலகரே. இவர் இப்போது இயக்குநராகி விட்டார். இவரது இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகும் படம் 'முக்யமந்திரி ஐ லவ் யூ' (அதாகப்பட்டது, முதல்வரே நான் உங்களை லவ் பண்றேன்).&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடக அரசியல் சூழ்நிலைகள், கோமாளித்தனங்கள், சித்து விளையாட்டுக்களை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதையை பின்னியுள்ளாராம் ரவி. இவர்தான் முதல்வர் கேரக்டரில் நடிக்கப் போகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் பூஜை போடப்பட்ட இந்தப் படத்தில் முதல்வரின் காதலி அனிதா என்ற கேரக்டர் ஒன்று உள்ளது. அதில் நடிக்குமாறு குத்து ரம்யாவை அணுகியுள்ளார் பெலகரே. ஆனால் கதையைக் கேட்டதுமே 'பேடா சாமீ, பேடா' (வேண்டாம்) என்று மறுத்து விட்டாராம், முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேத்தியான ரம்யா.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படம் குறித்து ரம்யா கூறுகையில், அரசியல் சப்ஜெக்ட்டில் நடித்து சர்ச்சையில் சிக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;படங்களைத் தேர்வு செய்வதில் நான் மிகத் தெளிவாக இருக்கிறேன். பொல்லாதவன் போன்ற நல்ல பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட (அய் ஐஸ்.. ஐஸ்..) படங்களில்தான் நடிப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முக்யமந்திரி ஐ லவ் யூ படத்தில் நடிக்க மறுத்ததால், நான் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறேன், கன்னடத்தைப் புறக்கணிக்கிறேன் என்று சிலர் கதை கட்டி விட ஆரம்பித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அது தவறு. கன்னடத்தில் நான் இப்போது 2 படங்களில் நடித்து வருகிறேன். தெலுங்குப் படங்களில் நடிக்க எனக்கு விருப்பமே இல்லை., இனிமேல் தெலுங்கில் நான் நடிக்கவே மாட்டேன் என்றார் ரம்யா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-7428939044095994213?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/7428939044095994213/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=7428939044095994213' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/7428939044095994213'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/7428939044095994213'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_2458.html' title='&apos;முக்யமந்திரி&apos;க்கு திவ்யா நோ'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-122955481653615454</id><published>2007-11-29T06:25:00.002-08:00</published><updated>2007-11-29T06:27:01.157-08:00</updated><title type='text'>வருகிறது சிவாஜி வெள்ளி விழா</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/11/rajini-shriya01250_29112007.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2007/11/rajini-shriya01250_29112007.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சிவாஜி 175வது நாளை எட்டிக் கொண்டிருப்பதால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், சிவாஜி படக் குழுவினரும் வெள்ளி விழாக் கொண்டாட்டத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய சினிமா வரலாற்றில் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட முதல் படம் சிவாஜி. உலகெங்கும் 135 தியேட்டர்களில் 100 நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 100 தியேட்டர்களில் 100 நாட்களைத் தாண்டிய முதல் படம் சிவாஜி. தற்போது 175 நாட்களை சிவாஜி தொடவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் 100வது நாள் விழாவை ஏவி.எம். நிறுவனம் பெரிய அளவில் கொண்டாடவில்லை. மிகப் பிரமாண்ட வெற்றி பெற்ற படத்தின் நூறாவது நாள் விழாவை ஏன் கொண்டாடவில்லை என்று ஏவி.எம். நிறுவனத்திடம் மீடியாக்கள் கேட்டபோது, 175 வது நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாட திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமாக தங்களது படங்களின் வெள்ளி விழாவை பிரமாண்டமாகக் கொண்டாடுவது ஏவி.எம். நிறுவனத்தின் வழக்கம். அந்த நிறுவனத்தின் மிகப் பெரிய வெற்றிப் படமான சிவாஜியின் வெள்ளி விழாவையும் தற்போது பெரிய அளவில் கொண்டாட ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வார இறுதியில் சிவாஜி 175 நாட்களைத் தொடுகிறது. இதையடுத்து சிறப்பான விழா எடுத்து சிவாஜி படக் குழுவினரை கெளரவிக்கவும், பரிசளிக்கவும் ஏவி.எம். திட்டமிட்டுள்ளாம். இந்த விழாவை சிவாஜி படக் குழுவினர் தவிர ரஜினியும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளாராம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-122955481653615454?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/122955481653615454/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=122955481653615454' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/122955481653615454'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/122955481653615454'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_5881.html' title='வருகிறது சிவாஜி வெள்ளி விழா'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-522364123249819424</id><published>2007-11-29T06:25:00.001-08:00</published><updated>2007-11-29T06:25:46.899-08:00</updated><title type='text'>கடவுளை அவமதித்தேனா-குஷ்பு மறுப்பு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/11/kushboo1-250_29112007.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2007/11/kushboo1-250_29112007.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பார்த்திபன், சாயா சிங் ஜோடியாக நடிக்கும் வல்லமை தாராயோ படத்தின் தொடக்க விழா கடந்த 22ம் தேதி சென்னை தி.நகரில் நடந்தது. படத்தை இயக்கப் ேபாவது மதுமிதா.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் எழுத்தாளர் சிவசங்கரி, திலகவதி ஐபிஎஸ், குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;விழா மேடையில் அம்மனின் சிலை வைக்கப்பட்டிருந்தது. அந்தயின் சிலை அருக போடப்பட்ட நாற்காலி குஷ்புவுக்கு ஒதுக்கப்பட்டது. செருப்பு அணிந்து கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து விழாவை ரசித்தார் குஷ்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இந் நிலையில் கடவுள் சிலையை அவமதிக்கும் வகையிலும் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும் குஷ்பு நடந்து கொண்டதாகக் கூறி கும்பகோணம் நீதிமன்றத்தில் இந்து முன்னணி வழக்கு தொடர்ந்துள்ளது. இந்து முன்னணியின் கும்பகோணம் நகர பொதுச் செயலாளர் ராம்நகர் குருமூர்த்தி அந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மனு மீதான விசாரணை வரும் டிசம்பர் 3ம் தேதி நடக்கவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்தக் குற்றச்சாட்டை குஷ்பு மறுத்துள்ளார். அவர் கூறுகையில்,&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளை நான் அவமதித்து விட்டதாக சொல்கிறார்கள். வல்லமை தாராயோ பட விழாவில் கடவுள்களை அவமதிக்கும் வகையிலோ யாரையும் புண்படுத்தும் நோக்கத்திலோ நான் நடந்து கொள்ளவில்லை என்று சுருக்கமாக கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தை இயக்கப் போகும் டைரக்டர் மதுமிதா கூறுகையில்,&lt;br /&gt;&lt;br /&gt;பல வருடங்களாக சினிமா துறையில் இருப்பவர் குஷ்பு. அவர் இதுவரை எந்த கடவுளையும் அவமதித்ததில்லை. விழா மேடையில் நடந்த சம்பவம் எதிர்பாராமல் நடந்தது. அதை வேண்டுமென்றே பெரிதுபடுத்துகிறார்கள். யாரையும் புண்படுத்தும் நோக்கில் விழாவை நாங்கள் நடத்தவில்லை என்ற&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-522364123249819424?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/522364123249819424/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=522364123249819424' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/522364123249819424'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/522364123249819424'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_7174.html' title='கடவுளை அவமதித்தேனா-குஷ்பு மறுப்பு'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-8435883780007671310</id><published>2007-11-29T06:23:00.001-08:00</published><updated>2007-11-29T06:24:20.269-08:00</updated><title type='text'>மாதுரி படம் - ஹூசேனின் 'பல்க்' புக்கிங்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/11/madhuri250_29112007.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2007/11/madhuri250_29112007.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;முன்னாள் பாலிவுட் கனவு தேவதை மாதுரி தீக்ஷித் நீண்ட காலத்திற்குப் பிறகு நடித்து இன்று வெளியாகும் ஆஜா நாச்லே படத்தின் முதல் காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுக்களையும் புக் செய்து விட்டாராம் மாதுரியின் தீவிர ரசிகரான பிரபல ஓவியர் எம்.எப். ஹூசேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சில காலத்திற்கு முன்பு வரை பாலிவுட் ரசிகர்களை பைத்தியமாக்கிக் கொண்டிருந்தவர் மாதுரி தீக்ஷித். இவரது ஆட்டத்திற்கே ஏகப்பட்ட ரசிகர்கள் உலகெங்கும் இருந்தனர். மாதுரியின் ஹம் ஆப் கே ஹெய்ன் கோன் சூப்பர் டூப்பர் ஹிட் படமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சில வருடங்களுக்கு முன்பு மாதுரி கல்யாணம் செய்து கொண்டு கணவருடன், அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். அவருக்கு அழகான ஒரு பையனும் இருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் மீண்டும் நடிக்க வந்துள்ளார் மாதுரி. ஆஜா நாச்லே என்ற படத்தில் மாதுரி திறமை காட்டியுள்ளார். இப்படத்திற்கு மாதுரி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சற்றும் தனது ஸ்டைல் குறையாமல் இப்படத்தில் நடித்துள்ளாராம் மாதுரி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஜா நாச்லே இந்தியா மற்றும் உலகெங்கிலும் இன்று ரிலீஸ் ஆகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் மாதுரியின் தீவிர ரசிகர்களில் ஒருவரான ஓவியர் எம்.எப்.ஹூசேனின் ஆஜா நாச்லேயை மற்ற ரசிகர்களை விட ஒரு படி மேலே போய் படு ஆரவாரமாக வரவேற்கக் காத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாதுரியின் தீவிர ரசிகரான ஹூசேன், ஹம் ஆப்கே .. படத்தை 50க்கும் மேற்பட்ட முறை பார்த்து ரசித்தவர். வெறித்தனமான ரசிகரான ஹூசேன், மாதுரியை வைத்து ஏகப்பட்ட ஓவியங்களையும் தீட்டியுள்ளார். அவரை வைத்து கஜ காமினி என்ற படத்தையும் தயாரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் ஆஜா நாச்லே படத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ள ஹூசேன், துபாயில் இன்று வெளியாகும் இப்படத்தை, தானும், தனது முக்கிய நண்பர்களும் மட்டும் பார்ப்பதற்காக முதல் காட்சிக்கா அனைத்து டிக்கெட்டுக்களையும் வாங்கி விட்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;தானும் மாதுரியும் இருக்கும் படத்தை வைத்து அழைப்பிதழையும் அடித்துள்ள ஹூசேன், அதை தனக்கு நெருக்கமான 193 பேருக்க மட்டும் கொடுத்து படம் பார்க்க வருமாறு அழைத்துள்ளாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைக் கேள்விப்பட்ட மாதுரி சந்தோஷப் பூரிப்பில் இருக்கிறாராம். எவ்வளவு பெரிய மனிதர் ஹூசேன், அவர் எனது படத்தின் டிக்கெட்டுக்களை வாங்கியிருப்பது பெருமையாக இருக்கிறது என்று கூறி வருகிறாராம் மாதுரி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-8435883780007671310?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/8435883780007671310/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=8435883780007671310' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/8435883780007671310'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/8435883780007671310'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_4335.html' title='மாதுரி படம் - ஹூசேனின் &apos;பல்க்&apos; புக்கிங்!'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-7516546586561694645</id><published>2007-11-29T06:21:00.000-08:00</published><updated>2007-11-29T06:23:15.855-08:00</updated><title type='text'>தாமதமாகும் தசாவதாரம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/11/kamal-mallika-250_29112007.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2007/11/kamal-mallika-250_29112007.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;படத்தில் இடம் பெறும் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முடியாததால், திட்டமிட்டபடி பொங்கலுக்கு வராது என்று கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கே.எஸ்.ரவிக்குமார் இயக்க, ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் மெகா பட்ஜெட்டில் தயாரித்துள்ள தசாவதாரத்தில் கலைஞானி கமல்ஹாசன் கலக்கலான 10 வேடங்களில் அசத்தியுள்ளார். அவருக்கு ஜோடியாக ஆசின், மல்லிகா ஷெராவத் உள்ளிட்டோர் திறமை காட்டியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகத் தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது, பாலிவுட், டோலிவுட், சாண்டல்வுட், மல்லுவுட் என இந்தியாவின் அனைத்துத் திரையுலகினரும் கூட தசாவதாரத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இப்படம் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பட வேலைகள் முடியாததால் தீபாவளிக்குத் தள்ளிப் போடப்பட்டது. இருப்பினும் அதுவும் நடக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு கேரக்டருக்கும் கமல் போட்ட மேக்கப் சில மணி நேரங்களே நீடிக்கும் என்பதால் ஒரு நாளைக்கு ஓரிரு காட்சிகளை மட்டுமே படமாக்க முடிந்ததால் இந்தத் தாமதம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு தசாவதாரம் ரிலீஸாகும் என கமல்ஹாசனும், ஆஸ்கர் ரவிச்சந்திரனும் உறுதியாக அறிவித்தனர். சமீபத்தில் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசுகையில், பட வேலைகள் அனைத்தும் ஸ்மூத்தாக போய்க் கொண்டிருக்கின்றன. பொங்கலுக்குப் படம் வந்து விடும் என்று கூறியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இப்போது படம் மேலும் தாமதமாகும் என்று தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் கூறியஉள்ளார். அனேகமாக பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று படம் வெளியாகக் கூடும் என்று கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, படத்ைத பொங்கலுக்கு கொண்டு வரும் நோக்கில் படு தீவிரமாக அனைவரும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் படம் முழுக்க வரும் கிராபிக்ஸ் வேலைகள்தான் நீண்டு கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;படத்ைத பக்காவாக கொடுக்க வேண்டும் என்று கமல்ஹாசன் விரும்புகிறார், தீவிரமாகவும் இருக்கிறார். கலைநயத்துடனும், அதி நவீன தொழில்நுட்பத்தின் முழுப் பிரதிபலிப்பும் படத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தின் கிராபிக்ஸ் பணிகளை இந்தியாவிலேயே இதுவரை எந்தப் படத்திற்கும் செய்யாத வகையில் 12 பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களிடம் பிரித்துக் கொடுத்துள்ளோம். ஸ்பெஷல் எபக்ட்ஸ் சிறப்பாக வர வேண்டும் என்பற்காக, இதற்கு மட்டுமே இதுவரை ரூ. 12 கோடியை செலவழித்துள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கிராபிக்ஸ் வேலைகள் முடிந்து விட்டால் ரிலீஸ் தேதியை அறிவித்து விடுவேன். பிப்ரவரி மாதம்தான் படத்தை ரிலீஸ் செய்ய சரியாக இருக்கும் என கருதுகிறேன். இதுகுறித்து கமல் சாருடனும் பேசி விட்டேன். அவருக்கும் அதில் சம்மதம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 1000 பிரிண்டுகள் போட தீர்மானித்துள்ளோம். மேலும் ஆங்கில சப் டைட்டிலுடன், உலகெங்கும் தசாவதாரம் திரையிடப்படும் என்றார் ரவிச்சந்திரன்.&lt;br /&gt;&lt;br /&gt;பசிக்குது, சீக்கிரம் தாங்க!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-7516546586561694645?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/7516546586561694645/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=7516546586561694645' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/7516546586561694645'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/7516546586561694645'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_8230.html' title='தாமதமாகும் தசாவதாரம்'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-4122274695991283303</id><published>2007-11-29T06:19:00.000-08:00</published><updated>2007-11-29T06:21:40.963-08:00</updated><title type='text'>மோகன்லாலும், குஷ்பு, சீதாவும்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://tamilgallery.oneindia.in/d/452898-2/kushboo12.jpg"&gt;&lt;img src="http://tamilgallery.oneindia.in/d/452898-2/kushboo12.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/11/seetha250_29112007.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2007/11/seetha250_29112007.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன், தமிழில் நாயகி அந்தஸ்திலிருந்து ஓய்வு பெற்று விட்ட முன்னாள் நாயகிகளான குஷ்பு, சீதா, மோஹினி ஆகியோர் சேர்ந்து நடிக்கவுள்ளனர். இளம் தலைமுறை நாயகி மீரா ஜாஸ்மின் ஹீரோயினாக நடிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மலையாளத்திலிருந்து தமிழுக்கு பல நாயகிகள் வந்து போவதைப் போல அவ்வப்போது தமிழிலிருந்தும் நாயகிகள், நடிகர், நடிகைகள் மலையாளத்தில் நடிப்பது வழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில வருடங்களுக்கு முன்பு மம்முட்டியுடன் இணைந்து குஷ்பு கையொப்பு என்ற படத்தில் நடித்தார். அப்படத்திற்காக அவருக்கு கேரள அரசின் சிறந்த குணச்சித்திரை நடிகைக்கான விருதும் கிடைத்தது. அதன் பின்னர் மோகன்லாலுடன் அங்கிள் பன் என்ற படத்தில் நடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாளத்திற்குப் போகிறார் குஷ்பு. இம்முறையும் மோகன்லாலுடன்தான் அவர் ஜோடி போடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார். சத்யன் அந்திக்காடு இயக்கும் இப்படத்தில் குஷ்பு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் தவிர தமிழில் ஏற்கனவே ரிட்டயர்ட் ஆகி விட்ட சீதா, மோகினி ஆகியோரும் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;புதிதாக திருமணமாகும் தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரச்சினைகள், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்தான் இப்படத்தின் கதை. அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்கும் இப்படத்தில் முகேஷும் இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனவரியில் படப்பிடிப்பை தொடங்கி மலையாளப் புத்தாண்டுக்கு ரிலீஸ் செய்கின்றனர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-4122274695991283303?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/4122274695991283303/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=4122274695991283303' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/4122274695991283303'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/4122274695991283303'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_6617.html' title='மோகன்லாலும், குஷ்பு, சீதாவும்!'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-4838435487886535337</id><published>2007-11-29T06:18:00.000-08:00</published><updated>2007-11-29T06:19:43.179-08:00</updated><title type='text'>விஜய்க்கு அன்புமணி பாராட்டு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/11/shreya-vijay250_29112007.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2007/11/shreya-vijay250_29112007.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;திரைப்படங்களில், புகை பிடிப்பதை விட வேண்டும் என்று விஜய்க்கு தான் விடுத்த வேண்டுகோளை விஜய் ஏற்றுக் கொண்டதால், அவருக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினியைப் போலவே விஜய்யும் தனது படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று சில தினங்ளுக்கு முன்பு அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்தார். இதை விஜய்யும் ஏற்றுக் கொண்டு, இனிமேல் இதுபோன்ற காட்சிகள் இடம் பெறாது என்று உறுதியளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை வரவேற்றுள்ள அமைச்சர் அன்புமணி, புகை பிடிக்கும் பழக்கத்திற்கு எதிரான பிரசாரத்திலும் விஜய் தீவிரமாக பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து அமைச்சர் அன்புமணி, விஜய்க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், அன்புத் தம்பி விஜய்க்கு வணக்கம். எனது அன்பு வேண்டுகோளை ஏற்று தாங்கள் இனிமேல் புகை பிடிப்பது போல் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று பேட்டி அளித்திருந்த செய்தியினை செய்தித்தாள் வழியாக அறிந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்காக தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுதலையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் நாட்டில் புகை பிடிக்கும் பழக்கத்தினாலும், புகையிலையை உபயோகிப்பதாலும், பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் புற்றுநோய் முதலிய நோய்களால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இருதய நோய், நீரிழிவு நோய், உடல் பருமன் நோய், எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ், பெண் சிசுக் கலைப்பு ாகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண எனது அமைச்சகம் எடுத்து வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக தாங்களும் இணைந்து செயல்படுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறியுள்ளார் அன்புமணி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-4838435487886535337?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/4838435487886535337/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=4838435487886535337' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/4838435487886535337'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/4838435487886535337'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_689.html' title='விஜய்க்கு அன்புமணி பாராட்டு'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-2658371675781264935</id><published>2007-11-29T06:16:00.000-08:00</published><updated>2007-11-29T06:18:48.322-08:00</updated><title type='text'>'கலவரப்படுத்திய' பிரிட்னி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/11/BritneyGirlG0250_29112007.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2007/11/BritneyGirlG0250_29112007.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://tamilgallery.oneindia.in/d/452991-2/BritneyGirlG1.jpg"&gt;&lt;img src="http://tamilgallery.oneindia.in/d/452991-2/BritneyGirlG1.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;லண்டனில் உள்ள ஹாலிவுட் செக்ஸ் ஸ்டோருக்கு வந்த கவர்ச்சிப் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ், அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பிற கஸ்டமர்கள் முன்பாக தனது பேண்டீஸைக் கழற்றிவிட்டு புதிய உடையை அணிந்து பார்த்து பரபரப்பை ஏற்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபலமான அந்த ஹாலிவுட் செக்ஸ் ஸ்டோருக்கு வந்த பிரிட்னி, சில உடைகளை வாங்க வந்திருந்தார். ஒவ்வொரு உடையாகப் பார்த்துக் கொண்டே வந்த அவர், ஒரு பேண்டீஸைப் பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அது பிடித்துப் போகவே அதை அணிந்து பார்த்து பின்னர் வாங்க விரும்புவதாக கடை ஊழியரிடம் கூறினார். ஆனால் அதை கடை ஊழியர் ஏற்கவில்லை. அப்படியெல்லாம் அணிந்து பார்த்து வாங்க அனுமதிக்க முடியாது என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் கடுப்பான பிரிட்னி, சடாரென அந்த ஊழியர் எதிர்பார்க்காத வகையில், தான் அணிந்திருந்த பேண்டீஸை கழற்றினார். பின்னர் சாவகாசமாக அங்கிருந்த ஆண்கள் அணியும் பெர்முடாஸை எடுத்து கடை ஊழியர்கள், மற்றும் கஸ்டமர்கள் முன்பாகவே போட்டுப் பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரிட்னியின் இந்த செயலால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். பின்னர் பிரிட்னி, தான் செலக்ட் செய்த பேண்டீஸை எடுத்துக் கொண்டு அதற்குரிய தொகையை தனது கிரெடிட் கார்டு மூலம் செலுத்தி விட்டு மின்னலென சென்று விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரிட்னியின் செயலால் அந்தக் கடையே சில நிமிடங்கள் பரபரப்பாகி விட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-2658371675781264935?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/2658371675781264935/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=2658371675781264935' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/2658371675781264935'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/2658371675781264935'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_29.html' title='&apos;கலவரப்படுத்திய&apos; பிரிட்னி'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-3077886569786407706</id><published>2007-11-28T09:02:00.000-08:00</published><updated>2007-11-28T09:05:47.457-08:00</updated><title type='text'>என்ன கொடுமை சார் இது!!!</title><content type='html'>&lt;object width="425" height="355"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/VdaQ_HjMXkw&amp;amp;rel=1"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/VdaQ_HjMXkw&amp;amp;rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-3077886569786407706?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/3077886569786407706/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=3077886569786407706' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/3077886569786407706'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/3077886569786407706'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_1608.html' title='என்ன கொடுமை சார் இது!!!'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-7255251292154554331</id><published>2007-11-28T07:37:00.001-08:00</published><updated>2007-11-28T07:38:33.786-08:00</updated><title type='text'>கமலுடன் மோதும் விக்ரம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/11/vikram-trisha-250_28112007.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2007/11/vikram-trisha-250_28112007.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பொங்கல் திருநாளன்று வெளியாகும் கலைஞானி கமல்ஹாசனின் தசாவதாரத்துடன், சீயான் விக்ரமின் பீமா களம் காணவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உலக நடிகர்களிலேயே முதல் முறையாக 10 வேடங்களில் கமல்ஹாசன் அசத்தும் தசாவதாரம் விருந்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்புக்குப் பிந்தைய நகாசு வேலைகளில் கமல்ஹாசன், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த ஆண்டு பொங்கலுக்குப் படம் திரைக்கு வருகிறது. படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. படப்பிடிப்பின்போதே, ரஜினிகாந்த், கமல்ஹாசனை சந்தித்து அவர் போட்டுள்ள கெட்டப்கள் குறித்து பார்த்து, கேட்டு அசந்து போய் கமலை பாராட்டியுள்ளார். முதல்வர் கருணாநிதியும் கமல்ஹாசனின் கெட்டப்களை கேட்டறிந்து கமலை பாராட்டியுள்ளார். விஜய்யும் கூட கமல்ஹாசைனை நேரில் சந்தித்து கெட்டப் குறித்து கேட்டு அதிசயித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் கமல்ஹாசனின் தசாவதாரத்துடன் விக்ரமின் பீமா மோத வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பீமா ஏகப்பட்ட இடியாப்பச் சிக்கலில் சிக்கி தொக்கி நிற்கும் படம். லிங்குச்சாமி இயக்க, ஏ.எம். ரத்னம் தயாரிக்க உருவாகியுள்ள பீமா, கடந்த ஆண்டு மே மாதம் தயாரிப்புக்கு வந்தது. ஆனால் நிதிப் பிரச்சினை காரணமாக படம் தட்டுத் தடுமாறி வளர்ந்து வந்தது. படம் வருமா, வராதா என்ற கேள்விக்குறியும் ஒரு கட்டத்தில் எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் விரக்தியாகிப் போன விக்ரம், பீமாவை கிட்டத்தட்ட மறந்து விட்டு கந்தசாமிக்குப் போய் விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில், பீமா ரிலீஸுக்கு ரெடியாகி விட்டதாம். பொங்கல் பண்டிகையின்போது படத்தை திரைக்குக் கொண்டு வரவுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலம் கமலுடன் முதல் முறையாக மோத களத்தில் குதிக்கிறார் விக்ரம். பொங்கல் பண்டிகைக்கு வேறு யாருடைய படமும் வரவில்லை. இதனால் தசாவதாரமும், பீமாவும்தான் ரசிகர்களை மகிழ்விக்கப் போகும் பெரிய படங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;லிங்குச்சாமி, தனது பணிகளை முழுமையாக முடித்து விட்டார். படத்தின் முதல் பிரதியை திரையுலகப் பிரமுகர்களும் பார்த்துள்ளனர். அனைவரும் படம் நன்றாக வந்திருப்பதாகவும், சிறப்பாக வந்திருப்பதாகவும் பாராட்டியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து படத்தைத் திரைக்குக் கொண்டு வரவும், ஏ.எம்.ரத்னத்திற்கு உதவிக் கரம் நீட்டவும் பைனான்சியர்களும், விநியோகஸ்தர்களும் முன்வந்துள்ளனர். இதனால் ரத்னம் தெம்பாகியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே தெம்போடு அடுத்து விஜய்யை வைத்து, செல்வராகவன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றை தயாரிக்கப் போகிறாராம் ரத்னம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-7255251292154554331?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/7255251292154554331/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=7255251292154554331' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/7255251292154554331'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/7255251292154554331'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_7460.html' title='கமலுடன் மோதும் விக்ரம்'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-50415887091983035</id><published>2007-11-28T07:35:00.000-08:00</published><updated>2007-11-28T07:37:30.548-08:00</updated><title type='text'>அடுத்தபடியாக விக்ரம், அஜீத், சிம்பு!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://tamilgallery.oneindia.in/d/452010-1/simbu-vedika2.jpg"&gt;&lt;img src="http://tamilgallery.oneindia.in/d/452010-1/simbu-vedika2.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;,ரஜின,விஜய்யைத் தொடர்ந்து, விக்ரம், சிம்பு, அஜீத் ஆகிய நடிகர்களும் தம் அடிக்கும் காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று பாகமவின் கிளை அமைப்புகளில் ஒன்றான பசுமைத் தாயகம் கோரிக்கை விடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தம் அடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று முன்பு ரஜினிகாந்த்தை பாமக நெருக்கியது. இதையடுத்து சந்திரமுகி, சிவாஜி ஆகிய இரு படங்களிலும் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சியில் ரஜினி நடிக்கவில்லை. இதை தொடரவும் அவர் திட்டமிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில், சமீபத்தில் சென்னையில் நடந்த புகையிலை எதிர்ப்பு தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ், நாங்கள் சொன்னதைக் கேட்டு சிகரெட் பிடிப்பது போல நடிப்பதை ரஜினி விட்டு விட்டார். அதேபோல, தம்பி விஜய்யும் இனிமேல் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை ஏற்ற விஜய்யும், இனிமேல் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கப் போவதில்லை என்று கூறி விட்டார். இதை பாமக வரவேற்றுள்ளது. அன்புமணியும் பாராட்டியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் அன்புமணியைத் தலைவராகக் கொண்ட பசுமைத் தாயகம் அமைப்பு மற்ற முன்னணி நடிகர்களான விக்ரம், அஜீத், சிம்பு ஆகியோரும் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பாமகவின் கிளை அமைப்பு பசுமைத் தாயகம். இது ஒரு சுற்றுச்சூழல் அமைப்பாகும். இந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இளம் நடிகர்களான அஜீத், சிம்பு போன்றோர் தங்களது படங்களில் தொடர்ந்து புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கிறார்கள். இதை அவர்கள் எதிர் வரும் படங்களில் இனிமேல் தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-50415887091983035?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/50415887091983035/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=50415887091983035' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/50415887091983035'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/50415887091983035'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_7491.html' title='அடுத்தபடியாக விக்ரம், அஜீத், சிம்பு!'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-6753369950569843764</id><published>2007-11-28T07:34:00.001-08:00</published><updated>2007-11-28T07:35:02.628-08:00</updated><title type='text'>மணிரத்தினத்தின் அட்வைஸ்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/11/Mani-Ratnam-250_28112007.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2007/11/Mani-Ratnam-250_28112007.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நல்ல கதையும், சிறந்த திரைக் கதையும் இருந்தால் நிச்சயம் நல்ல சினிமாவைக் கொடுக்க முடியும். தொழில்நுட்பம் எல்லாம் அடுத்தபட்சம்தான் என்று  இளம் படைப்பாளிகளுக்கு இயக்குநர் மணிரத்னம் அறிவுரை கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவாவில் நடைபெற்று வரும் 38வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொண்ட மணிரத்னம் அங்கு பேசுகையில், கதையை நன்றாக சொல்ல வேண்டும். திறமையான கலைஞர்களை அதற்குத் தேர்வு செய்வது அவசியம். நல்ல கதையும், சிறந்த கலைஞர்களும், நல்ல திரைக்கதையும் இருந்தால் நிச்சயம் நல்ல படமாக கொடுக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரியான கலைஞர்கள் இல்லாமல், நல்ல கதையைக் கொடுத்தால் அது நிச்சயம் வெற்றி பெற முடியாது. கலைஞர்களை விட கதைதான் முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படம் தொடர்பாக இன்னும் கூட நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். எனது படங்களின் முடிவுகள் மென்மையானதாகவே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கீதாஞ்சலி, தில்சே ஆகிய படங்களில் நல்ல கதை இருந்தும், முடிவு மென்மையானதாக இல்லாததால், அவை வெற்றி பெற முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு படத்தின் முடிவுதான் மக்கள் மனதில் கடைசியாக நிற்கும். எனவே இரண்டு மணி நேரம் கதையைச் சொல்லிய பிறகு அதை லாஜிக்குடன் முடிக்கவும் வேண்டும் என்றார் மணி.&lt;br /&gt;&lt;br /&gt;நாலு வார்த்தை சொன்னாலும் நச்சென்று சொல்லியுள்ளார் மணி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-6753369950569843764?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/6753369950569843764/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=6753369950569843764' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/6753369950569843764'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/6753369950569843764'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_2921.html' title='மணிரத்தினத்தின் அட்வைஸ்'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-479419241135578170</id><published>2007-11-28T07:32:00.000-08:00</published><updated>2007-11-28T07:33:56.194-08:00</updated><title type='text'>கடவுளை அவமதித்ததாக குஷ்பு மீது இந்து முன்னணி வழக்கு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/11/kushboo250_28112007.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2007/11/kushboo250_28112007.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கும்பகோணம்: வல்லமை தாராயோ பட துவக்க விழாவில் மேடையில் அமர்ந்திருந்த குஷ்பு கடவுளை அவமதித்து விட்டதாக இந்து முன்னணி அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சர்ச்சைகளுக்கும் குஷ்புவுக்கு நெருங்கிய தொடர்புண்டு. தற்போது கும்பகோணம் நகர இந்து முன்னணியினர் கடவுளை அவமதித்ததாக குஷ்பு மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாக அந்நகர இந்து முன்னணி பொதுச் செயலாளர் ராம்நகர் குருமூர்த்தி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது,&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் பார்த்திபன் நடிக்கும் வல்லமை தாராயோ என்ற புதிய படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. இதில் எழுத்தாளர் சிவசங்கரி, ஐபிஎஸ் அதிகாரி திலகவதி, நடிகை குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பட பூஜையின்போது விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த முப்பெரும் தேவியரின் சிலை அருகே போடப்பட்டிருந்த இருக்கையில் குஷ்பு அமர்ந்திருந்தார். அப்போது அவர் கால்மேல் கால் போட்டுக்கொண்டு செருப்பு காலுடன் சாமி சிலையை நோக்கி ஆட்டியபடி இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலம் இந்து கடவுளை அவமதிக்கும் வகையிலும், இந்து மக்களை புண்படுத்தும் விதத்திலும் நடிகை குஷ்பு நடந்து கொண்டார். இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மனுவை விசாரித்த நீதிபதி வழக்கை டிசம்பர் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து ராம்நகர் குருமூர்த்தி கூறுகையில்,&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களின் கற்பு பற்றி பேசிய குஷ்பு தற்போது இந்துக்கள் வழிபடும் முப்பெருந்தேவியர் சிலையை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார். இது இந்துக்களை மிகவும் புண்படுத்திவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வல்லமை தாராயோ பட பூஜை நிகழ்ச்சியை பல தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் குஷ்பு இவ்வாறு நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த காட்சியை தொலைக்காட்சியில் கண்ட போது எனது மனம் மிகவும் வேதனை அடைந்தது. மேலும் இந்த பூஜை நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இன்டர்நெட்டிலும் வெளியிடப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;குஷ்புவின் இந்த கடவுள் அவமதிப்பு காட்சியை தொலைக்காட்சியிலும், இன்டர் நெட்டிலும் ஏராளமானோர் பார்த்துள்ளனர். இது குறித்து குஷ்புவிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-479419241135578170?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/479419241135578170/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=479419241135578170' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/479419241135578170'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/479419241135578170'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_6471.html' title='கடவுளை அவமதித்ததாக குஷ்பு மீது இந்து முன்னணி வழக்கு'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-2844402449324238228</id><published>2007-11-28T07:30:00.002-08:00</published><updated>2007-11-28T07:32:02.370-08:00</updated><title type='text'>'பறக்க'ப் போகும் சிவாஜி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/11/rajini-shriya250_28112007.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2007/11/rajini-shriya250_28112007.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;ரஜினி 'பர்ந்து பர்ந்து' சண்டை போடுவதை ரசித்த அவரது ரசிகர்கள் இனிமேல் பறந்து கொண்டே அவரது படத்தைப் பார்க்கலாம். அதாவது சிவாஜி படத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது விமானங்களில் திரையிட தீர்மானித்துள்ளதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகிலேயே ஒரு விமான நிறுவனம், ஒரு இந்தியப் படத்தை, அதிலும் தமிழ்ப் படத்தை தனது விமானங்களில் திரையிடுவது இதுவே முதல் முறையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;டிசம்பர் 1ம் தேதியிலிருந்து அனைத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களிலும் சிவாஜி திரைப்படத்தை பார்க்கலாம். இதற்காக இருக்கைகளின் பின்புறம் படத்தைப் பார்ப்பதற்கேற்ற வசதி செய்யப்படவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தென்னிந்திய மேலாளர் பரத் மகாதேவன் கூறுகையில், சிவாஜி படத்ைத தனது விமானங்களில் காட்ட மூன்று மாதங்களுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் உரிமை பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் ஒரு மாதத்திற்கு 20 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சிவாஜியை பார்க்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, 3 மாதத்திற்குப் பிறகு உரிமையை புதுப்பிப்பது குறித்து பரிசீலிக்கவுள்ளோம். உரிமம் புதுப்பிக்கப்படாவிட்டால் பிற விமான நிறுவனங்கள் சிவாஜியை திரையிட முடியும். ஆனால் டிசம்பர் 1ம் தேதி முதல் 3 மாதங்களுக்கு எங்களது விமானங்களில் மட்டுமே சிவாஜி திரையிடப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோல அடுத்த ஆண்டு மத்தியில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினம் ஆகியோரின் படங்களைத் திரையிடும் திரை விழாவுக்கும் திட்டமிட்டு வருகிறோம். இந்த மூன்று பேரின் படங்களும் எங்களது விமானங்களில் காட்டப்படும் என்றார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;உடன் இருந்த ஏ.வி.எம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எஸ்.சி.பாபு கூறுகையில், சிவாஜி படத்தின் விமான நிறுவனங்களுக்கான உரிமையை அய்ங்கரண் இன்டர்நேஷனல் பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சிவாஜி திரைப்படம் இப்போது உலகம் முழுவதிலும் 135 தியேட்டர்களில் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு அனைத்து வேலைகளும் முடிந்து விட்டன. வரும் ஜனவரி இறுதியில் இந்தியில் சிவாஜி ரிலீஸாகிறது என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-2844402449324238228?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/2844402449324238228/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=2844402449324238228' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/2844402449324238228'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/2844402449324238228'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_6540.html' title='&apos;பறக்க&apos;ப் போகும் சிவாஜி'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-1048786639713339136</id><published>2007-11-28T07:28:00.001-08:00</published><updated>2007-11-28T07:29:50.194-08:00</updated><title type='text'>பத்மப்ரியாவுக்குப் புதுப் படம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/11/Padmapriya-250_28112007.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2007/11/Padmapriya-250_28112007.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மிருகத்துடன்' நடந்த மோதலுக்குப் பின்னர் புதுப் படத்தில் புக் ஆகியுள்ளார் பத்மப்ரியா.&lt;br /&gt;&lt;br /&gt;சர்ச்சை நாயகியாக அவதாரம் எடுத்துள்ள பத்மப்ரியா, லேட்டஸ்டாக மிருகம் படத்தின் ஷூட்டிங்கின்போது பஞ்சாயத்தைக் கூட்டினார். இயக்குநர் சாமி அடித்து விட்டதாக கூறி படப்பிடிப்பிலிருந்து வெளியேறிய அவர் சாமி மீது பாலியல் புகார்களையும் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அது உண்மையல்ல என்று தயாரிப்பாளர் கவுன்சில் விசாரணையின்போது தெரிய வந்தது. இந்த சர்ச்சையின் தொடர்ச்சியாக சாமிக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மிருகம் படத்தின் ஆடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. படம் நன்றாக வந்திருப்பதாகவும் கோலிவுட்டில் படு சூடாக டாக் நிலவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் மிருகம் சர்ச்சைக்குப் பின்னர் பத்மப்ரியாவுக்குப் புதுப் படம் கிடைத்துள்ளது. அதிரடி நாயகன் அர்ஜூனுடன் இணைந்து நடிக்கப் போகிறார் பத்மா.&lt;br /&gt;&lt;br /&gt;துரை என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். மசாலாப் பட மன்னன் என்று கூறும் அளவுக்கு கமர்ஷியல் ரீதியிலான படங்களை இயக்குவதில் கில்லாடி வெங்கடேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;தேனப்பன் தயாரிப்பில் உருவாகும் இப்படம் பத்மப்ரியா நடிக்கவுள்ள முதலாவது மிகப் பெரிய கமர்ஷியல் படமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலுவின் அதிரடி காமெடி படத்திற்கு மிகப் பெரிய பலமாக இருக்கும். அதேபோல அர்ஜூனுக்கு பிடித்தமான இசையமைப்பாளர் இமான்தான் இந்தப் படத்திற்கும் இசையமைக்கப் போகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தில், இசைஞானி இளையராஜாவின் துள்ளல் பாடலான ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா என்ற அக்னி நட்சத்திரப் பாடலை ரீமிக்ஸ் செய்யவுள்ளாராம் இமான்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமான அர்ஜூன் பட அம்சங்கள் நிறைந்திருக்கும் இந்தப் படத்தில் பத்மப்ரியா நடிக்கவுள்ளதுதான் திரையுலகில் பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அர்ஜூன் படத்தில் ஆக்ஷன் மட்டும் அதிரடியாக இருக்காது, கூடவே கிளாமரும் சேர்ந்து கும்மியடிப்பது வழக்கம். ஆனால் பத்மப்ரியா இதுவரை பெரிய அளவில் கிளாமர் காட்டி நடித்ததில்லை. அப்படி நடிக்க முயற்சித்தும் அதில் வெல்ல முடியவில்லை. பட்டியல் படத்தில் கூட அவர் கிளாமர் என்ற பெயரில் ஏனோதானோவென்று வந்தும் கூட அது ரசிக்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை பத்மப்ரியாவை கவர்ச்சி நடிகையாக இதுவரை யாரும் கற்பனை செய்து கூட பார்த்ததில்லை. இந்த நிலையில் பத்மப்ரியா எப்படி, அர்ஜூன் படத்தில் என்ற ஆச்சரியம் எழுந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து இயக்குநர் வெங்கடேஷ் கூறுகையில், இந்த கதைக்கு பத்மப்ரியாதான் பொருத்தானவர். தனது ரோலுக்கு அவர் பொருத்தமாக இருப்பார், சிறப்பாக நடிப்பார் என்று நம்புவதாக தெரிவித்தார். உளுந்தூர்ப்பேட்டையில் நாளை படப்பிடிப்பு தொடங்குகிறதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சண்டை, கிண்டை போடாமல் நல்லபடியா முடிச்சு விடுங்க பத்மா!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-1048786639713339136?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/1048786639713339136/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=1048786639713339136' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/1048786639713339136'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/1048786639713339136'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_629.html' title='பத்மப்ரியாவுக்குப் புதுப் படம்'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-7179568710412025261</id><published>2007-11-28T07:25:00.000-08:00</published><updated>2007-11-28T07:28:04.120-08:00</updated><title type='text'>நச்சென்று 4 படங்கள்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://tamilgallery.oneindia.in/d/136578-4/Orampoo_s60.jpg"&gt;&lt;img src="http://tamilgallery.oneindia.in/d/136578-4/Orampoo_s60.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://tamilgallery.oneindia.in/d/452196-4/sathyaraj-archana01.jpg"&gt;&lt;img src="http://tamilgallery.oneindia.in/d/452196-4/sathyaraj-archana01.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/11/jeeva-bhavana250_28112007.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2007/11/jeeva-bhavana250_28112007.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தீபாவளி படங்கள் ரிலீஸாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டுள்ள நிலையில் இந்த வார இறுதியில் மேலும் நான்கு புதுப் படங்கள் ரிலீஸாகப் போகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தீபாவளிக்கு வெளியான வேல், பொல்லாதவன், அழகிய தமிழ் மகன், மச்சக்காரன் ஆகிய நான்கு படங்களும் நான்கு விதமான ஓட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சூர்யாவின் வேல் ரேஸில் முந்தியுள்ளது. விஜய்யின் அழகிய தமிழ் மகனும் திருப்திகரமாகவே ஓடிக் கொண்டுள்ளது. தனுஷின் பொல்லாதவனுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. மச்சக்காரனும் சைடில் ஓடிக் கொண்டிருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் இந்த வார இறுதியில் ஆர்யா, ஜீவா ஆகியோர் நடித்த படங்களும், சத்யராஜின் முத்திரைப் படங்களில் ஒன்றாக இடம் பிடிக்கப் போகும் ஒன்பது ரூபாய் நோட்டு மற்றும் புதுமுக இயக்குநர் பிளஸ் ஹீரோ ஜெய்லானியின் கேள்விக்குறி ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஓரம்போ: புஷ்கார் காயத்ரி இயக்கத்தில் ஆர்யா-பூஜா ஜோடியாக நடித்த இந்த திரைப்படம் வெகு நாட்களுக்கு முன்னரே ரெடியாகிவிட்டது.  முதலில் ஆட்டோ என்று பெயர் வைக்கப்பட்ட இந்தப் படம் தமிழக அரசின் கேளிக்கைவரி விலக்கிற்காக ஓரம்போ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வருடம் தீபாவளிக்கு திரைக்கு வந்த வட்டாரம் படத்திற்கு பின்னர் தற்போது ரிலீசாகவுள்ள வெளிவரும் ஓரம்போ வெளிவந்தால் ஆர்யா இன்னும் கோலிவுட்டில் நீடிக்கிறார் என்பது உறுதியாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ராமேஸ்வரம்: ஜீவா-பாவனா ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தை செல்வம் என்பவர் இயக்கியுள்ளார். நீரு என்பவர் இசை அமைத்துள்ளார். இலங்கை தமிழ் அகதிகள் படும் துயரத்தை அகதிகள் முகாமிற்கு சென்று அவர்களுடன் பழகி அதை தத்ரூபமாக நடித்துள்ளார் ஜீவா.&lt;br /&gt;&lt;br /&gt;கற்றது தமிழ் படத்தில் ஜீவாவின் நடிப்பு அபாரமாக இருந்தாலும் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. அதனால் ஜீவா இந்தப் படத்தை பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்பது ரூபாய் நோட்டு: தங்கர் பச்சான் இயக்கத்தில் வரவுள்ள இந்த படத்தில் சத்யராஜ் மிகவும் வித்தியாசமான வேடம் ஏற்று நடித்துள்ளார். அர்ச்சனா ரோகினி, நாசர் ஆகியோர் இதில் நடித்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கர் பச்சானின் இயக்கத்தில் ஏற்கனவே வந்துள்ள பள்ளிக்கூடம் பெரிய ஹிட் படமாக அமைந்ததால் இதனை பெரிதும் எதிர்பார்க்கின்றனர். இந்தப் படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்விக்குறி: புதுமுக இயக்குனர் ஜெய்லானியின் கேள்விக்குறி படத்தில் அவரை கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ப்ரீத்திவர்மா ஜோடி சேர்ந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை குளிர வைக்கும் அளவிற்கு கவர்ச்சி இருக்கிறதாம். படம் 2 வாரம் ஓடினால் போதும்பா, எனக்கு போட்ட காசு வந்துடும் என்ற நம்பிக்கையில் தயாரிப்பாளர் இருக்கிறாராம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-7179568710412025261?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/7179568710412025261/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=7179568710412025261' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/7179568710412025261'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/7179568710412025261'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/4.html' title='நச்சென்று 4 படங்கள்!'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-4887091753290443328</id><published>2007-11-28T07:23:00.001-08:00</published><updated>2007-11-28T07:24:41.574-08:00</updated><title type='text'>அர்ஜூனின் புது 'வக்கீல்'!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://tamilgallery.oneindia.in/d/452105-2/Arjun-Nila9.jpg"&gt;&lt;img src="http://tamilgallery.oneindia.in/d/452105-2/Arjun-Nila9.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆக்ஷன் கிங் அர்ஜூன் தனது தாய் பாஷையான கன்னடத்தில் ஒரு புதிய படத்தைத் தயாரிக்கப் போகிறார். இதில் இவரது உறவினர் சிரஞ்சீவி நாயகனாக அறிமுகமாகிறார். மும்பை இளமைப் புயல் தன்யா வக்கீல் நாயகியாக அட்டகாசம் செய்யவுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் அர்ஜூனாகவும், கன்னட தேசத்தில் அர்ஜூன் சர்ஜாவாகவும் அறியப்படும் அர்ஜூன், தமிழில் சில படங்களைத் தயாரித்துள்ளார். இப்போது கன்னடப் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது உறவினரான சிரஞ்சீவிக்காக இந்தப் படத்தைத் தயாரிக்கிறார் அர்ஜூன். வாயுபுத்ரா என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் கதை, திரைக்கதையையும் அர்ஜூனே பார்த்துக் கொள்கிறார். முன்னாள் நாயகன் அம்பரீஷுக்குப் படத்தில் முக்கிய வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் முக்கியமான மேட்டர் என்னவென்றால் நாயகி தன்யா வக்கீல்தான். படு க்யூட்டாக இருக்கும் தன்யா பார்ப்பவர்களை அசரடிக்க வைக்கும் அழகுடன் செம கெட்டப்பில் இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஆண்டு நடந்த மிஸ் இந்தியாப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியவர். மும்பையிலிருந்து வந்திறங்கியுள்ள அசத்தல் தேவதை.&lt;br /&gt;&lt;br /&gt;மிஸ் இந்தியாப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இவர், மிஸ் டூரிசம் இன்டர்நேஷனல் போட்டியில் முதல் ரன்னராக தேறியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருக்கும் தன்யாவை, நடிக்க கூப்பிட்டு வந்திருக்கிறார் அர்ஜூன். கன்னடத்தில் அறிமுகமானாலும் கூட விரைவிலேயே தமிழையும் இந்தப் புயல் மையம் கொண்டு ரசிகர்களை மயங்கடிக்கும் என்று நம்பலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வாயுபுத்ரா படம் குறித்த அறிவிப்பை பெங்களூரில் செய்தியாளர்களிடம் வெளியிட்ட அர்ஜூன், அப்படியே இன்னொரு நல்ல செய்தியையும் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் அனுமன் கோவில் ஒன்றைக் கட்டி வருகிறாராம் அர்ஜூன். அனுமனுக்கு கோவில் கட்ட வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்று கூறிய அர்ஜூன் அது நனவாகப் போவதாக தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அர்ஜூன், தீவிர அனுமன் பக்தர். அனுமனுக்காக ஒரு கோவிலைக் கட்டத் தீர்மானித்த அவர் சென்னையில் உள்ள தனது பெரு பண்ணை வளாகத்தில் இந்தக் கோவிலை நிர்மானிக்க தீர்மானித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஆண்டு கோவில் கட்டும் பணியைத் தொடங்கினார். இப்போது அது முடியும் தருவாயை நெருங்கியுள்ளதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கோவிலில் 28 அடி உயரம் கொண்ட, ஒரே கல்லினால் ஆன அனுமன் சிலை வைக்கப்படவுள்ளது இக்கோவிலின் சிறப்பம்சமாகும். பெங்களூரைச் சேர்ந்த அசோக் குடிகர் என்ற சிற்பிதான் இந்த சிலையையும், கோவிலையும் வடிவமைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அமர்ந்த நிலையில் இந்த அனுமன் சிலை வடிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சிலை வைக்கப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறையாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அனுமன் கோவில் குறித்து அர்ஜூன் கூறுகையில், அனுமனுக்கு கோவில் கட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாகும். இதுதான் எனது வாழ்க்கையின் மிகப் பெரிய, உண்மையான சாதனையாகும். இந்த கோவிலின் பின்னணியில் வேறு எந்தக் காரணமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ரூ. 75 லட்சம் செலவில் கோவிலும், அனுமன் சிலையும் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லினால் ஆன இந்த சிலையின் உயரம் 28 அடியாகும். அகலம் 12 அடியாகும். சிலையின் அடர்த்தி 7 அடியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது பண்ணை வளாகத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை கோவிலுக்காக ஒதுக்கியுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது கனவுக் கோவில் இது. இந்தக் கோவிலை எந்தவித ஆடம்பரமும், விளம்பரமும் இன்றி திறக்கத் தீர்மானித்துள்ளேன் என்றார் அர்ஜூன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-4887091753290443328?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/4887091753290443328/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=4887091753290443328' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/4887091753290443328'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/4887091753290443328'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_28.html' title='அர்ஜூனின் புது &apos;வக்கீல்&apos;!'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-4017351794977146576</id><published>2007-11-27T07:02:00.000-08:00</published><updated>2007-11-27T07:03:19.904-08:00</updated><title type='text'>பிரதமருக்கு விஜயகாந்த் தந்தி</title><content type='html'>மலேசியாவில் உள்ள தமிழ்மக்கள் மனிதர்களாக வாழவும், சம உரிமையும் சமவாய்ப்பும் பெறவும் மலேசியா அரசு நடவடிக்கை எடுக்க, இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் வற்புறுத்த வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரதமர் மன்மோகன்சிங்கிற்குத் தந்தி அனுப்பியுள்ளார். இதே செய்தியைப் பிரதமருக்குக் கடிதம் மூலமும் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில் விஜயகாந்த் கூறியிருப்பதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;மலேசியாவில் உரிமை கேட்டுப் போராடிய தமிழ் மக்கள் மீது மலேசிய அரசு தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் அவர்களைக் கட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியுள்ளது. இது கண்டிக்கதக்கது மட்டுமல்ல, சிறிதும் மனிதாபிமானம் அற்ற செயலாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மலேசியாவில் உள்ள தமிழ்மக்கள் மனிதர்களாக வாழவும், சம உரிமையும் சமவாய்ப்பும் பெறவும் மலேசியா அரசு நடவடிக்கை எடுக்க, இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் வற்புறுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறவும், கைது செய்துள்ளவர்களை விடுவிக்கவும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலிக்கவும் இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறு பொறியாகத் தோன்றியது, எவ்வாறு இன்று இலங்கையில் காட்டுத் தீயாக மாறி உள்ளதோ அதைப் போல மலேசியாவும் ஆகாமல் இருக்க மத்திய அரசு தனது மெத்தனப் போக்கைக் கைவிட வேண்டுவது அவசியம், குறிப்பாக இந்தியப் பிரதமர், இது சம்பந்தமாக நான் அனுப்பி உள்ள தந்தியையும் கவனித்து தக்க நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-4017351794977146576?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/4017351794977146576/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=4017351794977146576' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/4017351794977146576'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/4017351794977146576'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_9933.html' title='பிரதமருக்கு விஜயகாந்த் தந்தி'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-5673534938496771683</id><published>2007-11-27T06:57:00.000-08:00</published><updated>2007-11-27T06:58:33.903-08:00</updated><title type='text'>இயற்கையை திருடியவர்கள்  -இந்திபட இயக்குனர் மீது ஜனநாதன் குற்றச்சாட்ட</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/jenanathan.jpg"&gt;&lt;img src="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/jenanathan.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய படம் இயற்கை. ஷாம், அருண், குட்டி ராதிகா நடித்த இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தது யாவருக்கும் நினைவிருக்கலாம். அதன்பின் ஈ, என்ற படத்தை இயக்கி தன்னை வித்யாசமான இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்டார் ஜனநாதன்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது இந்தியில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் சாவரியா படம் இயற்கை படத்தின் திரைக்கதையை அப்படியே பிரதி எடுத்தது போல் வந்திருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார் ஜனா. 'இந்த படத்தை பார்த்த இந்தி சினிமா தயாரிப்பாளர் கே.சி.பொக்கார்டியா பெரிதும் பாராட்டினார். இந்தியில் சல்மான்கானை வைத்து எடுக்கப்போவதாகவும், அதற்காக இப்படத்தை சல்மானின் அப்பா சலீம்கானிடம் காட்டப்போவதாகவும் தெரிவித்தார். ஒரு பிரின்டையும் அவர் மும்பைக்கு கொண்டு சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் சோனி பிக்சர்ஸ் தயாரித்த சாவரியா படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படம் இயற்கை படக்கதைதான் என பலரும் கூறினர். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. வைட் நைட்ஸ் என்ற ஆங்கில நாடகத்தின் தழுவல்தான் இயற்கை. ஆனால், அதை அப்படியே எடுக்கவில்லை. என் திரைக்கதையே வேறு. எனது படத்தை அப்படியே சாவரியாவில் சஞ்சய் லீலா பன்சாலி காப்பி அடித்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது' என்று குமுறியிருக்கும் ஜனநாதன், தென்னிந்திய கலைஞர்களின் உழைப்பை திருடும் போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-5673534938496771683?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/5673534938496771683/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=5673534938496771683' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/5673534938496771683'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/5673534938496771683'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_1162.html' title='இயற்கையை திருடியவர்கள்  -இந்திபட இயக்குனர் மீது ஜனநாதன் குற்றச்சாட்ட'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-4638581167872011225</id><published>2007-11-27T06:54:00.000-08:00</published><updated>2007-11-27T06:57:01.770-08:00</updated><title type='text'>கறிவேப்பிலை ஆக்கிட்டீங்களே...!  -நமீதா அனுப்பிய எஸ்.எம்.எஸ</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/namitha07.jpg"&gt;&lt;img src="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/namitha07.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நடிப்பழகி இல்லை நமீதா. ஆனாலும், ரசிகர்களை துடியாய் துடிக்க வைக்கிற விஷயத்தில் அவர் ஒரு சின்ன சிலுக்கு! அவருடைய பரந்த மனசையும் பாடாய் படுத்திவிட்டது சமீபத்தில் வந்த அழகிய தமிழ் மகன். விஜயுடன் ஜோடி சேர அழைக்கிறார்கள் என்றதும், பல படங்களை தவிர்த்துவிட்டு கால்ஷீட்டை வாரி வாரி வழங்கினாராம். அந்தோ பரிதாபம்! படத்தில் சில காட்சிகளில் மட்டுமே அவரை காண்பித்திருக்கிறார்கள். ஆசை ஆசையாக தியேட்டருக்கு போன நமீக்கு எடுக்கப்பட்ட பல காட்சிகள் இல்லாமல் போனதில் வருத்தமோ வருத்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;வருத்தத்தையெல்லாம் வார்த்தைகளாக்கி அப்படத்தின் இயக்குனர் பரதனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டாராம். 'கடைசியில் நீங்களும் என்னை கறிவேப்பிலையாக பயன்படுத்தியதற்கு நன்றி' என்று முடிகிறதாம் அந்த எஸ்.எம்.எஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;நமீதா அனுப்பிய எஸ்.எம்.எஸ்சில் நாலு சொட்டு கண்ணீர் இருந்தால் எப்படியிருக்கும்? துடித்துப்போன பரதன், அவரை சமாதானப்படுத்தி பதிலுக்கு அனுப்பிய எஸ்.எம்.எஸ்சில், அடுத்த படத்தில் இந்த குறைகள் சரி செய்யப்படும் என்று உறுதியளித்திருக்கிறாராம். ஊர்வசி விருது வாங்கி தருவது மாதிரி ஒரு கனமான(?) பாத்திரம் இருப்பவர்கள் நமீயை அணுகலாம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-4638581167872011225?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/4638581167872011225/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=4638581167872011225' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/4638581167872011225'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/4638581167872011225'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_161.html' title='கறிவேப்பிலை ஆக்கிட்டீங்களே...!  -நமீதா அனுப்பிய எஸ்.எம்.எஸ'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-4304349454260531226</id><published>2007-11-27T06:53:00.000-08:00</published><updated>2007-11-27T06:54:41.774-08:00</updated><title type='text'>ஈழப்பிரச்சனையை பேசிய படத்திற்கு கனடாவில் விருது</title><content type='html'>2001-ம் ஆண்டு வெளிவந்த காற்றுக்கென்ன வேலி படத்திற்கு கனடா நாட்டை சேர்ந்த இன்டிபெண்டன்ட் ஆர்ட் பிலிம் சொசைட்டி என்ற அமைப்பு விருது வழங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளக்கடத்தல், ரசிகர்மன்றம் போன்ற படங்களை இயக்கிய புகழேந்தி தங்கராஜின் முதல் படைப்பு காற்றுக்கென்ன வேலி. ஈழத்திலிருந்து இந்தியா வரும் பெண் போராளிக்கும், இங்கே அவளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கும் இடையே ஏற்படும் காதலை மிக அழகாக சொல்லியிருந்தார் புகழேந்தி.&lt;br /&gt;&lt;br /&gt;'காற்றுக்கென்ன வேலி' படத்தை வெளியிட அப்போது தணிக்கை குழுவினர் எதிர்ப்பு தெரிவித்ததையும், மேல் முறையீட்டுக்கு அனுப்பிதான் சென்சார் சர்டிபிகேட் வாங்கப்பட்டது என்பதையும் ரசிகர்கள் எளிதில் மறந்திருக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் தணிக்கை குழுவினரின் கெடுபிடியை கண்டித்து பிலிம்சேம்பரின் முன் அப்போது உண்ணாவிரதமும் இருந்தார் புகழேந்தி. இந்நிலையில் இந்த படத்திற்கு கனடாவை சேர்ந்த அமைப்பு விருது கொடுத்து கௌரவிப்பது வெந்த புண்ணில் மருந்து தடவுவதுபோல் அமைந்திருக்கிறது. விரைவில் கனடா சென்று மேற்படி விருதை பெற்றுக் கொள்ளவிருக்கிறார் அவர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-4304349454260531226?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/4304349454260531226/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=4304349454260531226' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/4304349454260531226'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/4304349454260531226'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_3914.html' title='ஈழப்பிரச்சனையை பேசிய படத்திற்கு கனடாவில் விருது'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-2011750710473390482</id><published>2007-11-27T06:52:00.000-08:00</published><updated>2007-11-27T06:53:35.175-08:00</updated><title type='text'>டைட்டிலை மாத்துங்க...  -கரணுக்கு ஒரு 'பயங்கர' அட்வைஸ்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/karan04.jpg"&gt;&lt;img src="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/karan04.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பழைய டைட்டில் மோகத்தில் இருக்கும் தமிழ்சினிமாவுக்கு மற்றுமொரு டைட்டில் சிக்கியிருக்கிறது. காளி. ரஜினி நடித்த இந்த படத்தின் தலைப்பை கரண் நடிக்கும் படம் ஒன்றிற்கு வைத்திருக்கிறார்கள். ஆனால், சென்ட்டிமென்ட் காரணமாக இந்த டைட்டிலை தவிர்த்துவிடலாம் என்று கரணுக்கு அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறார்கள் சில அனுபவஸ்தர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மகாகவி காளிதாஸ் என்ற படத்திற்கு செட் வொர்க் நடந்து கொண்டிருக்கும்போதே பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீ விபத்தில் எரிந்து போனார்களாம். பத்ரகாளி படத்தின் நாயகி ராணிச்சந்திரா விமான விபத்தில் பலியானார். காளி படத்தில் சண்டைக்காட்சியில் நடித்த ஸ்டண்ட் நடிகர்களும், சில குதிரைகளும் தீக்கிரையானார்கள். இப்படியெல்லாம் பட்டியல் போட்டு பயங்கரங்களை விவரித்தாலும், டைட்டில் விஷயத்தில் பிடிவாதமாகவே இருக்கிறார்கள் காளி தரப்பினர்.&lt;br /&gt;&lt;br /&gt;காளியில் கரணோடு காதல் ஆட்டம் போடவிருக்கிறார் சினேகா. இதுபோன்ற சென்ட்டிமென்ட் விஷயத்தை கொஞ்சம் அதிகமாகவே நம்பும் அவரே இந்த விஷயத்தில் மௌனமாக இருப்பதுதான் ஆச்சர்யம்!&lt;br /&gt;&lt;br /&gt;கொசுறு தகவல்- உக்கிர தெய்வங்களின் பெயரில் டைட்டில் வைக்கும்போது மாமிச படையல் போடுவது நல்லது என்ற அட்வைஸ் காரணமாகதான் முனி படத்தின் படப்பிடிப்பை முனீஸ்வரன் கோவிலிலேயே வைத்து கிடா விருந்து வைத்தாராம் சரண&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-2011750710473390482?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/2011750710473390482/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=2011750710473390482' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/2011750710473390482'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/2011750710473390482'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_9393.html' title='டைட்டிலை மாத்துங்க...  -கரணுக்கு ஒரு &apos;பயங்கர&apos; அட்வைஸ்!'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-7639970260043688558</id><published>2007-11-27T06:49:00.000-08:00</published><updated>2007-11-27T06:51:29.199-08:00</updated><title type='text'>பாரதி திருத்திய கவிதை!  -'வல்லமை தாராயோ' விழாவில் பாலுமகேந்திரா!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/Vallamai_thaaraayo_balumahe.jpg"&gt;&lt;img src="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/Vallamai_thaaraayo_balumahe.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/Vallamai_thaaraayo01.jpg"&gt;&lt;img src="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/Vallamai_thaaraayo01.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எல்லா மதமும் நல்லதுக்குதான், தா'மதம்' உட்பட! -இப்படி  \பேசிய நபர் இயக்குனரல்ல... ஒரு தயாரிப்பாளர். பெயர் சுந்தரராமன். இந்தோனேஷியாவில் நிலக்கரி சுரங்கம் வைத்திருக்கிறாராம். 'தீபாவளி சமயத்தில் நிறைய பட்டாசுகள் வெடிப்பேன். எங்கப்பா கேப்பாரு, ஏண்டா இப்படி காசை கரியாக்குறே என்று! இப்போ இந்தோனேஷியாவுல கரியை காசாக்கிட்டு இருக்கேன்!' சரமாரியாக வந்து விழுகிறது சிலேடைகள். இனம் இனத்தோடு சேரும் என்பது மாதிரி இவருடைய தயாரிப்பில் நடிக்கவிருப்பவர் பார்த்திபன். 'வல்லமை தாராயோ' என்ற பாரதியின் வரியை தலைப்பாக வைத்திருக்கிறார் இயக்குனர் மதுமிதா. இவர் சுந்தரராமனின் மகள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டிமார்கள் பக்கத்தில் இருந்தால் சுற்றிப்போட சொல்வார்கள். அப்படியொரு அழகான குடும்பம். அசத்தலான விழா. வல்லமை தாராயோ படத்தின் துவக்கவிழாவே படம் பார்ப்பது மாதிரி இருந்தது. அத்தனை சுவாரஸ்யம்! சாதனைப் பெண்களில் சிலரை மேடையில் ஏற்றி பேச வைத்தார்கள். எழுத்தாளர் சிவசங்கரி, டி.ஜி.பி.திலகவதி, டாக்டர் கமலா செல்வராஜ், வழக்கறிஞர் சுமதி, நடிகை குஷ்பு, இயக்குனர் ப்ரியா என்று சக்திகளின் சங்கமமாக இருந்தது அந்த மேடை!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கோவிலை போல அமைக்கப்பட்டிருந்த மேடையில் திருநாகேஸ்வரத்தில் எழுந்தருளியுள்ள துர்கா, மஹாலட்சுமி, சரஸ்வதி சிலைகளும் அமைக்கப்பட்டிருந்தன. முன்னதாக மேடையேறினார்கள் ஆண் சாதனையாளர்கள்! தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் இராம.நாராயணன் பேசும்போது, 'நான் மாதத்திற்கு ஒரு முறை திருநாகேஸ்வரம் போய் இறைவனை வணங்கி வருகிற வழக்கம் உள்ளவன். கடந்த சில மாதங்களாக போக முடியவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அந்த திருநாகேஸ்வரத்தையே இங்கு வரவழைத்துவிட்டார் தயாரிப்பாளர். அவருக்கு என் நன்றி' என்றார் மனப்பூர்வமாக!&lt;br /&gt;&lt;br /&gt;'பாரதி வாழ்ந்த வீட்டிற்கு போக வேண்டும் என்று தோன்றியது. பாண்டிச்சேரிக்கு போயிருந்தேன். அங்கே அவர் கைப்பட எழுதிய கவிதைகளில் சிலவற்றை வைத்திருந்தார்கள். 'வல்லமை தாராயோ', இந்த மானுடம் புகழுற வாழ்வதற்கே' என்றுதான் அவர் முதலில் எழுதியிருக்கிறார். அதை அடித்துவிட்டுதான் அதன் மேலேயே 'இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே' என்று திருத்தியிருக்கிறார்' என்று பாரதியின் கவிதை பற்றி புது தகவல் ஒன்றை கூறினார் பாலுமகேந்திரா.&lt;br /&gt;&lt;br /&gt;சிவசங்கரியின் பேச்சு அர்த்தம் நிரம்பியதாக இருந்தது. பிரம்மா-சரஸ்வதி, விஷ்ணு-மஹாலட்சுமி, சிவன்-பார்வதி ஜோடிகளுக்கான காரணம் குறித்து அவர் விவரித்தபோது, இத்தனை விஷயம் இருக்கிறதா இதற்குள் என்ற பிரமிப்பே எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;குஷ்பு பேசும்போது, 'பெண் டைரக்டர்கள் படம் எடுத்தால், பெண்கள் பிரச்சனையை மையமாக வைத்துதான் எடுப்பார்கள் என்ற கருத்தை பானுமதி போன்றவர்கள் அந்த காலத்திலேயே மாற்றிக் காட்டினார்கள். பொழுதுபோக்கு அம்சத்துடன் பெண் டைரக்டர்களால் படம் கொடுக்க முடியும் என்பதற்கு ப்ரியா இயக்கிய கண்ணாமூச்சி ஏனடா ஒரு உதாரணம்' என்று குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் பிறந்து, இந்தோனேஷியாவில் வளர்ந்து, சிங்கப்பூரில் படித்து, ஹாலிவுட்டில் குறும்படங்களை இயக்கி, கோடம்பாக்கத்தில் சங்கமம் ஆகியிருக்கிறார் மதுமிதா. இவர் இயக்கிய ஹாலிவுட் படங்களுக்கு விருதுகள் கிடைத்திருக்கிறது. 'வல்லமை தாராயோ' கலைப்படைப்பாக மட்டுமே உருவாகாமல் கமர்ஷியலாகவும் ஹிட் ஆகவேண்டும். இதுவரை வருமானம் கொடுத்த இந்தோனேஷிய நிலக்கரி, எங்க ஊரு தியேட்டரில் கலர் கலராக ஜொலித்து காசுமழை பொழியணும்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-7639970260043688558?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/7639970260043688558/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=7639970260043688558' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/7639970260043688558'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/7639970260043688558'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_9150.html' title='பாரதி திருத்திய கவிதை!  -&apos;வல்லமை தாராயோ&apos; விழாவில் பாலுமகேந்திரா!'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-8048644517858294138</id><published>2007-11-27T06:47:00.000-08:00</published><updated>2007-11-27T06:49:02.238-08:00</updated><title type='text'>மனித வணக்கம்   -கமல் எழுதிய கவிதை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/kamalhasan01.jpg"&gt;&lt;img src="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/kamalhasan01.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;டந்த சில தினங்களுக்கு முன் கவிஞர் புவியரசுக்கு பாராட்டு விழா நடத்தினார் கமல். அப்போது, தான் எழுதிய கவிதை ஒன்றை மேடையில் வாசித்தார். பலரையும் பரவசப்படுத்திய கமலின் அந்த கவிதை இதுதான்!&lt;br /&gt;&lt;br /&gt;மனித வணக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;தாயே, என் தாயே!&lt;br /&gt;நான்&lt;br /&gt;உரித்த தோலே&lt;br /&gt;அறுத்த கொடியே&lt;br /&gt;குடித்த முதல் முலையே,&lt;br /&gt;என் மனையாளின்&lt;br /&gt;மானசீகச் சக்களத்தி, சரண்.&lt;br /&gt;&lt;br /&gt;தகப்பா, ஓ தகப்பா!&lt;br /&gt;நீ என்றோ உதறிய மை&lt;br /&gt;படர்ந்தது கவிதைகளாய் இன்று&lt;br /&gt;புரியாத வரியிருப்பின் கேள்!&lt;br /&gt;பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தமயா, ஓ தமயா!&lt;br /&gt;என் தகப்பனின் சாயல் நீ&lt;br /&gt;அச்சகம் தான் ஒன்றிங்கே&lt;br /&gt;அர்த்தங்கள் வெவ்வேறு&lt;br /&gt;&lt;br /&gt;தமக்காய், ஓ தமக்காய்!&lt;br /&gt;தோழி, தொலைந்தே போனாயே&lt;br /&gt;துணை தேடி போனாயோ?&lt;br /&gt;&lt;br /&gt;மனைவி, ஓ காதலி!&lt;br /&gt;நீ தாண்டாப் படியெல்லாம்&lt;br /&gt;நான் தாண்டக்குமைந்திடுவாய்&lt;br /&gt;சாத்திரத்தின் சூட்சுமங்கள் புரியும்வரை.&lt;br /&gt;&lt;br /&gt;மகனே, ஓ மகனே!&lt;br /&gt;என் விந்திட்ட விதையே&lt;br /&gt;செடியே, மரமே, காடே&lt;br /&gt;மறுபிறப்பே&lt;br /&gt;மரண சௌகர்யமே, வாழ்!&lt;br /&gt;&lt;br /&gt;மகளே, ஓ மகளே!&lt;br /&gt;நீயும் என் காதலியே&lt;br /&gt;எனதம்மை போல..&lt;br /&gt;எனைபிரிந்தும் நீயின்பம் காண்பாயா?&lt;br /&gt;இல்லை,&lt;br /&gt;காதலித்த கணவனுக்குள் எனைத் தேடுவாயா?&lt;br /&gt;&lt;br /&gt;நண்பா, ஓ நண்பா!&lt;br /&gt;நீ செய்த நட்பெல்லாம்&lt;br /&gt;நான் செய்த அன்பின் பலன்&lt;br /&gt;இவ்விடமும் அவ்விதமே.&lt;br /&gt;&lt;br /&gt;பகைவா, ஓ பகைவா!&lt;br /&gt;உன் ஆடையெனும் அகந்தியுடன்&lt;br /&gt;எனதம்மணத்தைக் கேலி செய்வாய்.&lt;br /&gt;நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே&lt;br /&gt;உனதம்மணத்தின் விளம்பரங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மதமென்றும், குலமென்றும்&lt;br /&gt;நீ வைத்த துணிக்கடைகள்&lt;br /&gt;நிர்மூலமாகி விடும்&lt;br /&gt;நிர்வாணமே தங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வாசகா, ஓ வாசகா!&lt;br /&gt;என் சமகால சகவாசி,&lt;br /&gt;வாசி!&lt;br /&gt;புரிந்தால் புன்னகை செய்.&lt;br /&gt;புதிரென்றால் புருவம் உயர்த்து.&lt;br /&gt;பிதற்றல் எனத்தோன்றின்&lt;br /&gt;பிழையும் திருத்து.&lt;br /&gt;எனது கவி உனதும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்,&lt;br /&gt;நாளை உன் வரியில் நான் தெரிவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பன்&lt;br /&gt;-கமல்ஹாசன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-8048644517858294138?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/8048644517858294138/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=8048644517858294138' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/8048644517858294138'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/8048644517858294138'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_460.html' title='மனித வணக்கம்   -கமல் எழுதிய கவிதை'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-4559069532978410445</id><published>2007-11-27T06:46:00.000-08:00</published><updated>2007-11-27T06:47:34.024-08:00</updated><title type='text'>சினேகா ரசிச்சாங்க...  -புல்லரிக்கும் இளம் இசையமைப்பாளர்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/MusicD_balaji.jpg"&gt;&lt;img src="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/MusicD_balaji.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஹார்மோன்களை இசைக்க வேண்டிய இளம் வயசு. ஹார்மோனியத்தை இசைத்துக் கொண்டிருக்கிறார் பி.எஸ்.பாலாஜி. ஷாம், சினேகா நடிக்கும் 'இன்பா' படத்திற்கு இவர்தான் மியூசிக் டைரக்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் இயக்குனருக்கும் எனக்கும் அருகருகில்தான் வீடு. அவ்வப்போது வீட்டிற்கு வருவார். என்னுடைய டியூன்களை ரசிப்பார். அவர் படம் இயக்குகிறார் என்றதும் வேறு யாரோதான் இசையமைப்பார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால், 'நீதான் இந்த படத்திற்கு மியூசிக்' என்று அவர் சொன்னபோது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு ட்யூனையும் கேட்டுவிட்டு ஷாம் சார் ரொம்ப பாராட்டுவார். அவருடைய காரில் எப்போதும் என் பாடல்தான் ஓடிக்கொண்டிருக்கும். 12 பி மாதிரி மியூசிக்கல் ஹிட் படங்களில் நடிச்சவர் அவர். என் பாடலை ரசிக்கிறார் என்பது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அவர் மாதிரியேதான் சினேகாவும். முழுசா ரெக்கார்டிங் ஆவதற்கு முன்பாகவே அவருக்கு காப்பி பண்ணி கொடுத்திருந்தார்கள். பாடல் காட்சியின்போது வாயசைக்க வேண்டும் என்பதற்காக கொடுக்கப்பட்ட காப்பி அது. ஆனால், எப்போதும் அதையே முணுமுணுத்துக் கொண்டிருப்பாராம். 'எனக்கு எல்லா பாடல்களும் ரொம்ப பிடிச்சிருக்கு என்று அவர் சொன்னதாக சொன்னார்கள்' சொல்லும்போதே கண்ணில் மின்னலடிக்கிறது பாலாஜிக்கு. ஸ்ரேயாகோஷ், சங்கர் மஹாதேவன் போன்ற முன்னணி பாடகர்களை பாட வைத்திருக்கிறார். அவர்களோடு பணியாற்றிய அனுபவம் ரொம்ப வித்யாசமானது என்று சிலிர்க்கும் இவர், பிலிம் இன்ஸ்டியூட்டில் நடிப்பு பயிற்சியை முடித்தவராம். பார்ப்பதற்கும் இளம் ஹீரோ போலவே இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையில் 'டிராக்' பிரிக்கிற பாலாஜி, தன் டிராக்கை மாற்றிக்கொண்டு நடிகரானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-4559069532978410445?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/4559069532978410445/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=4559069532978410445' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/4559069532978410445'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/4559069532978410445'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_3313.html' title='சினேகா ரசிச்சாங்க...  -புல்லரிக்கும் இளம் இசையமைப்பாளர்!'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-843611665298900367</id><published>2007-11-27T06:44:00.000-08:00</published><updated>2007-11-27T06:46:15.603-08:00</updated><title type='text'>எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாறு!  -சம்பளம் வாங்காமல் நடிக்க சத்யராஜ் தயார்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/sathyaraj_kowndamani.jpg"&gt;&lt;img src="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/sathyaraj_kowndamani.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணியை பார்த்தோம் திரையில். அதே நக்கல், அதே அலட்சியம், கவுண்டருக்கு உடல்தான் கொஞ்சம் இளைத்திருக்கிறது. மற்றபடி, மில்லி மீட்டர் அளவுகூட குறையவில்லை அவரது நையாண்டி!&lt;br /&gt;&lt;br /&gt;கவுண்டரண்ணன் கூட சேர்ந்தா கரைச்சல்தான்! ஜாலியா, பொழுதுபோக்கா இந்த படத்தை கொடுக்கணும்னு முடிவு பண்ணியவுடனே நானும், டைரக்டர் கிச்சாவும் நினைச்சது கவுண்டரண்ணனைதான்! தன்னுடைய அடுத்த படமான 'தங்கம்' பற்றி பேசும்போது கவுண்டரை பற்றிதான் அதிகம் பேசுகிறார் சத்யராஜ். பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற படங்கள் சத்யராஜின் லொள்ளு இமேஜை மறக்கடிக்கிற நேரத்தில், 'தங்கம்' வந்து அந்த இமேஜுக்கு மறுபடியும் உயிர் கொடுக்கும் போலிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'பெரியார்' வெளியான நேரத்தில் இனிமேல் பழைய சத்யராஜை பார்க்க எனக்கே கூச்சமாக இருக்கிறது என்றார் சத்யராஜ். ஆனால், பெரியார் படப் புகழ் மறையவே இல்லை. அதற்குள் தங்கம் மாதிரி படங்கள்! ஏன் சார்? என்றால், 'என்னங்க... கவுக்கிறீங்களே' என்று பேச ஆரம்பிக்கிறார் சத்யராஜ். 'ஒரு நடிகன்ங்கிறவன் எந்த மாதிரி ரோல் கொடுத்தாலும் நடிக்கணும். அது மட்டுமில்லாம, சிவாஜி, கமல் போன்ற ஹீரோக்கள் கூட, சீரியசா ஒரு படம் பண்ணிட்டு, பொழுதுபோக்கா அடுத்த படம் பண்ணியிருக்காங்க. கமல் சார் 16 வயதினிலே நடிச்ச நேரத்திலேதான் குரு என்ற கமர்ஷியல் படம் வந்தது. அப்படியிருக்க, ஒரேமாதிரி நான் நடிச்சிட்டு இருந்தா போரடிச்சிடுமே? இரண்டும் கலந்துதான் பண்ணுவேன்!'&lt;br /&gt;&lt;br /&gt;தங்கம் படத்தில் ஒரு காட்சியில் 'பூமழை தூவி' என்ற எம்.ஜி.ஆர் பாடலுக்கு அவரை போலவே நடித்திருக்கிறார் சத்யராஜ். இதற்காக எம்.ஜி.ஆரின் மேக்கப்மேனிடம் கேட்டு, அவர் யூஸ் பண்ணிய முகப்பவுடரையே பயன்படுத்தினார்களாம். அச்சு அசலாக எம்.ஜி.ஆர் மாதிரியே தோற்றமளித்தார் சத்யராஜ். 'பெரியார் படத்தை பார்த்துவிட்டு அப்படியே அவர் மாதிரியே இருக்கீங்க என்று பாராட்டினார்கள். இந்த பாடலை பார்த்த நீங்களும் எம்.ஜி.ஆர் மாதிரியே இருக்கறதா சொல்றீங்க. இந்த பெருமை யாருக்கு சார் கிடைக்கும்?' நெகிழ்கிற சத்யராஜிடம், 'எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை படமா எடுத்தா சம்பளம் வாங்காம நடிப்பீங்களா?' என்று கேட்டதுதான் தாமதம். 'அவர் மாதிரி நடிக்கிற வாய்ப்பு கிடைக்கறதே மிகப்பெரிய சம்பளம். யார் எடுக்க முன் வந்தாலும் என் கால்ஷீட் ரெடி' என்கிறார் முகமெல்லாம் பூரிப்பாக!&lt;br /&gt;&lt;br /&gt;சத்யராஜை, எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தாராளமாக கொண்டாடலாம், 'எங்கள் தங்கம்' என்று!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-843611665298900367?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/843611665298900367/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=843611665298900367' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/843611665298900367'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/843611665298900367'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_7267.html' title='எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாறு!  -சம்பளம் வாங்காமல் நடிக்க சத்யராஜ் தயார்!'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-7488437898685928696</id><published>2007-11-27T06:42:00.000-08:00</published><updated>2007-11-27T06:43:54.443-08:00</updated><title type='text'>மாதவனுக்கு ஜோடியாக மகள் ஸ்ருதி!  -கமல் காட்டிய பச்சைக்கொடி!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/shruthi.jpg"&gt;&lt;img src="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/shruthi.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கமல்ஹாசனின் மகள் ஹீரோயினாக போகிறார் என்ற ஹேஷ்யம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல... சுமார் நான்காண்டுகளுக்கு முன்பிருந்தே துவங்கிவிட்டது. பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக அப்போது கிசுகிசுக்கப்பட்டது. இதுபற்றி கமலிடம் கேள்வி எழுப்பியபோது, நான் என் மகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறேன். அவர் என்னவாக வேண்டும் என்று விரும்புகிறாரோ, அதற்கு முழு சுதந்திரம் உண்டு என்று கூறியிருந்தார். ஆனால், வெளிநாட்டில் இசைபயின்று வரும் ஸ்ருதி, உலகத்தையே அதிரவைக்கும் இசையமைப்பாளராக வருவார் என்று நினைத்திருந்த பலருக்கு இந்த செய்தி அதிர்ச்சியையே அளித்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மாதவன் நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடி சேர சம்மதித்திருக்கிறாராம் ஸ்ருதி. நிஷிகாந்த் காமத் என்பவர் இயக்கும் இப்படம் ஜனவரியில் துவங்க இருக்கிறது. சேரன், சினேகா நடிக்கும் பிரிவோம் சந்திப்போம் படத்தை தயாரித்து வரும் ஞானம் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தின் பிரமாண்ட துவக்கவிழா சென்னையில் நடைபெறலாம். அதில் கமல் கலந்து கொள்ளலாம் என்கிறது கோலிவுட் பட்சி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-7488437898685928696?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/7488437898685928696/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=7488437898685928696' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/7488437898685928696'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/7488437898685928696'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_377.html' title='மாதவனுக்கு ஜோடியாக மகள் ஸ்ருதி!  -கமல் காட்டிய பச்சைக்கொடி!'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-2462851029783274381</id><published>2007-11-27T06:41:00.000-08:00</published><updated>2007-11-27T06:42:49.350-08:00</updated><title type='text'>நான் ஒரு தனிமை விரும்பி!  -அஜீத்தின் அல்டிமேட் பேட்ட</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/ajith_pressmeet01.jpg"&gt;&lt;img src="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/ajith_pressmeet01.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பல வருடங்களுக்கு பிறகு மறுபடியும் அதே பழைய அஜீத்தை பார்க்க முடிந்தது. தோற்றத்தில்தான் இந்த பொலிவே தவிர, பேச்சில் அளவுக்கதிகமான நிதானம்! வார்த்தைக்கு வார்த்தை நான் ஒரு தனிமை விரும்பி என்கிறார். பில்லா படத்தையொட்டி அவர் ஏற்பாடு செய்திருந்த பிரஸ்மீட்டில், நிருபர்கள் எழுப்பிய சரமாரி கேள்விகளுக்கு அளவுக்கு மீறிய பொறுமையோடு பதில் சொன்னார் அஜீத். இதுவரைக்கும் நான் நடித்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகியிருக்கு. சுமாரா ஓடியிருக்கு. பிளாப் கூட ஆகியிருக்கு. ஆனா எப்பவுமே என்னுடைய படத்திற்கு நானே 100-வது நாள் போஸ்டர் அடிச்சுக்கிட்டதில்லை. மக்களை ஏமாத்த முடியாது. என்னை பொறுத்தவரை நேர்மையா, பொய் சொல்லாம நடந்திட்டு இருக்கேன்! விட்டால், அஜீத்தானந்தாவாக மாறி, போதிக்கிற அளவுக்கு பேசுவார் போலிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் விஜயும் எதிரிகள் இல்லையே என்று தன் வாயலாலேயே சொல்கிற அளவுக்கு பக்குவப்பட்டிருக்கிறார் அஜீத். விஜய் சாரும் நானும் ஏற்கனவே ராஜாவின் பார்வையிலே படத்தில் சேர்ந்து நடித்திருக்கிறோம். நாங்கள் இருவரும் எதிரிகள் கிடையாது. எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி நிச்சயம் இருக்கிறது. இருவருக்குமே தனித்தனி மார்க்கெட் இருக்கிறது. நாங்கள் தனித்தனியாக நடிக்கும்போது அதிகம் பேருக்கு வேலை கிடைக்கிறது. இருவரும் சேர்ந்து நடித்தால் பலருக்கு வேலை குறைந்து போகும். அதனால் இப்போதைக்கு சேர்ந்து நடிக்கிற எண்ணமில்லை. மற்ற ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்கும்போது என்னால் சவுகரியமாக உணரவும் முடியாது. ஒருவேளை ஷோலே போல் கதைகள் அமைந்தால் நடிக்கலாம்! விஜய் பற்றிய தனது பகிர்தலை அதோடு நிறுத்திக் கொள்கிறார் அஜீத்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஹீரோவும் சொல்ல துணியாத இன்னொரு கருத்தையும் சொன்னார். ரசிகர்கள் தங்கள் நேரத்தை வேஸ்ட் பண்ண கூடாது. இளமை இருக்கும்போதே உழைத்து முன்னேற வேண்டும் அஜீத்தின் இந்த பிராக்டிகலான பேச்சு சிலருக்கு பிடிக்கிறதோ, இல்லையோ? அஜீத்தை உணர்ந்த அவரது உண்மையான ரசிகர்களுக்கு பிடிக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது ரிலீஸ் ஆகவிருக்கும் பில்லா பற்றியே அதிகம் பேச விரும்பினார் அஜீத். கல்யாண வீட்டில் சங்கு ஊதிய கதையாக அங்கே ஒரு நிருபர் செக்ஸ் எஜுக்கேஷன் பற்றி என்ன நினைக்கிறீங்க? என்று கேட்க, ஸாரி...நோ கமெண்ட்ஸ் என்று கூறிவிட்டு அடுத்த கேள்விகளை எதிர்கொண்டார் அஜீத்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-2462851029783274381?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/2462851029783274381/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=2462851029783274381' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/2462851029783274381'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/2462851029783274381'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_932.html' title='நான் ஒரு தனிமை விரும்பி!  -அஜீத்தின் அல்டிமேட் பேட்ட'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-9193294213696499569</id><published>2007-11-27T06:39:00.000-08:00</published><updated>2007-11-27T06:41:16.679-08:00</updated><title type='text'>ஹீரோவாகிவிட்ட செந்தில்!  -கவுண்டர் ஆசிர்வாதம</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/senthil02.jpg"&gt;&lt;img src="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/senthil02.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எந்த ஹீரோவிடம் போனாலும் இரண்டு வருடத்திற்கு கால்ஷீட் இல்லை என்று கையை விரிக்கிற நிலைமை. விஜயிடம் போனாலும் இதேதான். விக்ராந்திடம் போனாலும் இதேதான். பொறுத்து பொறுத்து பார்த்த இயக்குனர்கள், வடிவேலு, சந்தானம், கஞ்சா கருப்பு, போன்ற காமெடியர்களை ஹீரோவாக்கி கலெக்ஷனுக்கு வழி செய்துவிட்டார்கள். அந்த வரிசையில் செந்திலும் பல வருடங்கள் கழித்து மேக்கப் பாக்சை திறந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதிவாசியும், அதிசய பேசியும் என்பதுதான் செந்தில் ஹீரோவாக நடிக்கும் புதுப்படத்தின் பெயர். தென் ஆப்பிரிக்கா, மலேசியா காடுகளில் இந்த படத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். சுரேஷ்கிருஷ்ணாவிடம் உதவி இயக்குனராக இருந்த மாலன் என்பவர் இயக்குகிறார். என் சிஷ்யர்கள் எல்லாரும் இயக்குனர்கள் ஆகிவிட்டார்கள். எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார் சு.கி!&lt;br /&gt;&lt;br /&gt;என்னை பார்த்தா ஆதிவாசி மாதிரியே இருக்கறதால இந்த படத்திலே என்னை ஹீரோவாக்கிட்டாங்க போல இருக்கு. இந்த படத்தின் கதையை டைரக்டர் எங்கிட்ட சொன்னப்பவே தெரிஞ்சு போச்சு இது ஒரு வெற்றிப்படம் என்று! செந்திலின் முகத்தில் தாண்டவமாடுகிறது வெற்றி பெருமிதம். கவுண்டர்கிட்ட ஆசி வாங்கிட்டீங்களா என்று கேட்க தோன்றியது. சில நல்ல நேரங்களில் நமது கேள்வியே பூஜை நேரத்து கரடியாகும் அபாயம் இருப்பதால், கப்சிப்! ஆனாலும், விசாரித்து பார்த்த வகையில், இவனுக்கு எதுக்கு வேண்டாத வேலை என்று கவுண்டர் ஆசிர்வதித்து விட்டதாக கேள்வி. கவுண்....டர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-9193294213696499569?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/9193294213696499569/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=9193294213696499569' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/9193294213696499569'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/9193294213696499569'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_9176.html' title='ஹீரோவாகிவிட்ட செந்தில்!  -கவுண்டர் ஆசிர்வாதம'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-1395439323823745137</id><published>2007-11-27T06:38:00.000-08:00</published><updated>2007-11-27T06:39:44.767-08:00</updated><title type='text'>தண்டனையும், வெகுமதியும்!  -மிருகம் படத்தை வாங்கிய தலைவர</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/rama_narayanan.jpg"&gt;&lt;img src="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/rama_narayanan.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மிருகம் பட விவகாரத்தில் டைரக்டர் சாமிக்கு ஓராண்டு தடை விதித்தது தயாரிப்பாளர் சங்கம். நடிகை பத்மபிரியாவிடம் மன்னிப்பும் கேட்க சொல்லி சாமிக்கு கடும் தண்டனை கொடுத்தது. ஆனால், பதவி வேறு, தொழில் வேறு என்பதை பெருந்தன்மையோடு நிருபித்திருக்கிறார் தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன். விநியோகஸ்தராகவும் இருக்கிற இவர், மிருகம் படத்தின் என்.எஸ்.சி ஏரியாவை வாங்கியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் டிரெய்லர் வெளியான நாளில் இருந்தே மிருகத்தை வாங்க விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். என்.எஸ்.சி ஏரியாவை வாங்க பல விநியோகஸ்தர்கள் முயன்று வந்தபோதிலும், இராம.நாராயணன் கேட்கிறார் என்றதும், சில லட்சங்கள் குறைவாகவே கொடுக்க முன் வந்தார் அப்படத்தின் தயாரிப்பாளர்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடல் காட்சிகளை பார்த்துவிட்டு டைரக்டர் சாமியை அழைத்து பாராட்டியும் இருக்கிறார் இராம.நாராயணன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-1395439323823745137?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/1395439323823745137/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=1395439323823745137' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/1395439323823745137'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/1395439323823745137'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_2712.html' title='தண்டனையும், வெகுமதியும்!  -மிருகம் படத்தை வாங்கிய தலைவர'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-3001247408561971201</id><published>2007-11-27T06:37:00.001-08:00</published><updated>2007-11-27T06:38:18.395-08:00</updated><title type='text'>50 லட்சம் நஷ்ட ஈடு கொடு  -தனுஷ் படத்தயாரிப்பாளர் மீது வழக்கு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/polladhavan01.jpg"&gt;&lt;img src="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/polladhavan01.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஊசி நுழையாத இடத்திலும் பிரச்சனையை நுழைத்து, சினிமாக்காரர்களை சின்னாபின்னமாக்குவதில் சிலருக்கு அலாதி இன்பம். கால் மேல் கால் போட்டிருக்கும் குஷ்புவை கண்டிப்பதில் துவங்கி, பொல்லாதவன் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்புவது வரை, கடந்தவார கோலிவுட் ஏரியாவில் ஒரே கல்லெறி படலம்!&lt;br /&gt;&lt;br /&gt;நீ என்னை டாக்டருக்கா படிக்க வச்சே? தியாகராயா கல்லூரியில் பி.ஏ தானே படிக்க வச்சே! என்பார் பொல்லாதவன் படத்தில் தனுஷ். போதாதா... பிடித்துக் கொண்டார்கள் வசமாக! தியாகராயா கல்லூரின்னா சும்மாவா? பின் தங்கிய மக்களுக்கு கல்விப்பணி செய்து வருகிற இந்த கல்லூரியிலிருந்து நீதிபதிகளும், ஐ.ஏ.எஸ் களும் உருவாகி இருக்கிறார்கள். இந்த வசனம் கல்லூரியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது போலிருக்கிறது என்று பொல்லாதவன் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மன்னிப்பு கேட்பதுடன், 50 லட்சம் நஷ்ட ஈடாக தர வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;குஷ்பு விவகாரம் இன்னும் கொடுமையானது. வல்லமை தாராயோ படத்துவக்க விழாவில் கலந்து கொண்ட குஷ்பு செருப்பு காலோடு அமர்ந்திருந்தாராம். அதுவும், கால் மேல் கால் போட்டுக் கொண்டு! மேடையில் அமைக்கப்பட்டிருந்த முப்பெரும் தேவியர் சிலைகளுக்கு முன் அவர் இவ்வாறு அமர்ந்திருந்தது இந்து மதத்தையே அவமானப்படுத்தும் செயல் என்று இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கண்ணன் வெடியை கொளுத்தி போட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;போற போக்கை பார்த்தா இனிமே ஊமை படம்தான் எடுக்கணும் போலிருக்கு!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-3001247408561971201?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/3001247408561971201/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=3001247408561971201' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/3001247408561971201'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/3001247408561971201'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/50.html' title='50 லட்சம் நஷ்ட ஈடு கொடு  -தனுஷ் படத்தயாரிப்பாளர் மீது வழக்கு'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-4188672785317342546</id><published>2007-11-27T06:34:00.000-08:00</published><updated>2007-11-27T06:35:52.922-08:00</updated><title type='text'>கொள்கையை தளர்த்திக் கொண்ட அஜீத்!  -சின்னத்திரை ரசிகர்கள் கொண்டாட்டம</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/ajith03.jpg"&gt;&lt;img src="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/ajith03.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சின்னத்திரைக்கு பேட்டியே கொடுக்க மாட்டேன் என்று பல வருடங்களாக பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த விஜயகாந்த், அரசியல் கட்சி துவங்கியபின் தன் கொள்கைகளை மாற்றிக் கொண்டார். இப்போது அவருடைய அரசியல் பேட்டிகளில் தவறாமல் முன்னணி சேனல்களின் மைக்குகளுக்கும் இடம் உண்டு. விஜயகாந்த்தை போலவே பிடிவாதம் பிடித்த இன்னோரு நடிகரான அஜீத்தும் தன் கொள்கையை தளர்த்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கமல், விஜய், போன்ற முன்னணி நடிகர்களை நிலையத்திற்கே வரவழைத்த சில முன்னணி சேனல்கள், அஜீத் விஷயத்தில் பலமுறை முயன்று தோற்றுப் போனது. இதெல்லாம் நேற்றைய சங்கதி. இன்று நிலைமையே வேறு...&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர் டி.வி க்கு மிக நீண்ட பேட்டியளித்தார் அஜீத். இதை தொடர்ந்து சன் டி.வி நிலையத்திற்கே சென்று வித்தியாசமான பேட்டி ஒன்றையும் கொடுத்திருக்கிறார். இதெல்லாம் பில்லாவின் ரிலீசுக்காகவா? அதுதான் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய பேச்சில் வெளிப்படும் நிதானத்திற்கு காரணம், வயது கொடுத்த பக்குவம்தான் என்று தெரிவித்த அஜீத், அதே பக்குவத்தோடுதான் சேனல் விஷயத்திலும் நடந்து கொண்டிருக்கிறார். கலைநிகழ்ச்சிகள், நடிகர் சங்க விழாக்கள் எதிலும் தலைகாட்டும் வழக்கம் இல்லாத அஜீத், மதுரை அன்பு தன்னை மிரட்டிய விவகாரத்தின்போது கூட நடிகர் சங்கத்தின் உதவியை நாடியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தனக்கென்று தனி கூண்டை உருவாக்கிக் கொண்டு அதற்குள்ளேயே உலா வந்த இந்த சிங்கம், முதன் முதலாக கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்திருக்கிறது. இந்த நிலை தொடரவே விரும்புகிறார்கள் ரசிகர்களும்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-4188672785317342546?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/4188672785317342546/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=4188672785317342546' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/4188672785317342546'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/4188672785317342546'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_9900.html' title='கொள்கையை தளர்த்திக் கொண்ட அஜீத்!  -சின்னத்திரை ரசிகர்கள் கொண்டாட்டம'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-5296007458585571059</id><published>2007-11-27T06:29:00.001-08:00</published><updated>2007-11-27T06:31:16.824-08:00</updated><title type='text'>போதையில் மீண்டும் நடிகை சங்கீதா ரகளை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://tamilgallery.oneindia.in/d/449971-1/sangeetha06.jpg"&gt;&lt;img src="http://tamilgallery.oneindia.in/d/449971-1/sangeetha06.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;குடிபோதையில் நடுரோட்டில் ஆபாசமாக ஆடி சர்ச்சையை ஏற்படுத்தி போலீஸாரால் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து தப்பி ஓடிய நடிகை சங்கீதா, போதை மாத்திரை சாப்பிட்டு ஆட்டோ டிரைவருடன் ரகளை செய்து மீண்டும் பிடிபட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;புதுமுக இயக்குநர் செல்வா கொலை வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்தவர் புதுமுக நடிகை சங்கீதா. அதன் பின்னர் விபசாரத்தில் ஈடுபட்டதால் மீண்டும் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கிலும் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.&lt;br /&gt;இந்த நிலையில் சென்னை புதுவண்ணாரப் பேட்டையில் உள்ள தமிழ்நாடு தியேட்டர் அருகே கடந்த 22ம் தேதியன்று நள்ளிரவில் குடிபோதையில் ஆடைகளை அவிழ்த்து விட்டு ஆபாச நடனம் ஆடினார். இதனால் அந்த நேரத்திலும் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு போதை தெளிந்த நிலையில் போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பினார் சங்கீதா. இதனால் போலீஸார் அவரைத் தேடி வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் 23ம் தேதி காலை வியாசர்பாடியில் உள்ள பிளாட்பாரத்தில் அவர் படுத்திருந்தார். இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று அவரை மீட்டு காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். தகவல் அறிந்ததும் சங்கீதாவின் வக்கீல் வந்து அவரை அழைத்துச் சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சூழ்நிலையில் மறுபடியும் வண்ணாரப்பேட்டை பகுதியில் சங்கீதா தகராறில் ஈடுபட்டார். குடிபோதையில், சாலையில் வந்தவர்கள், போனவர்களிடம் அவர் தகராறு செய்தார். ஆட்டோ டிரைவர்களுடனும் தகராறு செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு ஒரு ஆட்டோவில் ஏறிய அவர் மணிக்கூண்டு பகுதிக்குச் சென்று மீண்டும் தகராறில் ஈடுபட்டார். அவரைப் பார்த்த போலீஸார், மீண்டும் அவரைப் பிடித்து ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து டாக்டர்கள் பரிசோதித்து வருகின்றனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-5296007458585571059?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/5296007458585571059/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=5296007458585571059' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/5296007458585571059'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/5296007458585571059'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_169.html' title='போதையில் மீண்டும் நடிகை சங்கீதா ரகளை'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-997339946247343683</id><published>2007-11-27T06:25:00.000-08:00</published><updated>2007-11-27T06:28:22.990-08:00</updated><title type='text'>அகத்தியனின் 'நெஞ்சத்தைக் கிள்ளாதே</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://tamilgallery.oneindia.in/d/451480-2/barathi3.jpg"&gt;&lt;img src="http://tamilgallery.oneindia.in/d/451480-2/barathi3.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மீண்டும் அகத்தியன் திரைக்களம் இறங்கியுள்ளார். நெஞ்சத்தைக் கிள்ளாதே என்ற பெயரில் அவர் இயக்கும் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;விடுகதை, காதல் கோட்டை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் அகத்தியன். தேசிய அளவில் சிறந்த இயக்குருக்கான விருதைப் பெற்ற ஒரே தமிழ் இயக்குநரும் இவர்தான். நீண்ட காலமாக இயக்காமல் அமைதி காத்து வந்தார் அகத்தியன். இந்த நிலையில் மீண்டும் திரும்பி வந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;80களில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மகேந்திரனின் நெஞ்சத்தைக் கிள்ளாதே படத் தலைப்பையே தனது மறு வருகைப் படத்திற்கும் சூட்டியுள்ளார் அகத்தியன்.&lt;br /&gt;&lt;br /&gt;விஜய்யின் சித்தி மகன் விக்ராந்த்தான் இப்படத்தின் நாயகன். அம்முவாகிய நான் படப் புகழ் பாரதி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். விக்ரமாதித்யாவும் இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று பேருமே சினிமாவில் நுழைந்து பெரிய பிரேக்குக்காக காத்திருப்பவர்கள். இவர்களை வைத்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தைக் கிள்ள வருகிறார் அகத்தியன்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது மறு வருகை குறித்து அகத்தியன் கூறுகையில், இது முற்றிலும் இளைஞர்களுக்கான படம். எனவே இளமையாக இருக்கும், ரொமான்ஸை வித்தியாசமான கோணத்தில் இதில் காட்டியுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இளம் காதலர்களின் உணர்வுகளையும், காதலையும் சொல்லும் நல்ல படமாக இது இருக்கும். ஷட்டிங் முழு வேகத்தில் நடந்து வருகிறது. படத்தின் ஒரு பகுதியை கொச்சி, தேக்கடி, கொடைக்கானலில் படமாக்க உள்ளோம் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ப்ளூ வாட்டர்ஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி அமரன் இசையமைக்கிறாராம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-997339946247343683?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/997339946247343683/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=997339946247343683' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/997339946247343683'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/997339946247343683'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_1458.html' title='அகத்தியனின் &apos;நெஞ்சத்தைக் கிள்ளாதே'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-3598411305556386632</id><published>2007-11-27T06:23:00.000-08:00</published><updated>2007-11-27T06:25:30.317-08:00</updated><title type='text'>இனி 'தம் அடிக்க' மாட்டேன் - விஜய</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/11/vijay250_27112007.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2007/11/vijay250_27112007.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இனி எனது படங்களில் நான் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெறாது என்று விஜய் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று முன்பு ரஜினிகாந்த்தை நெருக்கிய பாமக இப்போது விஜய்யைக் குறி வைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகனுமான அன்புமணி ராமதாஸ், ரஜினி காந்த் படங்களில் புகை பிடிப்பது போல நடிக்கக் கூடாது என்று நாங்கள் கோரிக்கை விடுத்தோம். அதை அவர் ஏற்றுக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல, தம்பி விஜய்யும் தனது படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று அறிவுறுத்துகிறேன் என்று கூறியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு விஜய் தற்போது பதிலளித்துள்ளார். இதுகுறித்து விஜய் கூறுகையில், அமைச்சரின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்கிறேன். இனிமேல் எனது படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெறாது.&lt;br /&gt;&lt;br /&gt;அழகிய தமிழ் மகன் படத்தில் நான் ஏற்று நடித்த வில்லன் வேடத்திற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் புகை பிடிப்பது போன்ற காட்சி வைக்கப்பட்டது. பின்னர் அந்த வில்லன் திருந்தும்போது, சிகரெட்டை தூக்கி வீசி விடுவது போலவும் காட்சி வைக்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும் இனிமேல் எனது படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெறாது என்று கூறியுள்ளார் விஜய்.&lt;br /&gt;&lt;br /&gt;விஜய்யின் இந்த மின்னல் வேக அறிவிப்பை அன்புமணி வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது வேண்டுகோளை விஜய் ஏற்றுக் கொண்டதை வரவேற்கிறேன். இதன் மூலம் இளைஞர்கள் தவறான பாதையில் செல்லாமல் நல்ல பாதையில் கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் தற்போது சென்னையில் குருவி பட ஷூட்டிங்கில் பிசியாக உள்ளார். குருவி படத்தில் புகை பிடிப்பது போன்ற காட்சி இடம் பெறாமல் பார்த்துக் கொள்ளுமாறு அவர் இயக்குநர் தரணியிடம் கேட்டுக் கொண்டுள்ளாராம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-3598411305556386632?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/3598411305556386632/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=3598411305556386632' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/3598411305556386632'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/3598411305556386632'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_3446.html' title='இனி &apos;தம் அடிக்க&apos; மாட்டேன் - விஜய'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-8694522564512885950</id><published>2007-11-27T06:21:00.000-08:00</published><updated>2007-11-27T06:23:48.299-08:00</updated><title type='text'>தெலுங்கில் ஒளிரும் ஜோதிர</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://tamilgallery.oneindia.in/d/449913-2/jothimayee05.jpg"&gt;&lt;img src="http://tamilgallery.oneindia.in/d/449913-2/jothimayee05.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/11/jothimayee-250_25112007.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2007/11/jothimayee-250_25112007.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த ஜோதிர்மயி இப்போது சத்தம் போடாமல் தெலுங்கில் இரண்டு படங்களில் திறமை காட்டிக் கொண்டிருக்கிறார். மலையாளத்திலும், தமிழிலும் தலா ஒரு படத்தில் தலை காட்டி வருகிறாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;திருமணமானதையே வெகு காலமாக மறைத்து நடித்துக் கலக்கியவர் ஜோதிர்மயி. தலைநகரம் இவருக்கு பிரேக் கொடுத்தது. முதல் படமே ஹிட் ஆனதால், தலைநகரம் படத்திற்குப் பிறகு ஜோதிரைத் தேடி சில பட வாய்ப்புகள் வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கல்யாணமான பெண் என்ற தகவல் லேசு பாசாக கோலிவுட்டில் தலை காட்டத் தொடங்கியதால் பலரும் இவருடன் ஜோடி போட தயங்கினர். இதை அறிந்த ஜோதிர், தான் எப்படிப்பட்ட கேர்கடரிலும் நடிக்கத் தயார், கிளாமராகவும் நடிக்கத் தயார் என்று போஸ்டர் ஒட்டாத குறையாக அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் விளைவாக ஓரிரு படங்கள் வந்தன. அதில் நான் அவனில்லை படத்தில் முண்டு கட்டிய கேரளத்துப் பெண்ணாக கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட நடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் படத்தில் நாகம்மை கேரக்டரில் நடித்து அசத்தினார். அதைத் தொடர்ந்து வந்த நான் அவனில்லை பெரிதாக போனாலும் கூட ஜோதிரைத் தேடி சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் வரவில்லை. இதனால் வேறு பக்கம் பார்வையைத் திருப்பினார். அவருக்கு தெலுங்கு அடைக்கலம் கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தெலுங்கில் தற்போது இரு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாராம் ஜோதிர். இரண்டிலுமே கவர்ச்சிக்கு நிறைய வேலைகள் இருக்கிறதாம். வருத்தப்படாமல் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜோதிர்.&lt;br /&gt;&lt;br /&gt;மலையாளத்திலும் ஒரு படம் வந்திருக்கிறதாம். அதேபோல தமிழில் அறை எண் 305ல் கடவுள் படத்தில் ஜோதிர் நடிக்கிறார். இதில் அவருக்கு அம்மாவாக முன்னாள் கவர்ச்சி நாயகி குயிலி நடிக்கிறார். இந்த வேடம் தனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும் என்ற நம்பிக்கையில் உள்ளாராம் ஜோதிர்மயி.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் போல தமிழை நம்பி வந்த பல மலையாள நடிகைகளுக்கு தமிழ் நல்ல வரவேற்பு கொடுத்து தூக்கி விட்டது. ஆனால் என்னைத்தான் ஏனோ கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது என்ற வருத்தம் ஜோதிருக்கு உள்ளதாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-8694522564512885950?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/8694522564512885950/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=8694522564512885950' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/8694522564512885950'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/8694522564512885950'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_5452.html' title='தெலுங்கில் ஒளிரும் ஜோதிர'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-8755937092224731233</id><published>2007-11-27T06:20:00.001-08:00</published><updated>2007-11-27T06:21:21.559-08:00</updated><title type='text'>விஜய்க்கு அன்புமணி அறிவுரை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/11/vijay-shriya250_25112007.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2007/11/vijay-shriya250_25112007.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;திரைப்படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று நடிகர் விஜய்க்கு, மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அறிவுரை கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியலும், சினிமாவும் தமிழ்நாட்டின் இரு கண்கள் என்பார்கள். ஆனால் இந்த இரு துறைகளும் அவ்வப்போது உரசிக் கொள்வது வழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில காலத்திற்கு முன்பு தமிழில்தான் படப் பெயர்கள் வைக்கப்பட வேண்டும் என்று கூறி சில கட்சிகள் போராட்டத்தில் குதித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள், மது அருந்துவது போன்ற காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக கொடி பிடித்தது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை குறி வைத்து பாமக களம் இறங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி இனிமேல் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். அதேபோல, ஷாருக்கானுக்கும் அட்வைஸ் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புமணியின் அட்வைஸை ஷாருக்கான் ஏற்றாரோ, இல்லையோ, ரஜினி சட்டென்று ஏற்றுக் கொண்டார். சந்திரமுகி, சிவாஜி ஆகிய படங்களில் ஒரு சீனில் கூட அவர் புகைப் பிடிப்பது போல காட்சி வரவில்லை. அதேசமயம், தனது ஸ்டைலையும் விடாமல் சாக்லேட்டை தூக்கிப் பிடித்து சாப்பிடுவது போல மாற்றி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டையும் பெற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் தற்போது விஜய்யை குறி வைத்து பேச ஆரம்பித்துள்ளார் அமைச்சர் அன்புமணி.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இளைய தலைமுறையினர் இன்றைய நடிகர்களை அப்படியே பின்பற்றுகின்றனர். எனவே புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிப்பதை நடிகர்கள் தவிர்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கோரிக்கையை முன்பு நான் ரஜினிகாந்த்துக்கு வைத்தபோது அவர் உடனடியாக ஏற்றுக் கொண்டார். அவர் கடைசியாக நடித்த சந்திரமுகி மற்றும் சிவாஜி ஆகிய இரு படங்களிலும் அதுபோன்ற காட்சி இடம் பெறாமல் பார்த்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல தற்போது முன்னணியில் உள்ள நடிகர் விஜய்யும் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது. அதுபோன்ற காட்சிகள் இனிமேல் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்ற காட்சிகள் இடம் பெற்றால் அந்தக் காட்சிகளுக்கு தணிக்கை வாரியமும் அனுமதி தரக் கூடாது என்று கூறியுள்ளார் அன்புமணி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-8755937092224731233?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/8755937092224731233/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=8755937092224731233' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/8755937092224731233'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/8755937092224731233'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_5043.html' title='விஜய்க்கு அன்புமணி அறிவுரை'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-4454129330518855321</id><published>2007-11-27T06:17:00.001-08:00</published><updated>2007-11-27T06:19:57.771-08:00</updated><title type='text'>ஓம் சாந்தி ஓமின் ரெக்கார்ட் பிரேக</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://tamilgallery.oneindia.in/d/450028-2/shrukhan2.jpg"&gt;&lt;img src="http://tamilgallery.oneindia.in/d/450028-2/shrukhan2.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://tamilgallery.oneindia.in/d/450018-1/shrukhan3.jpg"&gt;&lt;img src="http://tamilgallery.oneindia.in/d/450018-1/shrukhan3.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/11/sharukhan-deepika250_25112007.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2007/11/sharukhan-deepika250_25112007.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்து வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் ஓம் சாந்தி ஓம் பெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.&lt;br /&gt;ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து, பாரா கான் இயக்கியுள்ள படம் ஓம் சாந்தி ஓம். ஷாருக்கான் நடிகராக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடி போட்டுள்ளார் தீபிகா.&lt;br /&gt;படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. உள்ளூரில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் கூட ஓம் சாந்தி ஓம் அலை படு பயங்கரமாக வீசி வருகிறது. திரையிடப்பட்ட முதல் வாரத்திலேயே 19 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது ஓம் சாந்தி ஓம&lt;br /&gt;இந்திய சினிமா வரலாற்றில் இது மிகப் பெரிய சாதனையாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் 1400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ஓம் சாந்தி ஓம் திரையிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள சில மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அதிகாலையிலேயே இப்படத்தை திரையிட்டுள்ளனர். ரஜினியின் சிவாஜி படமும் இதுபோலத்தான் அதிகாலையிலேயே, சில ஊர்களில் நள்ளிரவிலேயே கூட திரையிடப்பட்டன என்பது நினைவிருக்கலாம்.&lt;br /&gt;இந்தியாவில் மட்டும் முதல் வாரத்தில் 13.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை இப்படம் வசூலித்துள்ளது. இங்கிலாந்தில் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களையும், வட அமெரிக்காவில் 2 மில்லியன் டாலர்களையும் இப்படம் வசூலித்துள்ளது.&lt;br /&gt;2வது வாரத்தில் பல மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்களில் தினசரி 14 முதல் 16 காட்சிகள் வரை திரையிடப்பட்டன.&lt;br /&gt;இந்தியாவில் இப்படம் திரையிடப்பட்டுள்ள பெரும்பாலான தியேட்டர்களில் 95 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை அரங்குகள் நிறைந்து காணப்படுகின்றன.&lt;br /&gt;ஷாருக்கானின் திரையுலக வரலாற்றில் இப் படம் மிகப் பெரிய சாதனைப் படம் என்று பாலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;இப்படத்தில் சல்மான் கான், ராணி முகர்ஜி, கஜோல், சஞ்சய் தத், பிரியங்கா சோப்ரா, பிரீத்தி ஜிந்தா, சைப் அலி கான் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட முன்னணி பாலிவுட் நட்சத்திரங்கள் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே பெரிய சாதனையாக கருதப்படுகிறது.&lt;br /&gt;இந்தப் படத்தை உலகளாவிய அளவில் ஈராஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் திரையிட்டுள்ளது. ஏற்கனவே மெய்ன் ஹூன் நா மற்றும் பஹேலி ஆகிய படங்களையும் இந்த நிறுவனம் உலகளாவிய அளவில் திரையிட்டுள்ளது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-4454129330518855321?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/4454129330518855321/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=4454129330518855321' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/4454129330518855321'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/4454129330518855321'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_1142.html' title='ஓம் சாந்தி ஓமின் ரெக்கார்ட் பிரேக'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-769798223283387728</id><published>2007-11-27T06:16:00.001-08:00</published><updated>2007-11-27T06:17:09.778-08:00</updated><title type='text'>ராசியில்லா ரோஜா!!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/11/vimalaraman250_26112007.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2007/11/vimalaraman250_26112007.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நானொரு ராசியில்லா ரோஜா என்று பாடாத குறையாக பெரும் சோகத்தில் இருக்கிறார் பொய் நாயகி விமலா ராமன்.&lt;br /&gt;&lt;br /&gt;பொய் படம் மூலம், ஆஸ்திரேலியாவிலிருந்து கோலிவுட்டுக்குப் பறந்து வந்த நெடும் தேவதை விமலா ராமன். ஆனால் அவருக்கு கோலிவுட்டில் சிவப்புக் கம்பளம் விரிக்கப்படவில்லை, மாறாக ரெட் போட்டு விட்டது கோலிவுட்.&lt;br /&gt;&lt;br /&gt;பொய் படத்திற்குப் பிறகு அவருக்கு வாய்ப்புகள் வந்து குவியவில்லை. விமலா ராமனின் வெளிப்படையான பேச்சும், புத்திசாலித்தனமும் கோலிவுட்டார்களுக்குப் பிடிக்கவில்லையோ அல்லது புரிபடவில்லையோ என்னவோ, கோலிவுட்டில் விமலாவால் தேற முடியாமல் போய் விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் மலையாளப் பக்கம் பார்வையைத் திருப்பினார் விமலா. தமிழால் கைவிடப்பட்ட விமலாவுக்கு, மலையாளம் வரவேற்பைக் கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சுரேஷ்கோபி, மோகன்லால் என முன்னணி ஸ்டார்களுடன் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். ஆனால் இங்கும் சோதனை குறுக்கிட்டது. அவர் மலையாளத்தில் நடித்த நான்கு படங்களுமே தோல்வியைத் தழுவி விட்டன. இதனால் ராசியில்லாத நடிகையாக மாறிப் போய் விட்டார் விமலா.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டு அவர் மலையாளத்தில் சுரேஷ் கோபியுடன் டைம், பின்னர் பிரணயகாலம், சூரியன் என மூன்று படங்களில் நடித்தார். மூன்றுமே தோல்விப்படங்கள். சமீபத்தில் மம்முட்டியுடன் நடித்த நஸ்ரனி படமும் ரிலீஸானது. ஆனால் இதுவும் போன வேகத்திலேயே பொட்டிக்குத் திரும்பி விட்டதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து ஹர்ட் படங்களையே கொடுத்து வருவதால் விமலா ரொம்பவே நொந்து போயுள்ளாராம். தற்போது அவரது கைவசம் கல்கத்தா நியூஸ், காலேஜ் குமரன் என இரு படங்கள் மட்டுமே மலையாளத்தில் இருக்கிறதாம். இதுவும் தோல்வியடைந்தால் மறுபடியும் சென்னைக்கு வந்து தமிழில் அதிர்ஷ்டத்தைப் பரீட்சிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-769798223283387728?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/769798223283387728/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=769798223283387728' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/769798223283387728'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/769798223283387728'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_5961.html' title='ராசியில்லா ரோஜா!!'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-5993653973695846796</id><published>2007-11-27T06:14:00.000-08:00</published><updated>2007-11-27T06:15:51.537-08:00</updated><title type='text'>கிளாமருக்கு உதயதாரா ஸாரி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2007/11/Udayathara-250_26112007.jpg"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2007/11/Udayathara-250_26112007.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;குத்தாட்டத்திற்கும், கிளாமர் வேடங்களுக்கும் பெரிய கும்பிடு போட்டுள்ளாராம் உதயதாரா.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமான கேரள வரவுதான் உதயதாராவும். அகல விழிகளுடன், அம்சமாக உள்ள உதயதாரா, தீநகர் படத்தில் கரணுக்கு ஜோடி போட்டு நடித்து தமிழில் கால் எடுத்து வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் நடிப்போடு கிளாமரையும் சரிவிகித சமானத்தில் கலந்து கொடுத்திருந்தார் உதயதாரா. படத்தில் அவர் நடித்த காட்சிகளை விட்டு விட்டு கிளாமர் காட்டி ஆடிப் பாடியிருந்த பாடல் காட்சியை மட்டும் பார்த்து மெய் மறந்து போன சில தயாரிப்பாளர்கள், உதயதாராவை வைத்து கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட படம் எடுப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் ஒருவர் ஒத்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போட வைக்க உதயதாராவை அணுகினார். அதைக் கேட்டதும் கடுப்பாகிப் போன உதயதாரா, அடிக்காத குறையாக அந்தத் தயாரிப்பாளரை விரட்டி விட்டு விட்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடுப்பான தயாரிப்பாளரோ, தீநகர் படத்தில் மட்டும் ஒரு பாட்டுக்கு கவர்ச்சிகரமாக ஆடியுள்ளீர்களே என்று நியாயம் கேட்க, அதற்கு உதயதாரா, படத்தில் 5 நிமிடம் வர்ற கவர்ச்சி டான்ஸ் மட்டும் தான் உங்க கண்ணுக்கெல்லாம் தெரிஞ்சதா. பாக்கி 2 மணி நேரமும் திரையில் வர்றனே. அந்த நடிப்பெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாமல் போச்சா என்று அடக்க மாட்டாமல் கேட்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல இன்னொரு படத்தில் கவர்ச்சி வேடம் இருப்பதாக தயாரிப்பாளர் சொல்ல, முடியவே முடியாது என்று வேகமாக மறுத்து விட்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;கிளாமராக நடிக்க மாட்டேன், குத்துப் பாட்டுக்கு ஆட்டம் போட மாட்டேன் என்று சபதமே எடுத்துள்ளாராம் உதயதாரா.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் அப்படி நடிக்க வாய்ப்பே இல்லை என்பதால் இப்போது மலையாளம் மற்றும் கன்னடப் படங்களில் கவனத்தை திருப்பியுள்ளார். அங்கு சொல்லிக் கொள்ளும்படியான வாய்ப்புகள் வந்திருப்பதால் இப்போதைக்கு தமிழ் பக்கம் திரும்பிப் பார்ப்பதில்லை என்ற முடிவில் இருக்கிறாராம் உதயதாரா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-5993653973695846796?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/5993653973695846796/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=5993653973695846796' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/5993653973695846796'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/5993653973695846796'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_9587.html' title='கிளாமருக்கு உதயதாரா ஸாரி'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQpiTzzcZI/SAeDULk6_YI/AAAAAAAAACk/KBLalS5zNTU/S220/IMG0341A.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4454261283415993840.post-8971460360558799354</id><published>2007-11-27T06:12:00.000-08:00</published><updated>2007-11-27T06:14:35.670-08:00</updated><title type='text'>இந்தி போக்கிரியில் சல்மான் இல்லை?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://tamilgallery.oneindia.in/d/450934-2/salman_khan01.jpg"&gt;&lt;img src="http://tamilgallery.oneindia.in/d/450934-2/salman_khan01.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்தியில் ரீமேக் ஆகி வரும் போக்கிரி படத்தில் சல்மான் கானை மாற்றி விட தயாரிப்பாளர் போணி கபூர் தீர்மானித்துள்ளாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபுதேவா தமிழில் முதலில் இயக்கிய படம் போக்கிரி. விஜய், ஆசினின் அட்டகாச நடிப்பு, வடிவேலுவின் வெடிக் காமெடி, பிரபுதேவாவின் திறமையான இயக்கம், அசத்தல் டான்ஸ் என சகல வெற்றி அம்சங்களும் இடம் பெற்றிருந்த போக்கிரி பெரும் வெற்றி பெற்ற படமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது இந்தப் படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போணி கபூர் இந்தியில் ரீமேக் செய்கிறார். பிரபுதேவாதான் இதையும் இயக்குகிறார். சல்மான்கான் ஹீரோவாக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு ஜோடியாக ஆசினையே போடலாம் என தீர்மானிக்கப்பட்டது. ஆனால் ஆசின் தசாவதாரம், வேல், இந்தி கஜினி என படு பிசியாக இருந்ததால், தீபிகா, கங்கனா ரணவத் என பரிசீலித்து கடைசியில் ஆயிஷா டாக்கியாவை ஜோடியாக்கி படப்பிடிப்பையும் ஆரம்பித்னர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிஷாவின் நடனம் மீது பிரபுதேவாவுக்கு நல்ல அபிப்பிராயம் இருப்பதால் அவரைப் போடலாம் என போணியிடம் பிரபுதேவா ஆலோசனை கூறினாராம். இதனால் ஆயிஷாவுக்கு அடித்து லக்கி பிரைஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே மான் வேட்டை வழக்கில் சிக்கி சிறைக்குச் சென்று விட்டார் சல்மான் கான். இதனால் படப்பிடிப்பு தடைப்பட்டது. சிறையிலிருந்து வெளியே வந்த பின்னரும் கூட சரிவர படப்பிடிப்புக்கு வராமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் கடுப்பான ஸ்ரீதேவியும், போணி கபூரும் சல்மான் கானை மாற்றி விட தீர்மானித்துள்ளனராம். இதனால் புதிய ஹீரோவைத் தேடும் வேலை நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4454261283415993840-8971460360558799354?l=kkkalangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkkalangal.blogspot.com/feeds/8971460360558799354/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4454261283415993840&amp;postID=8971460360558799354' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/8971460360558799354'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4454261283415993840/posts/default/8971460360558799354'/><link rel='alternate' type='text/html' href='http://kkkalangal.blogspot.com/2007/11/blog-post_5737.html' title='இந்தி போக்கிரியில் சல்மான் இல்லை?'/><author><name>கற்பகராஜ்</name><uri>http://www.blogger.com/profile/02101867883844580205</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_1DQp
